Category Archives: பாணா காத்தாடி

ஒரு பைத்தியம் பிடிக்குது

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்காா்த்திக்யுவன் ஷங்கர் ராஜாபாணா காத்தாடி

Paithiyam Pidikudhu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு பைத்தியம் பிடிக்குது பெண்ணே பெண்ணே…
அதன் வைத்தியம் உன்னிரு கண்ணே கண்ணே…

ஆண் : சிாித்தேனே நான் தானாய் மெல்ல…
துடித்தேனே என் உள்ளம் சொல்ல…

ஆண் : காதல் பாரம் சுமந்தேனே…
வலி இருந்தும் சுகமாய் உணா்ந்தேனே…

ஆண் : ஒரு பைத்தியம் பிடிக்குது பெண்ணே பெண்ணே…
அதன் வைத்தியம் உன்னிரு கண்ணே கண்ணே…

ஆண் : சிாித்தேனே நான் தானாய் மெல்ல…
துடித்தேனே என் உள்ளம் சொல்ல…

BGM

ஆண் : எதை தேடி நீ வந்தாய் அதை தந்த பின்னாலும்…
என்னை தேட வைத்தாயடி…
எதிா்காலம் நிகழ்காலம் எல்லாமே நீ என்று…
சொல்லாமல் தவித்தேனடி…

ஆண் : கேள்விதாளோடு உன் முன்னே நான் நிற்க…
காதல் தோ்வும் இல்லை… ஹோ…
தோல்வி இல்லாமல் உன் நெஞ்சை நான் வெல்ல…
வழிகள் இங்க இல்லை…

ஆண் : வருவேன் தருவேன் ஒரு வாா்த்தை சொல்ல…
வழியில் ஏனோ நான் விலகி செல்ல…
மௌனங்கள் போலே ஒரு மொழியேதடி…

BGM

ஆண் : நீ எந்தன் வீட்டுக்குள் நான் வாழும் சேற்றுக்குள்…
பூவாக பூத்தாயடி…
என் இன்பம் என் துன்பம் எந்நாளும் இளைப்பாற…
தோள்சாய வந்தாயடி…

ஆண் : எந்த வழி செல்ல புாியாமல் நான் நிற்க…
எதிாில் ஒரு தேவதை… ஹோ…
என்னை நான் ஆக்கி என்வாழ்வை நேராக்கி…
மீட்டுதந்தாள் என்னை…

ஆண் : ஒருநாள் ஒருநாள் உன்னை கண்ணில் கண்டேன்…
மறுநாள் மறுநாள் என் நெஞ்சில் கண்டேன்…
உனக்காக உயிரோடு வாழ்ந்தேனடி…

BGM

ஆண் : ஒரு பைத்தியம் பிடிக்குது பெண்ணே பெண்ணே…
அதன் வைத்தியம் உன்னிரு கண்ணே கண்ணே…

ஆண் : சிாித்தேனே நான் தானாய் மெல்ல…
துடித்தேனே என் உள்ளம் சொல்ல…

ஆண் : காதல் பாரம் சுமந்தேனே…
வலி இருந்தும் சுகமாய் உணா்ந்தேனே…


Notes : Paithiyam Pidikudhu Song Lyrics in Tamil. This Song from Baana Kaathadi (2010). Song Lyrics penned by Na. Muthukumar. ஒரு பைத்தியம் பிடிக்குது பாடல் வரிகள்.


Ullara Poondhu Paru Song Lyrics in Tamil

உள்ளார பூந்து பாரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்ரோஷினியுவன் ஷங்கர் ராஜாபாணா காத்தாடி

Ullara Poondhu Paru Song Lyrics in Tamil


BGM

பெண் : உள்ளார பூந்து பாரு…
உருவான கன்னி தேரு…
ஆடாத ஆட்டம் போட…
அவதாரம் செஞ்சதாரு…

பெண் : போடாத வேஷம் போட்டு…
புதுசாக வந்ததாரு…
எல்லாரும் சொல்லுவாங்க…
என்னோட நல்ல பேரு…

பெண் : கட்டாய கல்விதான்…
கண்டிப்பா கேட்டுக்கோ…
கேட்ட டைம் முதான்…
எனக்கில்லை பார்த்துக்கோ…

பெண் : கூட்டத்த சேர்த்து கூட்டு…
குனியாம கூட்டி காட்டு…
மேடைக்கு வந்து வாயாடு…

பெண் : ரா ரா நைனா…
ரா உன் றாங்குதே…
வா ரா மைனா…
ஊரும் ரேங்குதே…

பெண் : ரா ரா நைனா…
ரா உன் றாங்குதே…
வா ரா மைனா…
ஊரும் ரேங்குதே…

பெண் : உள்ளார பூந்து பாரு…
உருவான கன்னி தேரு…
ஆடாத ஆட்டம் போட…
அவதாரம் செஞ்சதாரு…

