Category Archives: மேகா

கள்வனே கள்வனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிசரண் & என்.எஸ்.கே. ரம்யாஇளையராஜாமேகா

Kalvane Song Lyrics in Tamil


BGM

பெண் : கள்வனே கள்வனே என்னதான் மாயம் செய்தாய்…
கண்ணிலே கண்ணிலே என்னைதான் நீயும் கொய்தாய்…
கள்வனே கள்வனே என்னதான் மாயம் செய்தாய்…
கண்ணிலே கண்ணிலே என்னைதான் நீயும் கொய்தாய்…

ஆண் : பேசும் நிலவே நான் உன்னோடு பேசா கதையா…
எந்தன் வீடெங்கும் இன்றேனோ வீசா ஒளியா…
மெளனமாய் நான் பேச நீ பேச நாம் பேச…

பெண் : கள்வனே கள்வனே என்னதான் மாயம் செய்தாய்…
கண்ணிலே கண்ணிலே என்னைதான் நீயும் கொய்தாய்…
தனானா நானா நானா னா னா…
தனானா நானா நானா னா னா…

BGM

ஆண் : காதலாகி காற்றிலாடும் மேகமானேனே…
விண்ணோடு சென்றேனே… ஹோஹோ…
தூறலாகி உன்னைத் தீண்ட தாகம் கொண்டேனே…
உன் கையில் வந்தேனே…

பெண் : வேறாரும் போகாத பூமி…
காணாத வானம்…
போகாத பூமி காணாத வானம்…
கைகோர்த்து சென்று நாம் காண வேண்டும்…

ஆண் : காதலால் காலங்கள் இங்கே நின்றே போகும்…

பெண் : கள்வனே கள்வனே என்னதான் மாயம் செய்தாய்…
கண்ணிலே கண்ணிலே என்னைதான் நீயும் கொய்தாய்…

BGM

பெண் : தூறும் போது வானவில்லில் என்ன வண்ணங்கள்…
நெஞ்சோடு கொஞ்சாதோ…
வேறு வேறு பார்வையென்றும் வீசியே சென்றாய்…
மின்சாரம் எங்கெங்கும்…

ஆண் : தாங்காத தீ மூட்டும் பார்வை…
போர் மூட்டும் வேளை…
தீ மூட்டும் பார்வை போர் மூட்டும் வேளை…
தீராத தாகம் கொண்டாளே பாவை…

பெண் : ஆயிரம் பேசலாம் ஆயினும் மெளனம் மெளனம்…

ஆண் : கண்மணி கண்மணி என்னதான் மாயம் செய்தாய்…
கண்ணிலே கண்ணிலே என்னைதான் காயம் செய்தாய்…
கண்மணி கண்மணி என்னதான் மாயம் செய்தாய்…
கண்ணிலே கண்ணிலே என்னைதான் காயம் செய்தாய்…

ஆண் : பேசும் நிலவே நான் உன்னோடு பேசா கதையா…
எந்தன் வீடெங்கும் இன்றேனோ வீசா ஒளியா…
மெளனமாய் நான் பேச நீ பேச நாம் பேச…

BGM

ஆண் : கண்மணி கண்மணி என்னதான் மாயம் செய்தாய்…
கண்ணிலே கண்ணிலே என்னைதான் காயம் செய்தாய்…
தனானா நானா நானா னா னா…
தனானா நானா நானா னா னா…


Notes : Kalvane Song Lyrics in Tamil. This Song from Megha (2014). Song Lyrics penned by Na. Muthukumar. கள்வனே கள்வனே பாடல் வரிகள்.


செல்லம் கொஞ்சும் பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்யுவன் ஷங்கர் ராஜா & என்.எஸ்.கே. ரம்யாஇளையராஜாமேகா

Chellam Song Lyrics in Tamil


ஆண் : செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா…
உள்ளங்கையில் உன்னை அள்ளி தாடா…
செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா…
உள்ளங்கையில் உன்னை அள்ளி தாடா…

ஆண் : விண்மீன் கேட்டேன் வானம் தந்தாய்…
உன்னை கேட்டேன் உயிரை தந்தாய்…

ஆண் : மேகம் மேகத்தோடு கொஞ்சி…
பேசும் ஓசை கேட்கலாமா…
அந்த வெண்ணிலவின் மடியில்…
காதல் கதைகள் கேட்கலாமா…
தூங்கி பார்க்கலாம்… ஆஆ…

