Category Archives: சுள்ளான்

Adho Varaa Song Lyrics in Tamil

அதோ வாரா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்புஷ்பவனம் குப்புசாமி & ஹரிணிவித்யாசாகர்சுள்ளான்

Adho Varaa Song Lyrics in Tamil


ஆண் : அதோ வாரா…
குழு : கும் தா கும் தா ஹே…
ஆண் : அதோ வாரா…
குழு : கும் தா கும் தா ஹே…

ஆண் : ஆடி வாரா… அசஞ்சு வாரா…
குழு : தகிட தகிட தத்தா…
கும் தா கும் தா ஹே…
தகிட தகிட தத்தா…
கும் தா கும் தா ஹே…

BGM

ஆண் : வரா வரா அதோ வரா…
வத்தி குச்சி கிழிக்க வரா…
வம்பு சண்ட இழுக்க வரா…
வாலிபத்த ஒரைக்க வரா…

ஆண் : எம்மாம் பெரிய கண்ணு…
நீ எனக்கு புடிச்ச பொண்ணு…
அடி எம்மாம் பெரிய கண்ணு…
நீ எனக்கு புடிச்ச பொண்ணு…

பெண் : இதோ வரான் இதோ வரான்…
ஈஷா வரான் இடிக்க வரான்…

பெண் : வரான் வரான் இதோ வரான்…
ஈஷா வரான் இடிக்க வரான்…
வட்டம் கட்டி புடிக்க வரான்…
வரி வரியா படிக்க வரான்…

பெண் : எம்மாம் பெரிய ஆச…
அடி எல்லாம் எனக்கு கூச…
எம்மாம் பெரிய ஆச…
அடி எல்லாம் எனக்கு கூச…

BGM

ஆண் : ஹே… பொம்மலாட்டம் ஊஞ்சலாட்டம்…
ஆ… ரெண்டுக்குமே நானும் வாரேன்…

பெண் : கம்பு சண்ட கொம்பு சண்ட…
எல்லாத்துக்கும் நானும் வாரேன்…

ஆண் : குண்டு கட்டா குண்டு கட்டா…
உன்ன தூக்க தான்…
புல்லு கட்டா புல்லு கட்டா…
உன்ன மேயதான்…

பெண் : ஹே… மொட்டு மொட்டா மொட்டு மொட்டா…
நானும் பாக்கட்டா…
பாத்து புட்டா கேட்டு புட்டா…
பட்டா போடட்டா…

ஆண் : அடி வாடி கப்பகிழங்கே…
என் அக்கா பெத்த வாச கட்டு கரும்பே…

பெண் : அட போடா பச்ச நெருப்பே…
நீ பக்கம் வந்து ஆச தொல்ல கொடுப்ப…

ஆண் : எம்மாம் பெரிய கண்ணு…
நீ எனக்கு புடிச்ச பொண்ணு…
அடி எம்மாம் பெரிய கண்ணு…
நீ எனக்கு புடிச்ச பொண்ணு…

பெண் : வரான் வரான் இதோ வரான்…
ஈஷா வரான் இடிக்க வரான்…
வட்டம் கட்டி புடிக்க வரான்…
வரி வரியா படிக்க வரான்…

பெண் : எம்மாம் பெரிய ஆச…
அடி எல்லாம் எனக்கு கூச…
எம்மாம் பெரிய ஆச…
அடி எல்லாம் எனக்கு கூச…

BGM

குழு : தகிட தகிட தத்தா…
கும் தா கும் தா ஹே…
தகிட தகிட தத்தா…
கும் தா கும் தா…

BGM

பெண் : குண்டு மல்லி அல்வா துண்டு…
ஹா கோர பாய வாங்கி வச்சேன்…

ஆண் : ஹே… முந்திரிக்கா பிஸ்தா பழம்…
பாதாம் பாலு தின்னு வச்சேன்…

பெண் : ஹே… கும்தலக்கா கும்தலக்கா தாங்க முடியல…
ஒத்தையில மெத்தையில தூங்க முடியல…

ஆண் : ஹே… ஐத்தலக்கா ஐத்தலக்கா கேட்க முடியல…
அழகு பொண்ணு ஆசைய தான் தீக்க முடியல…

பெண் : அட பாஞ்சி வந்த புயலே…
என் ஆசையில தேஞ்சு வந்த பயலே…

ஆண் : அட ஊர வச்ச தயிரே…
கார சாரம் ஏற வச்ச குழம்பே…

பெண் : அய்யோ எம்மாம் பெரிய ஆச…
அடி எல்லாம் எனக்கு கூச…
எம்மாம் பெரிய ஆச…
அடி எல்லாம் எனக்கு கூச…