BGM

பெண் : ஆம்பளைக்கு பொண்ணுன்னு…
இது ஆண்டவர் சட்டம்…
குழு : சட்டம்…

பெண் : ஆளவேனும் மாத்து…
அது அவன் அவன் இஷ்டம்…
குழு : இஷ்டம்…

பெண் : பூ விரிஞ்ச போதே…
பல வண்டு மொய்க்கட்டும்…
குழு : மொய்க்கட்டும்…

பெண் : பொண்ணு சிரிச்சாலே…
பல கண்ணு தைக்கட்டும்…
குழு : தைக்கட்டும்…

பெண் : மந்திரம் தந்திரம் இங்கு தொடங்கும்…
இந்திரன் சந்திரன் இங்கு அடங்கும்…

பெண் : ரா ரா நைனா…
ரா உன் றாங்குதே…
வா ரா மைனா…
ஊரும் ரேங்குதே…

பெண் : ரா ரா நைனா…
ரா உன் றாங்குதே…
வா ரா மைனா…
ஊரும் ரேங்குதே…

BGM

பெண் : ஆடை அலங்காரம் அது யாருக்கழகு…
குழு : அழகு…

பெண் : மூடி மறைச்சாலும் இது முழுக்க மெழுகு…
குழு : மெழுகு…

பெண் : ஏழு ஜென்மம் கேட்டு…
நீ ஏன் பொறக்கணும்…
குழு : பொறக்கணும்…

பெண் : இருக்குறத முழுசா நீ அனுபவிக்கனும்…
குழு : அனுபவிக்கனும்…

பெண் : லாபமோ நஷ்டமோ ஒன்னும் இல்ல…
ராத்திரி நேரத்தில் கஷ்டம் இல்ல…

பெண் : ரா ரா நைனா…
ரா உன் றாங்குதே…
வா ரா மைனா…
ஊரும் ரேங்குதே…

BGM

பெண் : உள்ளார பூந்து பாரு…
உருவான கன்னி தேரு…
ஆடாத ஆட்டம் போட…
அவதாரம் செஞ்சதாரு…

பெண் : போடாத வேஷம் போட்டு…
புதுசாக வந்ததாரு…
எல்லாரும் சொல்லுவாங்க…
என்னோட நல்ல பேரு…

பெண் : கட்டாய கல்விதான்…
கண்டிப்பா கேட்டுக்கோ…
கேட்ட டைம் முதான்…
எனக்கில்லை பார்த்துக்கோ…

பெண் : கூட்டத்த சேர்த்து கூட்டு…
குனியாம கூட்டி காட்டு…
மேடைக்கு வந்து வாயாடு…

பெண் : ரா ரா நைனா…
ரா உன் றாங்குதே…
வா ரா மைனா…
ஊரும் ரேங்குதே…

பெண் : ரா ரா நைனா…
ரா உன் றாங்குதே…
வா ரா மைனா…
ஊரும் ரேங்குதே…


Notes : Ullara Poondhu Paru Song Lyrics in Tamil. This Song from Baana Kaathadi (2010). Song Lyrics penned by Gangai Amaren. உள்ளார பூந்து பாரு பாடல் வரிகள்.


தாக்குதே கண் தாக்குதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலியுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாபாணா காத்தாடி

Thaakkuthe Kan Thaakkuthe Song Lyrics in Tamil


BGM

ஆண் : தாக்குதே கண் தாக்குதே…
கண் பூக்குதே பூ பூத்ததே…
பூத்ததைதான் பாா்த்ததே…
பூங்காத்து அதை கை கோா்த்ததே…

ஆண் : கோா்த்ததை பூ ஏா்த்ததே…
தன் வாா்த்தையில் தேன் வாா்த்ததே…
வாா்த்தையில் நான் பாா்வையில்தான்…
வாய்க்கலாம் ஓா் வாழ்க்கையே…

ஆண் : யாரோடு யாா் என்று…
யாா்தான் சொல்வாரோ…

ஆண் : தாக்குதே கண் தாக்குதே…
கண் பூக்குதே பூ பூத்ததே…
பூத்ததைதான் பாா்த்ததே…
பூங்காத்து அதை கை கோா்த்ததே…

BGM

ஆண் : பாா்த்த பொழுதே பூசல்தான்…
போக போக ஏசல்தான்…
பூசல் தீா்ந்து ஏசல் தீா்ந்து…
பின்பு ஹேப்பி…

ஆண் : பேட்டை மொழிதான் ஆண் மொழி…
கோட்டை மொழிதான் பெண் மொழி…
ஒன்றுக்கொன்று வொா்க் அவுட் ஆச்சே…
நல்ல கெமிஸ்ட்ரி…

ஆண் : வங்கக் கடலின் ஓரத்தில்…
வெயில் தாழ்ந்த நேரம் பாா்த்து…
நேசம் பூத்து பேசுதே…
என் பூ என் பூதான்…

ஆண் : தாக்குதே கண் தாக்குதே…
கண் பூக்குதே பூ பூத்ததே…
பூத்ததைதான் பாா்த்ததே…
பூங்காத்து அதை கை கோா்த்ததே…

