Category Archives: தாமிரபரணி

தாமிரபரணி

வார்த்த ஒன்னு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கே கேயுவன் ஷங்கர் ராஜாதாமிரபரணி

Vaartha Onnu Song Lyrics in Tamil


ஆண் : வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு…
கொல்ல பாக்குதே…
அது வாள் எடுத்து வாள் எடுத்து…
வெட்ட பாக்குதே…

BGM

ஆண் : வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு…
கொல்ல பாக்குதே…
அது வாள் எடுத்து வாள் எடுத்து…
வெட்ட பாக்குதே…

ஆண் : நான் திமிரா செஞ்ச காரியம் ஒன்னு…
தப்பா போனதே…
என் தாமிரபரணி தண்ணி இப்போ…
உப்பா போனதே…

ஆண் : நீ எனக்கு சொந்தமில்லை என்று சொன்ன உடன்…
மனசு வெந்து போச்சே…
என் நிழலில் கூட இப்போ ரத்தம் கொட்டுதடி…
இதயம் சுருங்கி போச்சே…

BGM

ஆண் : வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு…
கொல்ல பாக்குதே…
அது வாள் எடுத்து வாள் எடுத்து…
வெட்ட பாக்குதே…

BGM

ஆண் : உறவுகள் எனக்கது புரியல…
சில உணர்வுகள் எனக்கது விளங்கல…
கலங்கரை விளக்கமே இருட்டிலே…

ஆண் : பெத்ததுக்கு தண்டனைய கொடுத்துட்டேன்…
மாமன் ரத்தத்துல துக்கத்த தெளிச்சிட்டேன்…
அன்புல அரளிய வெதைச்சுட்டேன்…

ஆண் : அட்ட கத்தி தான்னு நான்…
ஆடி பாத்தேன் விளையாட்டு…
வெட்டு கத்தியாக அது மாறி…
இப்போ வினையாச்சு…

ஆண் : பட்டாம்பூச்சி மேலே ஒரு…
கொட்டாங்குச்சி மூடியதே…
கண்ணாமூச்சி ஆட்டத்திலே கண்ண…
இப்போ காணலியே…

ஆண் : வார்த்த ஒன்னு… வார்த்த ஒன்னு…

BGM

ஆண் : படைச்சவன் போட்ட முடிச்சிது…
என் கழுத்துல மாட்டி இறுக்குது…
பகையிலே மனசுதான் பதறுது…

ஆண் : கனவுல பெய்யிற மழையிது…
நான் கை தொடும் போது மறையுது…
மேகமே சோகமாய் உறையுது…

ஆண் : சூரத்தேங்காய் போல என்னை…
சுக்கு நூறா உடைக்காதே…
சொக்கப் பனை மேல நீ தீய அள்ளி வீசாதே…

ஆண் : எட்டி எட்டிப் போகையிலே ஈரக்குலை வேகிறதே…
கூட்டாஞ்சோறு ஆக்கையிலே தீ காத்து வீசியதே…

ஆண் : வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு…
கொல்ல பாக்குதே…
அது வாள் எடுத்து வாள் எடுத்து…
வெட்ட பாக்குதே…

ஆண் : நான் திமிரா செஞ்ச காரியம் ஒன்னு…
தப்பா போனதே…
என் தாமிரபரணி தண்ணி இப்போ…
உப்பா போனதே…

ஆண் : நீ எனக்கு சொந்தமில்லை என்று சொன்ன உடன்…
மனசு வெந்து போச்சே…
என் நிழலில் கூட இப்போ ரத்தம் கொட்டுதடி…
இதயம் சுருங்கி போச்சே…

BGM


Notes : Vaartha Onnu Song Lyrics in Tamil. This Song from Thaamirabharani (2007). Song Lyrics penned by Na Muthukumar. வார்த்த ஒன்னு பாடல் வரிகள்.


கருப்பான கையாலே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ரஞ்சித் & ரோஷினியுவன் ஷங்கர் ராஜாதாமிரபரணி

Karuppaana Kaiyale Song Lyrics in Tamil


பெண் : கருப்பான கையாலே என்ன புடிச்சான்…
காதல் என் காதல் பூ பூக்குதம்மா…

BGM

பெண் : கருப்பான கையாலே என்ன புடிச்சான்…
காதல் என் காதல் பூ பூக்குதம்மா…
மனசுக்குள்ளே பேய் பிடிச்சி ஆட்டுதம்மா…
பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா…
அவன் மீசை முடியை செஞ்சிக்குவேன் மோதிரமா…

ஆண் : சிவப்பாக இருப்பாளே கோவப்பழமா…
கலரு இந்த கலரு என்னை இழுக்குதம்மா…
அருகம் புல்லு ஆட்டை இப்போ மேயுதம்மா…
பார்வையாலே ஆயுள் ரேகை தேயுதம்மா…
இவள் காதல் இப்போ ஜோலியதான் காட்டுதம்மா… ஆஹான்…

பெண் : கருப்பான கையாலே என்ன புடிச்சான்…
காதல் என் காதல் பூ பூக்குதம்மா…

BGM

பெண் : வெள்ளிக்கிழமை பத்தரை பன்னெண்டு…
உன்னை பாா்த்தேனே…
அந்த ராவு கால நேரம் எனக்கு நல்ல நேரமே…

ஆண் : தண்ணியால எனக்கு ஒண்ணும் கண்டமில்லையே…
ஒரு கன்னியால கண்டமின்னு தெரியவில்லையே…

பெண் : ஆத்துக்குள்ள மீன் பிடிக்க…
நீச்சல் தெரியணும்…
காதல் கடலுக்குள்ள முத்தெடுக்க…
பாய்ச்சல் புரியணும்… அய்யா…

