Category Archives: நரசிம்மா

எகிப்து ராணி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்ஷங்கர் மகாதேவன் & ஹரிணிமணி சர்மாநரசிம்மா

Egipthu Raani Song Lyrics in Tamil


BGM

ஆண் : எகிப்து ராணி உனக்கு எதுக்கு தாவணி…
எனக்கு நீதான் இருக்க எதுக்கு தலைகாணி…
எகிப்து ராணி உனக்கு எதுக்கு தாவணி…
எனக்கு நீதான் இருக்க எதுக்கு தலைகாணி…

பெண் : கருப்பு சிங்கம் சிரிச்சா நெருப்பு பத்திக்கும்…
இரும்பு நெஞ்சம் தொறந்த குறும்பு தொத்திக்கும்…

ஆண் : நீ கஞ்சா பூந்தோட்டம்…
உன்னை ரோஜா பூவாட்டம்…
அடி வாசம் பாத்து மோசம் போனேனே…

பெண் : உன் மீசையில் உள்ள முடி…
அது எல்லாம் யானை முடி…
அதில் மோதிரம் செஞ்சு போடணும் கைமேல…

ஆண் : ஹே… எகிப்து ராணி உனக்கு எதுக்கு தாவணி…
எனக்கு நீதான் இருக்க எதுக்கு தலைகாணி…

பெண் : கருப்பு சிங்கம் சிரிச்சா நெருப்பு பத்திக்கும்…
இரும்பு நெஞ்சம் தொறந்த குறும்பு தொத்திக்கும்…

BGM

பெண் : ஏய் வீரா உன்பேர பச்ச குத்திப்பேன்…
எங்கேனு நீ சொன்னா அங்க காமிப்பேன்…

ஆண் : என் பொம்மி உன் வாயில் தேனா தித்திப்பேன்…
என்னோட முண்டாசா உன்ன சுத்திப்பேன்…

பெண் : ரெண்டு தடவதான் சமஞ்ச பொண்ணு நான்…
கண்ணால் தெச்சாயே…

ஆண் : பஞ்சும் இல்லையே சேலை கட்டி நீ…
மூடி வைச்சாயே…

பெண் : ஒரு ஆண் யானைதான் உன்கையில…
உல்லாசமா ஊஞ்சல் ஆடும்…

ஆண் : எகிப்து ராணி உனக்கு எதுக்கு தாவணி…
எனக்கு நீதான் இருக்க எதுக்கு தலைகாணி…

பெண் : கருப்பு சிங்கம் சிரிச்சா நெருப்பு பத்திக்கும்…
இரும்பு நெஞ்சம் தொறந்த குறும்பு தொத்திக்கும்…

BGM

ஆண் : பூவே உன் முந்தானை சின்ன கூடாரம்…
தேனுரும் உன் தொப்புள் குட்டி பாதாளம்…

பெண் : முத்தத்தால் செய்வோமா நித்தம் மையுத்தம்…
அப்பப்போ வாயோரம் சிங்க பல் குத்தும்…

ஆண் : ரோமம் இல்லாத தேகம் ரெண்டுதான்…
மீனும் நீயேதான்…

பெண் : எங்க எங்கயோ என்ன தொட்டது…
நீயும் காத்தும்தான்…

ஆண் : அடி உன் நாக்குல என்பேரையும்…
நான் எழுதவா முத்தத்தால…

ஆண் : எகிப்து ராணி உனக்கு எதுக்கு தாவணி…
எனக்கு நீதான் இருக்க எதுக்கு தலைகாணி…

பெண் : கருப்பு சிங்கம் சிரிச்சா நெருப்பு பத்திக்கும்…
இரும்பு நெஞ்சம் தொறந்த குறும்பு தொத்திக்கும்…

ஆண் : நீ கஞ்சா பூந்தோட்டம்…
உன்னை ரோஜா பூவாட்டம்…
அடி வாசம் பாத்து மோசம் போனேனே…

பெண் : உன் மீசையில் உள்ள முடி…
அது எல்லாம் யானை முடி…
அதில் மோதிரம் செஞ்சு போடணும் கைமேல… ஹா…