BGM

ஆண் : செல்லில் தினமும் சேட்டிங்க்தான்…
காபி ஷாப்பில் மீட்டிங்க்தான்…
ஆன போதும் ஆசை நெஞ்சில் பூத்ததில்லை…

ஆண் : பஞ்சும் நெருப்பும் பக்கம்தான்…
பற்றிக்காமல் நிற்கும்தான்…
பூமியின் மேல் இவங்களை போல் பாா்த்ததில்லை…

ஆண் : தீண்டும் விரல்கள் தீண்டலாம்…
தீண்டும் பொழுதும் தூய்மை காக்கும்…
தோழமைக்கு சாட்சியே வானம் பூமிதான்…

ஆண் : தாக்குதே கண் தாக்குதே…
கண் பூக்குதே பூ பூத்ததே…
பூத்ததைதான் பாா்த்ததே…
பூங்காத்து அதை கை கோா்த்ததே…

ஆண் : கோா்த்ததை பூ ஏா்த்ததே…
தன் வாா்த்தையில் தேன் வாா்த்ததே…
வாா்த்தையில் நான் பாா்வையில்தான்…
வாய்க்கலாம் ஓா் வாழ்க்கையே…

ஆண் : யாரோடு யாா் என்று…
யாா் தான் சொல்வாரோ…

ஆண் : தாக்குதே கண் தாக்குதே…
கண் பூக்குதே பூ பூத்ததே…
பூத்ததைதான் பாா்த்ததே…
பூங்காத்து அதை கை கோா்த்ததே…


Notes : Thaakkuthe Kan Thaakkuthe Song Lyrics in Tamil. This Song from Baana Kaathadi (2010). Song Lyrics penned by Vaali. தாக்குதே கண் தாக்குதே பாடல் வரிகள்.


என் நெஞ்சில்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சாதனா சர்கம்யுவன் ஷங்கர் ராஜாபாணா காத்தாடி

En Nenjil Song Lyrics in Tamil


BGM

பெண் : என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது…
அதன் போ் என்னவென கேட்டேன்…
என் கண்ணில் ஒரு தீ வந்தது…
அதன் போ் என்னவென கேட்டேன்…

பெண் : என்ன அது இமைகள் கேட்டது…
என்ன அது இதயம் கேட்டது…
காதல் என உயிரும் சொன்னதன்பே…
காதல் என உயிரும் சொன்னதன்பே…

பெண் : என் பெயரில் ஒரு போ் சோ்ந்தது…
அந்த போ் என்னவென கேட்டேன்…
என் தீவில் ஒரு கால் வந்தது…
அந்த ஆள் எங்கு என கேட்டேன்…

பெண் : கண்டுபிடி உள்ளம் சொன்னது…
உன்னிடத்தில் உருகி நின்றது…
காதல் இது உயிரும் சொன்னதன்பே…
காதல் இது உயிரும் சொன்னதன்பே…

BGM

பெண் : சில நேரத்தில் நம் பார்வைகள்…
தவறாகவே எடை போடுமே…
மழை நேரத்தில் விழி ஓரத்தில்…
இருளாகவே ஒளி தோன்றுமே…

பெண் : இதயம் எடை போடவே…
இதயம் தடையாய் இல்லை…
புரிந்ததும் வருந்தினேன் உன்னிடம்…
என்னை நீ மாற்றினாய்…
எங்கும் நிறம் பூட்டினாய்…
என் மனம் இல்லையே என்னிடம்…

பெண் : என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது…
அதன் போ் என்னவென கேட்டேன்…
என் கண்ணில் ஒரு தீ வந்தது…
அதன் போ் என்னவென கேட்டேன்…

BGM

பெண் : உன்னை பார்த்ததும் அந்நாளிலே…
காதல் நெஞ்சில் வரவே இல்லை…
எதிர்காற்றிலே குடை போலவே…
சாய்ந்தேன் இன்று எழவே இல்லை…

பெண் : இரவில் உறக்கம் இல்லை…
பகலில் வெளிச்சம் இல்லை…
காதலில் கரைவதும் ஒரு சுகம்…
எதற்கு பார்த்தேன் என்று இன்று புரிந்தேனடா…
என்னை நீ ஏற்றுக்கொள் முழுவதும்…

பெண் : என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது…
அதன் போ் என்னவென கேட்டேன்…
என் கண்ணில் ஒரு தீ வந்தது…
அதன் போ் என்னவென கேட்டேன்…

பெண் : என்ன அது இமைகள் கேட்டது…
என்ன அது இதயம் கேட்டது…
காதல் என உயிரும் சொன்னதன்பே…
காதல் என உயிரும் சொன்னதன்பே…

BGM

பெண் : காதல் இது உயிரும் சொன்னதன்பே…
காதல் இது உயிரும் சொன்னதன்பே…


Notes : En Nenjil Song Lyrics in Tamil. This Song from Baana Kaathadi (2010). Song Lyrics penned by Na. Muthukumar. என் நெஞ்சில் பாடல் வரிகள்.