Category Archives: பெண்ணின் மனதை தொட்டு

பெண்ணின் மனதை தொட்டு – Pennin Manathai Thottu (2000)

கல்லூரி வானில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிதேவன் & அனுராதா ஸ்ரீராம்எஸ்.எ. ராஜ்குமார்பெண்ணின் மனதை தொட்டு

Kalluri Vaanil Song Lyrics in Tamil


BGM

ஆண் : கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ…
மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ…
என் மடி மீது சாய்ந்த நிலாவோ…
என்னிடம் வந்து வாழ்ந்த நிலாவோ…

ஆண் : ஹைக்கூவே ஹைக்கூவே…
ஹை ஸ்பீட்டில் வந்தாயே…
ஐ ப்ரோவை மேல் தூக்கி…
ஐ லவ் யூ என்றாயே…

பெண் : கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ…
மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ…
ஹைக்கூவாய் ஹைக்கூவாய்…
ஐ லவ் யூ என்றாயே…

BGM

ஆண் : ஏப்ரல் மே எப்போதும்…
பெண் : வெப்பத்தில் வெப்பத்தில்…

BGM

ஆண் : என்றாலும் எண்ணங்கள்…
பெண் : தெப்பத்தில் தெப்பத்தில்…

BGM

பெண் : டால்பின்கள் துள்ளாதா…
ஆண் : உள்ளத்தில் உள்ளத்தில்…

BGM

பெண் : உள்ளுக்குள் உண்டாகும்…
ஆண் : வெள்ளத்தில் வெள்ளதில்…

பெண் : பொல்லாத ஆடவா…
ஆண் : நான் பூப்பந்து ஆடவா…

பெண் : உன்னாலே இம்சைகள் உண்டாகும் போக போக…
ஆண் : இம்சைகள் எல்லாமே இன்பங்கள்தானம்மா…

பெண் : இச்சென்று சத்தங்கள் உண்டாக கூடும் கூடும்…
ஆண் : சத்தங்கள் எல்லாமே முத்தங்கள் தானம்மா…

பெண் : பூ பூ பூ பூச்செண்டு…
புயலில் போராடும்…

ஆண் : கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ…
பெண் : மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ…

BGM

பெண் : பெண்ணோட பல்ஸ் என்ன…
ஆண் : பார்த்தேனே பார்த்தேனே…

BGM

பெண் : ஸ்டெத்ஸ்கோப் வைக்காமல்…
ஆண் : சொல்வேனே சொல்வேனே…

BGM

ஆண் : செவ்வாழை மேனிக்குள்…
பெண் : என்னையா என்னையா…
ஆண் : ஸ்கானிங் நான் செய்யாமல்…
பெண் : சொல்லையா சொல்லையா…

ஆண் : நான் பார்த்தால் பாவமா…
பெண் : நீ நாள் பார்த்து பார்க்கவா…

ஆண் : அர்ஜென்டா ஆபரேஷன் செய்கின்ற…
கேஸும் உண்டு…

பெண் : அன்பே உன் ஆசைதான்…
ஆபரேஷன் கேஸ் அல்ல…

ஆண் : எல்லைக்குள் நில்லென்றால்…
என் நெஞ்சம் மீறும் இன்று…

பெண் : கண்ணாளா நம் காதல்…
கார்கில் வார் போர் அல்ல…

ஆண் : த த த தள்ளாதே…
இளமை ஏற்காதே…

ஆண் : கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ…
பெண் : மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ…
ஆண் : என் மடி மீது சாய்ந்த நிலாவோ…
பெண் : என்னிடம் வந்து வாழ்ந்த நிலாவோ…

ஆண் : ஹைக்கூவே ஹைக்கூவே…
பெண் : ஐ லவ் யூ என்றாயே…

BGM


Notes : Kalluri Vaanil Song Lyrics in Tamil. This Song from Pennin Manathai Thottu (2000). Song Lyrics penned by Vaali. கல்லூரி வானில் பாடல் வரிகள்.


உதட்டுக்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிதேவன்எஸ்.எ. ராஜ்குமார்பெண்ணின் மனதை தொட்டு

Udhadukkum Song Lyrics in Tamil


BGM

குழு : ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் ரோஸ்…
ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் ரோஸ்…

BGM

ஆண் : உதட்டுக்கும் கன்னத்துக்கும் வண்ணம் எதுக்கு…
கொஞ்சம் வெட்கப்படு வந்து விடும் அந்த சிவப்பு…
குழு : ஓஹோஹோ… ஓஹோஹோ…

ஆண் : உதட்டுக்கும் கன்னத்துக்கும் வண்ணம் எதுக்கு…
கொஞ்சம் வெட்கப்படு வந்து விடும் அந்த சிவப்பு…
குழு : ஓஹோஹோ… ஓஹோஹோ…

ஆண் : உன் கூந்தல் எழில் மாளிகை…
என் ரோஜா குடி ஏறுமா…
பூவுக்கே பூவைப்பதால்…
என்னோடு பரிகாசமா…
குழு : ஓஹோஹோ… ஓஹோஹோ…

