Category Archives: மதுரை சம்பவம்

மதுரை சம்பவம் – Madurai Sambavam (2009)

கண்ணழகா கண்ணழகா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுரேகாபென்னி டயல் & அனுராதா ஸ்ரீராம்விஜய் ஆண்டனிமதுரை சம்பவம்

Kannazhaga Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்ணழகா கண்ணழகா ஹோய் ஹோய்…
உப்புகண்ட கண்ணழகா ஹோய் ஹோய்…
வெடக்கோழி புடிக்கிறியா விருந்துக்கு அடிக்கிறியா…

பெண் : ஒத்தைக்கு ஒத்த மல்லுகட்டுடா…
வாடா இது கோழி புடிக்கும் ஜல்லிகட்டுடா… ஹா…

ஆண் : இடுப்பழகி இடுப்பழகி ஹோய் ஹோய்…
உறுமி மேள இடுப்பழகி ஹோய் ஹோய்…
என் ஜோட்டு பொண்ணுக்காரி…
கொடிக்காலு வெத்தலைக்காரி…

ஆண் : ஒத்தைக்கு ஒத்த தேவை இல்லடி…
போடி இது உப்புக்குசப்பு ஜல்லிகட்டுடி…

BGM

பெண் : கண்ணழகா கண்ணழகா ஹோய் ஹோய்…
ஆண் : இடுப்பழகி இடுப்பழகி ஹோய் ஹோய்…

BGM

பெண் : சொக்கபானை சுத்துறவன் நீடா…
இப்போ சூதனம்மா நிக்கிறியே ஏன்டா… டேய்…

ஆண் : தகராறு செஞ்சா நானும் கில்லி…
நீ தாவணியில் பூத்த மதுர மல்லி…

பெண் : உசிலம்பட்டி அழகப் பழக்கூடை…
எனக்கு இப்போ நீதான் எடை மேடை…

ஆண் : ஹா… பொம்பள சிரிச்சா போச்சு…
இந்த பூமியும் தரிசு ஆச்சு…

பெண் : யேய்… எதுக்கு வக்கனை பேச்சு…
இப்ப இஸ்திரி போடுது மூச்சு…

ஆண் : ஆஹ்… நெருப்ப கெளறி குளிரு காயாதடி…
செவலக் காள செய்க தாங்காதடி…

BGM

பெண் : கண்ணழகா கண்ணழகா ஹோய் ஹோய்…
உப்புகண்ட கண்ணழகா ஹோய் ஹோய்…

ஆண் : இடுப்பழகி இடுப்பழகி ஹோய் ஹோய்…
உறுமி மேள இடுப்பழகி… ஓஒய்…

BGM

ஆண் : முற்ப்போக்கா சிந்திக்கிற பொண்ணு…
அடி முயலுக்கு மூனுக் காலா எண்ணு…

பெண் : கண்ணகியும் நானும் இப்ப ஒன்னு…
ஆண் : அய்…
பெண் : நான் கடுப்பானா எரியுமடா மண்ணு…

ஆண் : கர்மாத்தூரு அருவா கையில் இருக்கு…
கை கொழந்தை ஒனக்கு அது எதுக்கு…

பெண் : ஏய் காட்டாதடா பூச்சி…
இங்க மீனாட்சி ஆட்சி…

ஆண் : சொன்னது ஒரே பேச்சு…
அந்த சொக்கனும் வரும் சாட்சி…

பெண் : கோழி மனசில் சேவல் நீதானடா…
குதர்க்கம் பண்ணா கொலையும் செய்வேனடா…

BGM

பெண் : கண்ணழகா கண்ணழகா ஹோய் ஹோய்…
உப்புகண்ட கண்ணழகா ஹோய் ஹோய்…

ஆண் : இடுப்பழகி இடுப்பழகி ஹோய் ஹோய்…
உறுமி மேள இடுப்பழகி ஹோய் ஹோஹோய்…

பெண் : ஆஹ்… வெடக்கோழி புடிக்கிறியா…
ஆஹ்… விருந்துக்கு அடிக்கிறியா…

ஆண் : ஒத்தைக்கு ஒத்த தேவை இல்லடி…
பெண் : அப்பறம்…
ஆண் : போடியோ… உப்புக்குசப்பு ஜல்லிகட்டுடி…
பெண் : ஆமாம்…

BGM


Notes : Kannazhaga Song Lyrics in Tamil. This Song from Madurai Sambavam (2009). Song Lyrics penned by Yurekha. கண்ணழகா கண்ணழகா பாடல் வரிகள்.