பெண் : செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா…
உள்ளங்கையில் உன்னை அள்ளி தாடா…
கொஞ்சம் வாடா அள்ளி தாடா…

BGM

ஆண் : பூக்கள் உதிர்கின்ற நிழல் சாலையில்…
நெஞ்சம் உன்னோடு நீந்தும்…
காதல் பரிசாக மழை பூக்களை…
கைகள் உனக்காக ஏந்தும்…

பெண் : என் கண்கள் பார்த்துக்கொண்டே…
நீ உளறும் உளறல் எல்லாம்…
ஒரு கவிதை ஆனதென்ன…
நீ கவிஞன் ஆனதென்ன…

ஆண் : எந்தன் காதல் தேவதை நீ…
உந்தன் சிறகில் என்னை மூடு…
எந்தன் மூச்சு குழலுக்குள்ளே…
வந்து இரவில் ராகம் பாடு…
என்னில் உன்னை தேடு…

பெண் : செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா…
உள்ளங்கையில் உன்னை அள்ளி தாடா…

BGM

பெண் : காலையின் பனி போல உன் நியாபகம்…
என்னை சில்லென்று தீண்டும்…

ஆண் : ஹே… மாலை வெயில் வந்து என் மார்பிலே…
உந்தன் விரல் கொண்டு சீண்டும்…

பெண் : என் கனவின் அழகு எல்லாம்…
நீ அள்ளி வந்ததென்ன…

ஆண் : என் காதல் மொழிகள் எல்லாம்…
நீ சொல்லி தந்ததென்ன…

பெண் : இங்கு வீசும் காற்று எல்லாம்…
உந்தன் வாசம் வீச வேண்டும்…
போகும் வின்னின் வண்ணம் அள்ளி…
உந்தன் நெஞ்சில் பூச வேண்டும்…
கண்கள் கூச வேண்டும்…

ஆண் : செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா…
உள்ளங்கையில் உன்னை அள்ளி தாடா…

பெண் : விண்மீன் கேட்டேன் வானம் தந்தாய்…
உன்னை கேட்டேன் உயிரை தந்தாய்…

ஆண் & பெண் : மேகம் மேகத்தோடு கொஞ்சி…
பேசும் ஓசை கேட்கலாமா…
அந்த வெண்ணிலவின் மடியில்…
காதல் கதைகள் கேட்கலாமா…
தூங்கி பார்க்கலாம்… ஆஆ…

பெண் : செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா…
உள்ளங்கையில் உன்னை அள்ளி தாடா…
கொஞ்சம் வாடா அள்ளி தாடா…


Notes : Chellam Song Lyrics in Tamil. This Song from Megha (2014). Song Lyrics penned by Na. Muthukumar. செல்லம் கொஞ்சும் பூவே பாடல் வரிகள்.


Putham Pudhu Kaalai Song Lyrics in Tamil

புத்தம் புது காலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்அனிதா கார்த்திகேயன்இளையராஜாமேகா

Putham Pudhu Kaalai Song Lyrics in Tamil


BGM

பெண் : புத்தம் புது காலை…
பொன்னிற வேளை…
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்…
சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்…

பெண் : புத்தம் புது காலை…
பொன்னிற வேளை…

BGM

பெண் : பூவில் தோன்றும் வாசம்…
அதுதான் ராகமோ…
இளம் பூவை நெஞ்சில் தோன்றும்…
அதுதான் தாளமோ…

பெண் : மனதின் ஆசைகள் மலரின் கோலங்கள்…
குயிலோசையின் பரிபாஷைகள்…
அதிகாலையின் வரவேற்புகள்…

பெண் : புத்தம் புது காலை…
பொன்னிற வேளை…

BGM

பெண் : வானில் தோன்றும் கோலம்…
அதை யார் போட்டதோ…
பனி வாடை வீசும் காற்றில்…
சுகம் யார் சேர்த்ததோ…

பெண் : வயதில் தோன்றிடும்…
நினைவில் ஆனந்தம்…
வளர்ந்தோடுது இசைபாடுது…
வலி கூடிடும் சுவைகூடுது…

பெண் : புத்தம் புது காலை…
பொன்னிற வேளை…
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்…
சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்…

BGM


Notes : Putham Pudhu Kaalai Song Lyrics in Tamil. This Song from Megha (2014). Song Lyrics penned by Gangai Amaran. புத்தம் புது காலை பாடல் வரிகள்.