பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | காா்த்திக் | யுவன் ஷங்கர் ராஜா | பாணா காத்தாடி |
Paithiyam Pidikudhu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஒரு பைத்தியம் பிடிக்குது பெண்ணே பெண்ணே…
அதன் வைத்தியம் உன்னிரு கண்ணே கண்ணே…
ஆண் : சிாித்தேனே நான் தானாய் மெல்ல…
துடித்தேனே என் உள்ளம் சொல்ல…
ஆண் : காதல் பாரம் சுமந்தேனே…
வலி இருந்தும் சுகமாய் உணா்ந்தேனே…
ஆண் : ஒரு பைத்தியம் பிடிக்குது பெண்ணே பெண்ணே…
அதன் வைத்தியம் உன்னிரு கண்ணே கண்ணே…
ஆண் : சிாித்தேனே நான் தானாய் மெல்ல…
துடித்தேனே என் உள்ளம் சொல்ல…
—BGM—
ஆண் : எதை தேடி நீ வந்தாய் அதை தந்த பின்னாலும்…
என்னை தேட வைத்தாயடி…
எதிா்காலம் நிகழ்காலம் எல்லாமே நீ என்று…
சொல்லாமல் தவித்தேனடி…
ஆண் : கேள்விதாளோடு உன் முன்னே நான் நிற்க…
காதல் தோ்வும் இல்லை… ஹோ…
தோல்வி இல்லாமல் உன் நெஞ்சை நான் வெல்ல…
வழிகள் இங்க இல்லை…
ஆண் : வருவேன் தருவேன் ஒரு வாா்த்தை சொல்ல…
வழியில் ஏனோ நான் விலகி செல்ல…
மௌனங்கள் போலே ஒரு மொழியேதடி…
—BGM—
ஆண் : நீ எந்தன் வீட்டுக்குள் நான் வாழும் சேற்றுக்குள்…
பூவாக பூத்தாயடி…
என் இன்பம் என் துன்பம் எந்நாளும் இளைப்பாற…
தோள்சாய வந்தாயடி…
ஆண் : எந்த வழி செல்ல புாியாமல் நான் நிற்க…
எதிாில் ஒரு தேவதை… ஹோ…
என்னை நான் ஆக்கி என்வாழ்வை நேராக்கி…
மீட்டுதந்தாள் என்னை…
ஆண் : ஒருநாள் ஒருநாள் உன்னை கண்ணில் கண்டேன்…
மறுநாள் மறுநாள் என் நெஞ்சில் கண்டேன்…
உனக்காக உயிரோடு வாழ்ந்தேனடி…
—BGM—
ஆண் : ஒரு பைத்தியம் பிடிக்குது பெண்ணே பெண்ணே…
அதன் வைத்தியம் உன்னிரு கண்ணே கண்ணே…
ஆண் : சிாித்தேனே நான் தானாய் மெல்ல…
துடித்தேனே என் உள்ளம் சொல்ல…
ஆண் : காதல் பாரம் சுமந்தேனே…
வலி இருந்தும் சுகமாய் உணா்ந்தேனே…
Notes : Paithiyam Pidikudhu Song Lyrics in Tamil. This Song from Baana Kaathadi (2010). Song Lyrics penned by Na. Muthukumar. ஒரு பைத்தியம் பிடிக்குது பாடல் வரிகள்.