ஆண் : ஹேய்… எகிப்து ராணி உனக்கு எதுக்கு தாவணி…
எனக்கு நீதான் இருக்க எதுக்கு தலைகாணி…

பெண் : கருப்பு சிங்கம் சிரிச்சா நெருப்பு பத்திக்கும்…
இரும்பு நெஞ்சம் தொறந்த குறும்பு தொத்திக்கும்…


Notes : Egipthu Raani Song Lyrics in Tamil. This Song from Narasimha (2001). Song Lyrics penned by Pa. Vijay. எகிப்து ராணி பாடல் வரிகள்.


காதல் ஆராரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசாய்சிவன் & மகாலட்சுமி ஐயர்மணி சர்மாநரசிம்மா

Kadhal Aararo Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் ஆராரோ காதல் ஆராரோ…
கண்ணால் சொன்னாயே பெண்ணே நீ யாரோ…

ஆண் : மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே… ஏ…
உன்னுள் நானே வெளியே தேடாதே…
மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே… ஏ…
உன்னுள் நானே வெளியே தேடாதே…

பெண் : காதல் ஆராரோ காதல் ஆராரோ…
கண்ணால் கேட்டாயே கள்வா நீ யாரோ…

பெண் : தரையில் மீன்கள் கண்கள் ஆனதே… ஏ…
தூக்கம் தூக்கம் தூர்ந்தே போனதே…
தரையில் மீன்கள் கண்கள் ஆனதே… ஏ…
தூக்கம் தூக்கம் தூர்ந்தே போனதே…

BGM

ஆண் : மனசு மனசு இன்று வலையோசை ஆனதே… ஏ…
கொலுசு மணிகள் எனை கொலை செய்தே போனதே…
மனசு மனசு இன்று வலையோசை ஆனதே… ஏ…
கொலுசு மணிகள் எனை கொலை செய்தே போனதே…

பெண் : இணைவதனால் இதழ் இணப்பதனால்…
இந்த முத்தம் தீராதே…

ஆண் : நனைவதனால் மழை நனைப்பதனால்…
நதி குற்றம் கூறாதே…

பெண் : காம்பில்லாமல் பூக்குமே காதல் பூக்கள்தான்…

ஆண் : காதல் ஆராரோ காதல் ஆராரோ…
பெண் : கண்ணால் கேட்டாயே கள்வா நீ யாரோ…

BGM

பெண் : எறியும் விழியில் எனை கற்பூரம் ஆக்கினாய்…
திரியை திருடும் ஒரு தீபம் போல் மாற்றினாய்…
எறியும் விழியில் எனை கற்பூரம் ஆக்கினாய்…
திரியை திருடும் ஒரு தீபம் போல் மாற்றினாய்…

ஆண் : தொடங்கிடவும் அலை அடங்கிடவும்…
ஒரு ஜென்மம் போதாதே…

பெண் : பிரிவதனால் உயிர் முடிவதனால்…
இந்த காதல் சாகாதே…

ஆண் : நீயில்லாத வாழ்க்கையே தேவையில்லையே…

பெண் : காதல் ஆராரோ காதல் ஆராரோ…
கண்ணால் கேட்டாயே கள்வா நீ யாரோ…

ஆண் : மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே… ஏ…
உன்னுள் நானே வெளியே தேடாதே…


Notes : Kadhal Aararo Song Lyrics in Tamil. This Song from Narasimha (2001). Song Lyrics penned by Yugabharathi. காதல் ஆராரோ பாடல் வரிகள்.


lala-nanda-lala-song-lyrics-in-tamil

லாலா நந்த லாலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்கல்பனா ராகவேந்தர் & பிரதாப் சந்திரன்மணி சர்மாநரசிம்மா