வைகை ஆற்றில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுரேகாகே.ஜே. யேசுதாஸ் & நித்யஸ்ரீ மகாதேவன்விஜய் ஆண்டனிமதுரை சம்பவம்

Vaigai Aatril Song Lyrics in Tamil


BGM

ஆண் : வைகை ஆற்றில் கள்ளழகர்…
வந்திறங்க போறார் அய்யா…
எட்டு ஜில்லா எல்லை வரை…
ஆட்சி செய்ய வாரார் அய்யா…

ஆண் : பூங்கரகம் தலையில் வச்சு…
நாமெல்லாம் பொங்கி வந்து ஆடிடுவோம்…
எட்டுகட்டா மெட்டெடுத்து…
அழகர அழகா பாடிடுவோம்…

ஆண் : தந்தரதோம் தந்தரதோம்…
தந்தரதோம் தந்தரதத்தோம்…

பெண் : வைகை ஆற்றில் கள்ளழகர்…
வந்திறங்க போறார் அய்யா…
எட்டு ஜில்லா எல்லை வரை…
ஆட்சி செய்ய வாரார் அய்யா…

பெண் : பூங்கரகம் தலையில் வச்சு…
நாமெல்லாம் பொங்கி வந்து ஆடிடுவோம்…
எட்டுகட்டா மெட்டெடுத்து…
அழகர அழகா பாடிடுவோம்…

ஆண் : வைகை ஆற்றில் கள்ளழகர்…
வந்திறங்க போறார் அய்யா… ஓஒஓ…

BGM

ஆண் : சாமியாடி கூட்டம் கூட…
எதிர் சேவை மக்கள் காண…
பூப் பல்லாக்கில் கள்ளழகர்…
பூரிப்பாக காட்சி தந்தார் அய்யா…

பெண் : சொக்கநாதர் மீனாட்சியின்…
கல்யாணத்தில் தாமதமாய்…
கள்ளழகர் வந்து நின்னார்…
கல்யாணமும் முன்பே முடிந்தய்யா…

ஆண் : அதனாலே கள்ளழகர் திரும்பினார் கோவமாய்…
நாச்சியாரு வீட்டுக்குத்தான் கிளம்பினார் வேகமாய்…

பெண் : குதிரையில் சென்ற அவர் கருடனில் திரும்பினார்…
கொக்கிவிஷ முனிவருக்கு மோட்சம் அருளினார்…

ஆண் & பெண் : வைகை ஆற்றில் கள்ளழகர்…
வந்திறங்க போறார் அய்யா…
எட்டு ஜில்லா எல்லை வரை…
ஆட்சி செய்ய வாரார் அய்யா…

ஆண் : சித்திரையில் கள்ளழகர் சீற்றம் கொண்ட சேதி கேட்டு…
பட்டயத்தின்காரர்களும் சீர்பாதம் சொமந்து வாந்தாரையா…

பெண் : பல வித மண்டபத்தில் பத்து வித தோற்றம் கொண்டு…
திரு கண்கள் மத்தியிலே தினந்தோறும் காட்சி தந்தார் அய்யா…

ஆண் : கரகாட்டம் கச்சேரியும் விடிய விடிய நடந்தது…
கள்ளழகர் மனதிலே மகிழ்ச்சியும் பிறந்தது…

பெண் : சாஸ்டாங்கமாய் சௌராஷ்டியாய் சனங்களும் விழுந்தது…
சேதுபதி புதுகோட்டை ராசாக்கள் பணிந்தன…

ஆண் & பெண் : வைகை ஆற்றில் கள்ளழகர்…
வந்திறங்க போறார் அய்யா…
எட்டு ஜில்லா எல்லை வரை…
ஆட்சி செய்ய வாரார் அய்யா…

BGM

ஆண் : மோரு விக்க காசு இன்றி…
உண்டியல உடைச்சார் அய்யா…
அன்று முதல் கள்ளர் என்று…
அழகரும் அன்பாய் அழைக்கபட்டார்…

பெண் : தல்லாக்குளம் வண்டியூரு…
வியாருவம் காலனியில்…
வேட்டு சத்தம் விண் அதிர…
வீரமாக அழகர் ஆடி வந்தார்…

BGM

ஆண் : பச்சை கொடி வெள்ளை பட்டில்…
அழகரின் ஊர்வலம்…
அங்கண் திருப்பதி கோழி சண்டை…
மாட்டு சண்டை அமர்க்களம்…

பெண் : பலவித செய்கை செஞ்சு…
வைகையிலே நீந்தினார்…
திட்டு என்று மூணு மாசம்…
படி பதினெட்டில் தூங்கினார்…

பெண் : வைகை ஆற்றில் கள்ளழகர்…
வந்திறங்க போறார் அய்யா…
எட்டு ஜில்லா எல்லை வரை…
ஆட்சி செய்ய வாரார் அய்யா…

பெண் : பூங்கரகம் தலையில் வச்சு…
நாமெல்லாம் பொங்கி வந்து ஆடிடுவோம்…
எட்டுகட்டா மெட்டெடுத்து…
அழகர அழகா பாடிடுவோம்…

பெண் : தந்தரதோம் தந்தரதோம்…
தந்தரதோம் தந்தரதத்தோம்…

ஆண் : வைகை ஆற்றில் கள்ளழகர்
வந்திறங்க போறார் அய்யா
எட்டு ஜில்லா எல்லை வரை
ஆட்சி செய்ய வாரார் அய்யா… ஓஓ…


Notes : Vaigai Aatril Song Lyrics in Tamil. This Song from Madurai Sambavam (2009). Song Lyrics penned by Yurekha. வைகை ஆற்றில் பாடல் வரிகள்.