Category Archives: மனதோடு மழைக்காலம்

மனதோடு மழைக்காலம் – Manathodu Mazhaikalam (2006)

பனி விழும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கார்த்திக் ராஜா, மதுஸ்ரீ & பிரேம்ஜி அமரன்கார்த்திக் ராஜாமனதோடு மழைக்காலம்

Pani Vizhum Kaalam Song Lyrics in Tamil


ஆண் : பனி விழும் காலம் பூவுக்கு பரவசம்…
இலையுதிர் காலம் துளிருக்கு பரவசம்…
வான் மழை வந்ததால் பூமிக்கு பரவசம்…
நீ நிழல் கண்டதால் என் முகம் பரவசம்…
புதிதாய்…

ஆண் : உனது எனது என்ற பேதம் அழிந்ததே…
எனக்குள் நீயும் வந்து யாதுமாகிறாய்…
புதிதாய்…

BGM

ஆண் : புதிதாய் புதிதாய் ஒரு மாற்றம் வருகிறதே…
அதனால் ஒரு நேசம் பிறக்கிறதே…
மனதில் ஒரு வெளிச்சம் வருகிறதே…
அழகாய் பல பூக்கள் பூக்கிறதே…

ஆண் : இது எதுவரை எதுவரை ஆயுளில் இறுதி வரை…
இருவரும் ஒருவராய் இருந்திடுவோம்…

ஆண் : புதிதாய் ஒரு மாற்றம் வருகிறதே…
அதனால் ஒரு நேசம் பிறக்கிறதே…

BGM

ஆண் : இரண்டு மனங்கள் இணையுது அழகாய்…
என்ன நடக்குது எல்லாம் நிஜமாய்…
உனது எனது என்பது பொதுவாய்…
உலகம் முழுவதும் நமக்கின்று உறவாய்…

BGM

பெண் : இந்த நெருக்கம் ஒன்று போதும்…
வேர் என்ன வாழ்வில் வேண்டும்…
இந்த நிமிடம் நெஞ்சின் ஓரம்…
நகராமல் உறைய வேண்டும்…

ஆண் : இது எதுவரை எதுவரை ஆயுளில் இறுதி வரை…
இருவரும் ஒருவராய் இருந்திடுவோம்…

ஆண் : புதிதாய் ஒரு மாற்றம் வருகிறதே…
அதனால் ஒரு நேசம் பிறக்கிறதே…

BGM

ஆண் : இணைந்து நடக்கும் பாதைகள் நீளும்…
இறுதி வரைக்கும் போய் வர தோன்றும்…
இரண்டு இதயங்கள் எனக்குள் துடிக்கும்…
உறங்கும் போதும் உன் குரல் ஒலிக்கும்…

BGM

பெண் : உந்தன் நிழலில் அருகில் இருந்தால்…
இந்த ஜென்மம் மோட்சம் ஆகும்…
உந்தன் விழியின் வழியில் இருந்தால்…
எந்தன் உடலில் உயிரும் வாழும்…

ஆண் : இது எதுவரை எதுவரை ஆயுளில் இறுதி வரை…
இருவரும் ஒருவராய் இருந்திடுவோம்…

ஆண் : புதிதாய் ஒரு மாற்றம் வருகிறதே…
பெண் : அதனால் ஒரு நேசம் பிறக்கிறதே…

ஆண் : மெதுவாய் ஒரு வெளிச்சம் வருகிறதே…
பெண் : மனதில் ஒரு மாற்றம் நிகழ்கிறதே…

பெண் & ஆண் : இது எதுவரை எதுவரை ஆயுளில் இறுதி வரை…
இருவரும் ஒருவராய் இருந்திடுவோம்…

ஆண் : புதிதாய் ஒரு மாற்றம் வருகிறதே…
அதனால் ஒரு நேசம் பிறக்கிறதே…


Notes : Pani Vizhum Kaalam Song Lyrics in Tamil. This Song from Manathodu Mazhaikalam (2006). Song Lyrics penned by Na. Muthukumar. பனி விழும் பாடல் வரிகள்.


