பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | கார்த்திக் | எஸ்.எஸ்.தமன் | பட்டத்து யானை |
Enna Oru Enna Oru Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : என்ன ஒரு என்ன ஒரு அழகியடா…
கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா…
என்ன ஒரு என்ன ஒரு அழகியடா…
கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா…
ஆண் : மனச தாக்குற மின்னலும் அவதான்…
மறையில் தெரியும் ஜன்னலும் அவதான்…
கனவில் பூக்குற தாமர அவதான்…
கதையில் கேக்குற தேவத அவதான்…
ஆண் : என்ன ஊரு என்ன பேரு கேக்கலடா…
எங்கப் போறா எங்கப் போறா பாக்கலடா…
ஆண் : முன்னாடி அவளும் பின்னாடி நானும்…
ஒரு முறை திரும்பி பாா்த்தா என்ன…
துண்டான மனச ஒண்ணாக்கதானே…
மறுபடி அவள கேட்டேனே…
ஆண் : என்ன ஒரு என்ன ஒரு அழகியடா…
கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா…
—BGM—
ஆண் : ராவு காலத்தில நல்ல நேரம் வருமா…
ஒன்பது பத்தரையில் சிரிச்சா…
பிள்ளையாரு கோயிலுக்கு தேங்கா ஒண்ணு உடைக்க…
மனசு வேண்டிச்சு புதுசா…
ஆண் : இஞ்சு இஞ்சா இடைவெளி குறைஞ்சி…
இதயம் பறக்குது லேசா…
இங்கிலாந்து ராணி போல தங்கத்துல இழச்சு…
வாழ வைப்பேன் மாஸா…
ஆண் : அவளை பார்க்கிற யாருமே அவளை…
மறந்தும் கூட மறப்பது சிரமம்…
பீப்பி ஊதணும் நேரத்த சொல்லடி…
பி பி ஏறுது சீக்கிரம் சொல்லடி…
ஆண் : என்ன ஒரு என்ன ஒரு அழகியடா…
கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா…
ஆண் : வா என் அழகே வா…
என் உயிரே வா…
என் மயிலே… ஓஓஹோ… வா…
ஆண் : வா என் உயிரே…
வா என் அழகே வா…
என் மயிலே… ஓஹோ ஓஹோ… வா…
—BGM—
ஆண் : ஓ… தில்லை நகரா தேரடி தெருவா…
அங்கிருக்கா உன் வீடு…
சாரதாசு கூரப் பட்டுச் சேல வாங்கித் தருவேன்…
வெக்கப் பட்டு என்னை தேடு…
ஆண் : தன்னந்தனியா வாழ்வது பாவம்…
வந்து மாலைய போடேன்…
தண்டவாளம் போல நாம ரெண்டு பேருக்கிடையில்…
நடுவில் எதுக்கடி கோடு…
ஆண் : மனசில் கட்டுறேன் மாளிக வீடு…
வாசல் கோலம் வந்து நீ போடு…
பீப்பி ஊதணும் நேரத்த சொல்லடி…
பி பி ஏறுது சீக்கிரம் சொல்லடி…
ஆண் : என்ன ஒரு… அழகியடா…
கண்ண விட்டு… விலகலடா…
கொஞ்சம் கூட கொஞ்சம் கூட பழகலடா…
எங்களுக்கு இப்ப ரெண்டு குழந்தையடா…
ஆண் : வா என் அழகே வா…
என் உயிரே வா…
என் மயிலே… ஓஓஹோ… வா…
ஆண் : வா என் உயிரே வா…
என் அழகே வா…
என் மயிலே… ஓஹோ ஓஹோ வா…
பெண் : ஹாஹா… கிறுக்குபய புள்ள…
Notes : Enna Oru Enna Oru Song Lyrics in Tamil. This Song from Pattatthu Yaanai (2013). Song Lyrics penned by Na. Muthukumar. என்ன ஒரு என்ன ஒரு பாடல் வரிகள்.