ஆண் : அதோ வரா அதோ வரா…
ஆடி வாரா அசஞ்சு வாரா…
வரா வரா அதோ வரா…
வத்தி குச்சி கிழிக்க வரா…

பெண் : வட்டம் கட்டி புடிக்க வரான்…
வரி வரியா படிக்க வரான்…

பெண் : எம்மாம் பெரிய ஆச…
அடி எல்லாம் எனக்கு கூச…

ஆண் : எம்மாம் பெரிய கண்ணு…
நீ எனக்கு புடிச்ச பொண்ணு…

BGM


Notes : Adho Varaa Song Lyrics in Tamil. This Song from Sullan (2004). Song Lyrics penned by Pa. Vijay. அதோ வாரா பாடல் வரிகள்.


கவிதை இரவு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிகே.எஸ்.சித்ரா & கார்த்திக்வித்யாசாகர்சுள்ளான்

Kavidhai Iravu Song Lyrics in Tamil


BGM

குழு : ரி ர ர ரா ரா…
தா ர ர ர ர ர ரா…

பெண் : கவிதை இரவு…
இரவு கவிதை…
எது நீ எது நான்…
என தெரியவில்லை…

குழு : ரி ர ர ரா ரி ர ர ரா…

பெண் : நிலவின் கனவு…
கனவில் நிலவு…
எது நீ எது நான்…
என புரியவில்லை…

BGM

பெண் : கவிதை இரவு…
இரவு கவிதை…
எது நீ எது நான்…
என தெரியவில்லை…

BGM

ஆண் : நிலவின் கனவு…
கனவில் நிலவு…
எது நீ எது நான்…
என புரியவில்லை

பெண் : ஏன் இன்று ஏன் இன்று…
என் உதடுகள் என் மனம் உளறியது…

ஆண் : ஏன் இன்று ஏன் இன்று…
உன் அழகுகள்…
இக்கணம் பதறியது…

பெண் : கவிதை இரவு…
இரவு கவிதை…
எது நீ எது நான்…
என தெரியவில்லை

ஆண் : நிலவின் கனவு…
கனவில் நிலவு…
எது நீ எது நான்…
என புரியவில்லை…

BGM

பெண் : நீ செல்ல மிருகம்…
நல்ல நரகம்…
நடுவில் நான் யாரோ…

ஆண் : நான் பிள்ளை பருவம்…
இன்ப வடிவம்…
இடையில் நீ வேறோ…

பெண் : நீ நெஞ்சின் நடுவே…
உந்தன் உயிரை…
உழுது நட வேண்டும்…

ஆண் : நீ மெத்தை முழுதும்…
உந்தன் அழகை…
உதறி விட வேண்டும்…

பெண் : சில நேரம் மார்கழி ஆகிறாய்…
சில நேரம் தீபொறி ஆகிறாய்…

ஆண் : எதுவாக நான் ஆன போதிலும்…
ஏன் நீ நீ நீ நீ நீந்துகிறாய்…

ஆண் : நிலவின் கனவு…
கனவில் நிலவு…
எது நீ எது நான்…
என புரியவில்லை…

BGM

ஆண் : நீ ரெண்டு விழியால்…
சண்டையிடலாம்…
எதுவும் தவறில்லை…

பெண் : நான் பத்து விரலால்…
முத்தமிடலாம்…
அதுவும் தவறில்லை…

ஆண் : நான் பள்ளியறையில்…
தொல்லை தரலாம்…
அதிலும் தவறில்லை…

பெண் : நீ என்னை முழுதும்…
தின்று விடலாம்…
அதிலும் தவறில்லை…

ஆண் : ஏ… உனதாசை யாவையும் பேசிட…
ஒரு கோடி ஆயுளும் கூடுமே…

பெண் : விடிகாலை தாவணி ஆனது…
அது நீ நீ நீ நீ ஆகிடுமே…

ஆண் : கவிதை இரவு…
இரவு கவிதை…
எது நீ எது நான்…
என தெரியவில்லை…

பெண் : நிலவின் கனவு…
கனவில் நிலவு…
எது நீ எது நான்…
என புரியவில்லை…

பெண் : ஏன் இன்று ஏன் இன்று…
என் உதடுகள் என் மனம் உளறியது…

ஆண் : ஏன் இன்று ஏன் இன்று…
உன் அழகுகள் இக்கணம் பதறியது…

BGM


Notes : Kavidhai Iravu Song Lyrics in Tamil. This Song from Sullan (2004). Song Lyrics penned by Yugabharathi. கவிதை இரவு பாடல் வரிகள்.