கண்கள் தேடுதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சாதனா சர்கம் & ஜெஸ்ஸி கிப்ட்கார்த்திக் ராஜாமனதோடு மழைக்காலம்

Kangal Theduthey Song Lyrics in Tamil


ஆண் : வதனமே சந்திர பிம்பமோ… ஓஓஓஓ…

BGM

பெண் : கண்கள் தேடுதே…
கவி பாடுதே…

BGM

பெண் : கண்கள் தேடுதே…
கவி பாடுதே…
அலை பாயுதே மனது…

பெண் : காதல் வந்ததாலே நெஞ்சில் பட்டர்பிளை ஓடுதே…
ஓ பட்டர்பிளை பட்டர்பிளை பட்டர்பிளை…
பட்டர்பிளை ஓடுதே…
நெஞ்சில் பட்டர்பிளை பட்டர்பிளை…
பட்டர்பிளை பட்டர்பிளை ஓடுதே…

பெண் : தன தன்தானே தா ன ன னே…
தன தன்தானே தா ன ன னே…

பெண் : கண்கள் தேடுதே…
கவி பாடுதே…
அலை பாயுதே மனது…

BGM

பெண் : சிங்கார அழகா உந்தன்…
விரலோடு என் கைகள் விலகாமல் சேர்ந்திடுமே…
ஆண் : ஜம் ஜம் ஜம் ஜம்… ஜம் ஜம் ஜம் ஜம்…

பெண் : அகங்காரம் ஆணவம் எல்லாம்…
அடடா நீ பார்த்தாலே அடியோடு சாய்ந்திடுமே…

பெண் : மொரடா என்னை நீதான் மீண்டும் மழலை ஆக்கினாய்…
கனவால் எந்தன் இரவை இன்று கடலாய் மாற்றினாய்…

பெண் : ஓ பட்டர்பிளை பட்டர்பிளை பட்டர்பிளை…
பட்டர்பிளை ஓடுதே…
நெஞ்சில் பட்டர்பிளை பட்டர்பிளை பட்டர்பிளை…
பட்டர்பிளை ஓடுதே…
காதல் வந்ததாலே நெஞ்சில் பட்டர்பிளை ஓடுதே…

பெண் : கண்கள் தேடுதே…
கவி பாடுதே…
அலை பாயுதே மனது…

BGM

பெண் : ஊடல் கொள்ளும் பொழுதில் எல்லாம்…
நீ வந்து கொஞ்சதான் பொய் கோபம் காட்டிடுவேன்…
ஆண் : ஜம் ஜம் ஜம் ஜம்…

பெண் : அதி காலை நேரம் வந்தால்…
நீ தூங்கும் அழகை தான் தூங்காமல் ரசித்திடுவேன்…

பெண் : மடையாய் இன்னும் ஏன்தான்…
நீயும் விலகி நிற்கிறாய்…
குடையாய் சின்ன குடையாய்…
கொட்டும் மழையை தடுக்கிறாய்…

பெண் : ஓ பட்டர்பிளை பட்டர்பிளை பட்டர்பிளை…
பட்டர்பிளை ஓடுதே…
நெஞ்சில் பட்டர்பிளை பட்டர்பிளை பட்டர்பிளை…
பட்டர்பிளை ஓடுதே…
காதல் வந்ததாலே நெஞ்சில் பட்டர்பிளை ஓடுதே…

பெண் : கண்கள் தேடுதே…
கவி பாடுதே…
அலை பாயுதே மனது…

பெண் : காதல் வந்ததாலே நெஞ்சில் பட்டர்பிளை ஓடுதே…
ஓ பட்டர்பிளை பட்டர்பிளை பட்டர்பிளை…
பட்டர்பிளை ஓடுதே…
நெஞ்சில் பட்டர்பிளை பட்டர்பிளை பட்டர்பிளை…
பட்டர்பிளை ஓடுதே…

பெண் : தன தன்தானே தா ன ன னே…
தன தன்தானே தா ன ன னே…
தன தன்தானே தா ன ன னே…


Notes : Kangal Theduthey Song Lyrics in Tamil. This Song from Manathodu Mazhaikalam (2006). Song Lyrics penned by Na. Muthukumar. கண்கள் தேடுதே பாடல் வரிகள்.


