Category Archives: பட்டத்து யானை

பட்டத்து யானை – Pattatthu Yaanai (2013)

பூசணிகாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கானா பாலாஎஸ்.எஸ்.தமன்பட்டத்து யானை

Poosani Kaai Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூசணிகாய் ஒன்னு சோத்துல மறையுதடா…
உன்னோட இதயத்த நீ ஓபன் பண்ணி பேசு…
பூட்டுன வீட்டுக்குள்ள பூச்செடி முளைக்குனுமா…
கண்ணால வலைய பின்னி கட்சிதமா வீசு…

BGM

ஆண் : காதல் வந்துபுட்டா வார்த்தை ஒன்னும் கிடைக்காது…
எதிரே கடல் இருந்தும் கால் நனைக்க முடியாது…

BGM

ஆண் : காதல் வந்துபுட்டா வார்த்தை ஒன்னும் கிடைக்காது…
எதிரே கடல் இருந்தும் கால் நனைக்க முடியாது…

ஆண் : சென்ட்ரல் ஜெயிலுகுள்ள அசந்து தூங்கையிலே…
என்னோட கனவில் அவ வந்து வந்து போவா…
பல நாள் பார்த்திருக்கோம் இருந்தும் பேசவில்ல…
சொல்லாத காதல போல் சோகமில்ல மாமா…

BGM


Notes : Poosani Kaai Song Lyrics in Tamil. This Song from Pattatthu Yaanai (2013). Song Lyrics penned by Na. Muthukumar. பூசணிகாய் பாடல் வரிகள்.


Enna Oru Enna Oru Song Lyrics in Tamil

என்ன ஒரு என்ன ஒரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கார்த்திக்எஸ்.எஸ்.தமன்பட்டத்து யானை

Enna Oru Enna Oru Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்ன ஒரு என்ன ஒரு அழகியடா…
கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா…
என்ன ஒரு என்ன ஒரு அழகியடா…
கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா…

ஆண் : மனச தாக்குற மின்னலும் அவதான்…
மறையில் தெரியும் ஜன்னலும் அவதான்…
கனவில் பூக்குற தாமர அவதான்…
கதையில் கேக்குற தேவத அவதான்…

ஆண் : என்ன ஊரு என்ன பேரு கேக்கலடா…
எங்கப் போறா எங்கப் போறா பாக்கலடா…

ஆண் : முன்னாடி அவளும் பின்னாடி நானும்…
ஒரு முறை திரும்பி பாா்த்தா என்ன…
துண்டான மனச ஒண்ணாக்கதானே…
மறுபடி அவள கேட்டேனே…

ஆண் : என்ன ஒரு என்ன ஒரு அழகியடா…
கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா…

BGM

ஆண் : ராவு காலத்தில நல்ல நேரம் வருமா…
ஒன்பது பத்தரையில் சிரிச்சா…
பிள்ளையாரு கோயிலுக்கு தேங்கா ஒண்ணு உடைக்க…
மனசு வேண்டிச்சு புதுசா…

ஆண் : இஞ்சு இஞ்சா இடைவெளி குறைஞ்சி…
இதயம் பறக்குது லேசா…
இங்கிலாந்து ராணி போல தங்கத்துல இழச்சு…
வாழ வைப்பேன் மாஸா…

ஆண் : அவளை பார்க்கிற யாருமே அவளை…
மறந்தும் கூட மறப்பது சிரமம்…
பீப்பி ஊதணும் நேரத்த சொல்லடி…
பி பி ஏறுது சீக்கிரம் சொல்லடி…

ஆண் : என்ன ஒரு என்ன ஒரு அழகியடா…
கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா…

ஆண் : வா என் அழகே வா…
என் உயிரே வா…
என் மயிலே… ஓஓஹோ… வா…

ஆண் : வா என் உயிரே…
வா என் அழகே வா…
என் மயிலே… ஓஹோ ஓஹோ… வா…

BGM

ஆண் : ஓ… தில்லை நகரா தேரடி தெருவா…
அங்கிருக்கா உன் வீடு…
சாரதாசு கூரப் பட்டுச் சேல வாங்கித் தருவேன்…
வெக்கப் பட்டு என்னை தேடு…

ஆண் : தன்னந்தனியா வாழ்வது பாவம்…
வந்து மாலைய போடேன்…
தண்டவாளம் போல நாம ரெண்டு பேருக்கிடையில்…
நடுவில் எதுக்கடி கோடு…

ஆண் : மனசில் கட்டுறேன் மாளிக வீடு…
வாசல் கோலம் வந்து நீ போடு…
பீப்பி ஊதணும் நேரத்த சொல்லடி…
பி பி ஏறுது சீக்கிரம் சொல்லடி…

ஆண் : என்ன ஒரு… அழகியடா…
கண்ண விட்டு… விலகலடா…
கொஞ்சம் கூட கொஞ்சம் கூட பழகலடா…
எங்களுக்கு இப்ப ரெண்டு குழந்தையடா…

ஆண் : வா என் அழகே வா…
என் உயிரே வா…
என் மயிலே… ஓஓஹோ… வா…

ஆண் : வா என் உயிரே வா…
என் அழகே வா…
என் மயிலே… ஓஹோ ஓஹோ வா…

பெண் : ஹாஹா… கிறுக்குபய புள்ள…


Notes : Enna Oru Enna Oru Song Lyrics in Tamil. This Song from Pattatthu Yaanai (2013). Song Lyrics penned by Na. Muthukumar. என்ன ஒரு என்ன ஒரு பாடல் வரிகள்.