ஆண் : சிவப்பாக…
பெண் : ஆஹா…
ஆண் : இருப்பாளே…
பெண் : ஆமா…

ஆண் : சிவப்பாக… ஆ ஆ ஆ ஆ…
சிவப்பாக இருப்பாளே கோவப்பழமா…
கலரு இந்த கலரு என்னை இழுக்குதம்மா…

BGM

ஆண் : ஓஓஓ… உருக்கி வச்ச இரும்பு போல…
உதடு உனக்கு…
அத நெருங்கும் போது கரண்டு போலே…
ஷாக்கு எனக்கு…

பெண் : ஹே… வெட்டும் புலி தீப்பெட்டிப் போல்…
கண்ணு உனக்கு…
நீ பாக்கும்போது பத்திக்கிச்சி…
மனசு எனக்கு…

ஆண் : பூமியிலே எத்தனையோ பூவு இருக்கு…
உன் பூப்போட்ட பாவாடை மேல் எனக்கு கிறுக்கு…
யம்மா ஆத்தா… ஹே ஹேய்…

பெண் : கருகரு… கருப்பான கையாலே என்ன புடிச்சான்…
காதல் என் காதல் பூ பூக்குதம்மா…
மனசுக்குள்ளே பேய் பிடிச்சி ஆட்டுதம்மா…
பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா…

ஆண் : இவ காதல் இப்போ ஜோலியதான் காட்டுதம்மா…

பெண் : ஹா ஹா… கருப்பான கையாலே என்ன புடிச்சான்…
காதல் என் காதல் பூ பூக்குதம்மா…

ஆண் : ஹே…
பெண் : பூக்குதம்மா…
ஆண் & பெண் : நன நன நானனனா…
பெண் : நன நன நானனனா…


Notes : Karuppaana Kaiyale Song Lyrics in Tamil. This Song from Thaamirabharani (2007). Song Lyrics penned by Na Muthukumar. கருப்பான கையாலே பாடல் வரிகள்.


thaaliyae-thevaiyilla-song-lyrics

தாலியே தேவயில்ல

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஹரிஹரிஹரன் & பவதாரிணியுவன் ஷங்கர் ராஜாதாமிரபரணி

Thaaliyae Thevaiyilla Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தாலியே தேவயில்ல…
நீதான் என் பொஞ்சாதி…
தாம்பூலம் தேவயில்ல…
நீதான் என் சரிபாதி…

ஆண் : உறவோடு பிறந்தது பிறந்தது…
உசுரோடு கலந்தது கலந்தது…
மாமா மாமா நீதான் நீதானே…

ஆண் : அடி சிறுக்கி நீதான் என் மனசுக்குள்ள…
அடகிறுக்கி நீதான் என் உசுருக்குள்ள…
உன்ன நெனச்சு நான் நடந்தேன் என் ஊனுக்குள்ள…
என்ன உருக்கி…

பெண் : தாலியே தேவயில்ல…
நான்தான் உன் பொஞ்சாதி…
தாம்பூலம் தேவயில்ல…
நீதான் என் சரிபாதி…

—BGM—

ஆண் : பத்து பவுனு பொன்னெடுத்து…
கங்குக்குள்ள காய வச்சு…
தாலி ஒன்னு செய்யப்போறேன் மானே மானே…

பெண் : நட்டநடு நெத்தியில…
ரத்த நிற பொட்டு வச்சு…
உன் கைபுடிச்சு ஊருக்குள்ள போவேன் நானே…

ஆண் : அடி ஆத்தி… அடி ஆத்தி…
மனசுல மனசுல மயக்கம்…

பெண் : இது என்ன… இது என்ன…
கனவுல கனவுல குழப்பம்…

ஆண் : இது காதல் இல்ல…
அதுக்கும் மேலதான்…

பெண் : அட கிறுக்கா…
நான் உனக்காக பொறந்தவடா…
அட கிறுக்கா…
நான் உனக்காக அலைஞ்சவடா…
உன்ன நெனச்சு… ஓஓஓ… ஓஓஓ…

ஆண் : தாலியே தேவயில்ல…
நீதான் என் பொஞ்சாதி…
தாம்பூலம் தேவயில்ல…
நீதான் என் சரிபாதி…

—BGM—

பெண் : எட்டு ஊரு சந்தையில…
எம்பது பேர் பாக்கையில…
உன்ன கட்டிபுடிச்சு கடிக்கப்போறேன்…
நானே நானே…

ஆண் : ஹே… குற்றவியல் நீதிமன்ற
கூண்டுக்குள்ள நிக்க வச்சு…
கேசு ஒன்னு போட்டுருவேன்…
மானே… மானே…

பெண் : அடி ஆத்தி… அடி ஆத்தி…
எனக்கிப்போ பிடிக்குது உன்ன…

ஆண் : இது என்ன… இது என்ன…
நான் எத்தனதடவ சொன்னேன்…

பெண் : இது காதல் இல்ல…
அதுக்கும் மேலதான்… ஹோஹோஓ…

ஆண் : அடி சிறுக்கி…
நீ தாய்மாமன் சீதனமே…
உன்ன நெனச்சு நான் முழுசாக தேயணுமே…
என்ன உருக்கி… ஓஓஓ… ஓஓஓ…

பெண் : தாலியே தேவயில்ல…
நான்தான் உன் பொஞ்சாதி…
தாம்பூலம் தேவயில்ல…
நீதான் என் சரிபாதி…

—BGM—


Notes : Thaaliyae Thevaiyilla Song Lyrics in Tamil. This Song from Thaamirabharani (2007). Song Lyrics penned by Hari. தாலியே தேவயில்ல பாடல் வரிகள்.