ஆயிரம் வானவில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சாதனா சர்கம் & மது பாலகிருஷ்ணன்கார்த்திக் ராஜாமனதோடு மழைக்காலம்

Aayiram Vanavil Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆயிரம் வானவில் ஒன்றாய் சேர்ந்து…
ஓவியம் வரைகிறதே…

BGM

ஆண் : ஓஓ… ஆகாயத்தின் விண்மீன் கூட்டம்…
கண் முன் பூக்கிறதே…

ஆண் : இது வரை யாரும் எழுதா கவிதை…
மனதில் தோன்றிடுதே…
புன்னகை எல்லாம் சமுத்திரமாக…
பொங்கி வழிகிறதே…

ஆண் : இனி தினம் தோறும் பூக்காலம்…
நம் மனதோடு மழைக்காலம்…
இனி தினம் தோறும் பூக்காலம்…
நம் மனதோடு மழைக்காலம்…

ஆண் : ஆயிரம் வானவில் ஒன்றாய் சேர்ந்து…
ஓவியம் வரைகிறதே…
ஆகாயத்தின் விண்மீன் கூட்டம்…
கண் முன் பூக்கிறதே…

BGM

பெண் : ஓஹோ… மலையில் பிறக்கும் அருவிகள் எல்லாம்…
கடலில் கலக்கிறது…

BGM

ஆண் : மலையில் பிறக்கும் அருவிகள் எல்லாம்…
கடலில் கலக்கிறது…
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த…
இதயங்கள் இணைகிறது…

பெண் : கடவுள் ஒரு நாள் பூமிக்கு வந்தால்…
இங்கே வாழ விரும்பிடுவான்…

ஆண் : சேர்ந்து சிரித்து சேர்ந்து அழுது…
மீண்டும் பிரிய தயங்கிடுவான்…

பெண் : நதியில் விழுந்த நிலவின் பிம்பம்…
நனைவது கிடையாது…

ஆண் : அழகிய உறவுகள் அருகில் இருந்தால்…
சோகம் நமக்கேது…

பெண் : இனி தினம் தோறும் பூக்காலம்…
நம் மனதோடு மழைக்காலம்…

ஆண் : ஆயிரம் வானவில் ஒன்றாய் சேர்ந்து…
ஓவியம் வரைகிறதே…
ஆகாயத்தின் விண்மீன் கூட்டம்…
கண் முன் பூக்கிறதே…

BGM

பெண் : நேற்று உருண்டு நாளை ஆகும்…
காலம் நிற்காது…

BGM

ஆண் : ஓஹோ… நேற்று உருண்டு நாளை ஆகும்…
காலம் நிற்காது…
மாற்றம் கோடி வந்தால் கூட…
மனங்கள் மாறாது…

பெண் : கல்லும் மண்ணும் வீடா இல்லை…
அன்பில் செய்தது வீடாகும்…

ஆண் : கூட்டு புழுவுக்கு கூட்டால்தானே…
வண்ணம் நூறு உண்டாகும்…

பெண் : வேடந்தாங்கல் பறவையை போல…
ஒன்றாய் பறக்கிறது…

ஆண் : காற்றில் கிளைகள் தவழ்ந்தால் கூட…
வேரை மதிக்கிறது…

ஆண் : இனி தினம் தோறும் பூக்காலம்…
நம் மனதோடு மழைக்காலம்…
இனி தினம் தோறும் பூக்காலம்…
நம் மனதோடு மழைக்காலம்…

பெண் : ஆயிரம் வானவில் ஒன்றாய் சேர்ந்து…
ஓவியம் வரைகிறதே…

BGM

ஆண் : ஓ… ஆகாயத்தின் விண்மீன் கூட்டம்…
கண் முன் பூக்கிறதே…

பெண் : இது வரை யாரும் எழுதா கவிதை…
மனதில் தோன்றிடுதே…
புன்னகை எல்லாம் சமுத்திரமாக…
பொங்கி வழிகிறதே…

ஆண் : இனி தினம் தோறும் பூக்காலம்…
நம் மனதோடு மழைக்காலம்…
இனி தினம் தோறும் பூக்காலம்…
நம் மனதோடு மழைக்காலம்…

பெண் & ஆண் : ஆயிரம் வானவில் ஒன்றாய் சேர்ந்து…
ஓவியம் வரைகிறதே…
ஆகாயத்தின் விண்மீன் கூட்டம்…
கண் முன் பூக்கிறதே…


Notes : Aayiram Vanavil Song Lyrics in Tamil. This Song from Manathodu Mazhaikalam (2006). Song Lyrics penned by Na. Muthukumar. ஆயிரம் வானவில் பாடல் வரிகள்.