Lala Nanda Lala Song Lyrics in Tamil


BGM

குழு : சின்ன திரு ஓணம் வந்தல்லோ…
ஒரு தங்க தேரில் ஓணம் வந்தல்லோ…
சின்ன திரு ஓணம் வந்தல்லோ…
ஒரு தங்க தேரில் ஓணம் வந்தல்லோ…

BGM

பெண் : லாலா நந்த லாலா…
வா வா… ஆ… வா வா… ஆ…
லாலா நந்த லாலா…
வா வா… ஆ… வா வா… ஆ…

பெண் : மோகம் கொண்டு கண்ணன் ஊதும்…
மூங்கில் பாடல் வேண்டும்…
ஒன்பது துளையில் எண்பது ராகம்…
என்னை வந்து தீண்டும்…

பெண் : துள்ளும் நெஞ்சை தொட்டு இழுக்க…
தூண்டில் கொண்டு தூக்கம் பறிக்க…

BGM

குழு : சின்ன திரு ஓணம் வந்தல்லோ…
ஒரு தங்க தேரில் ஓணம் வந்தல்லோ…

பெண் : லாலா நந்த லாலா…
வா வா… ஆ… வா வா… ஆ…

BGM

பெண் : தீப்பிடித்த தென்றல் ஆனேனே…

BGM

பெண் : வேர்வரைக்கும் வெந்து போனேனே…

BGM

பெண் : தீப்பிடித்த தென்றல் ஆனேனே…
குழு : தக திக்தை தகதோம்…
பெண் : வேர்வரைக்கும் வெந்து போனேனே…
குழு : தக திக்தை தகதோம்…

பெண் : என் தேகம் வியர்வை குளம் அதில்…
என் கண்கள் ஒளிக்கும் இடமடி…
வாழைப்போல் வழுக்கும் உடலடி…
வா என்னும் வயசடி…

பெண் : நெஞ்சை வேக வைத்தானே…
நித்தம் சாக வைத்தானே…
என்னை கிள்ளி கிள்ளி பூக்க வைத்தானே…
என்னை கிள்ளி கிள்ளி பூக்க வைத்தானே…

BGM

குழு : சின்ன திரு ஓணம் வந்தல்லோ…
ஒரு தங்க தேரில் ஓணம் வந்தல்லோ…

பெண் : லாலா நந்த லாலா…
வா வா… ஆ… வா வா… ஆ…

BGM

பெண் : ஜாமத்துக்குள் காமன் வந்தானே…

BGM

பெண் : ஜாதகத்தில் மச்சன் என்றானே…

BGM

பெண் : ஜாமத்துக்குள் காமன் வந்தானே…
குழு : தக திக்தை தகதோம்…
பெண் : ஜாதகத்தில் மச்சன் என்றானே…
குழு : தக திக்தை தகதோம்…

பெண் : நீ பார்த்தால் புடவை சரிந்தது…
என் பூவில் காம்பும் மலர்ந்தது…
என் கண்ணின் மணியும் சிவந்தது…
என் பெண்மை விடிந்தது…

பெண் : என்னை அற்பமாக்கினான்…
கண்ணை கர்ப்பமாக்கினான்…
உடல் தட்டி தட்டி சிற்பமாக்கினான்…
உடல் தட்டி தட்டி சிற்பமாக்கினான்…

பெண் : லாலா நந்த லாலா…
வா வா… ஆ… வா வா… ஆ…

பெண் : மோகம் கொண்டு கண்ணன் ஊதும்…
மூங்கில் பாடல் வேண்டும்…
ஒன்பது துளையில் எண்பது ராகம்…
என்னை வந்து தீண்டும்…

பெண் : துள்ளும் நெஞ்சை தொட்டு இழுக்க…
தூண்டில் கொண்டு தூக்கம் பறிக்க…

BGM

குழு : சின்ன திரு ஓணம் வந்தல்லோ…
ஒரு தங்க தேரில் ஓணம் வந்தல்லோ…

BGM


Notes : Lala Nanda Lala Song Lyrics in Tamil. This Song from Narasimha (2001). Song Lyrics penned by Kabilan. லாலா நந்த லாலா பாடல் வரிகள்.