குழு : ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் ரோஸ்…
ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் ரோஸ்…

BGM

ஆண் : நிலா தவமிருந்து முகம் ஆனதோ…
விண்மீன் விரதம் கொண்டு விழி ஆனதோ…

குழு : ஈயாய் யாயி யாயி யே…
ஈயாய் யாயி யாயி யே…

ஆண் : ஓ ஏ… மழை மேகம் எல்லாம் குழல் ஆனதோ…
மின்னல் இறங்கி வந்து இடை ஆனதோ…

குழு : ஈயாய் யாயி யாயி யே…
ஈயாய் யாயி யாயி யே…

ஆண் : மருதாணி இல்லாமலே…
உள்ளங்கை காட்டாதோ கோவை நிறம்…
உள்ளங்கை இதுவானால்…
உள்ளங்கம் எல்லாமே அல்வா நிறம்…

ஆண் : உன்னை படைக்க தொடங்கும் போதே…
பிரம்மன் காய்ச்சல் ஆகி இருப்பான்…
உன்னை படைத்து முடித்த பின்னே…
அவன் மூர்ச்சை ஆகி இருப்பான்… ஹே…
குழு : ஓஹோஹோ… ஓஹோஹோ…

ஆண் : உதட்டுக்கும் கன்னத்துக்கும் வண்ணம் எதுக்கு…
கொஞ்சம் வெட்கப்படு வந்து விடும் அந்த சிவப்பு…

BGM

பெண் : ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் ரோஸ்…
ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் ரோஸ்…

BGM

ஆண் : உந்தன் நாசி தொட்ட காற்றை கொடு…
ஜென்மம் ஏழு வரை வாழ்ந்திருப்பேன்…

குழு : ஈயாய் யாயி யாயி யே…
ஈயாய் யாயி யாயி யே…

ஆண் : யாயியே… மண்ணில் விழுந்த உன் நிழல் எடுத்து…
மடியில் கட்டிக் கொண்டு அழைந்திருப்பேன்…

குழு : ஈயாய் யாயி யாயி யே…
ஈயாய் யாயி யாயி யே…

ஆண் : உலகழகி ஒவ்வொருத்திக்கும்…
ஒவ்வொன்றில் ஒவ்வொன்றில் அழகிருக்கும்…
ஒளி மலரே உனக்கு மட்டும்…
ஒவ்வொன்றும் ஒவ்வொன்றும் அமைந்திருக்கும்…

ஆண் : உன்னை கண்டு ரசித்துக் கொண்டே…
என் காலம் போக வேண்டும்…
உன் சுண்டு விரலை பிடித்து…
நான் சொர்கம் ஏற வேண்டும்… ஹே…
குழு : ஓஹோஹோ… ஓஹோஹோ…

ஆண் : உதட்டுக்கும் கன்னத்துக்கும் வண்ணம் எதுக்கு…
கொஞ்சம் வெட்கப்படு வந்து விடும் அந்த சிவப்பு…
குழு : ஓஹோஹோ… ஓஹோஹோ…

ஆண் : உன் கூந்தல் எழில் மாளிகை…
என் ரோஜா குடி ஏறுமா…
பூவுக்கே பூவைப்பதால்…
என்னோடு பரிகாசமா…
குழு : ஓஹோஹோ… ஓஹோஹோ…

குழு : ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் ரோஸ்…
ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் ரோஸ்…
ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் ரோஸ்…
ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் ரோஸ்…

BGM


Notes : Udhadukkum Song Lyrics in Tamil. This Song from Pennin Manathai Thottu (2000). Song Lyrics penned by Vaali. உதட்டுக்கும் பாடல் வரிகள்.


நான் சால்ட்டு கொட்ட

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிசுக்விந்தர் சிங் & கிருஷ்ணராஜ்எஸ்.எ. ராஜ்குமார்பெண்ணின் மனதை தொட்டு

Nan Saltu Kottai Song Lyrics in Tamil


BGM

ஆண் : சன் சன் சன் சல்சலே…
குழு : சல்சலே சல்சலே…
ஆண் : சன் சன் சன் சல்சலே…
குழு : சல்சலே சல்சலே…

BGM

குழு : ஏலேசா ஏலேசா ஹம்ச ஏலேசா…
ஏலேசா ஏலேசா ஹம்ச ஏலேசா…
போடே…

BGM

ஆண் : நான் சால்டு கொட்ட…
நீ சைதாப்பேட்டை…
தோடா…

ஆண் : நான் சால்டு கொட்ட…
நீ சைதாப்பேட்டை…

ஆண் : நான் வருத்தகரி…
நீ அவிச்ச முட்ட…

ஆண் : நான் விஸ்கி பிராண்டி…
நீ பேட்டரி தண்ணி…

ஆண் : அட ஆகமொத்தம் எல்லாருமே…
இந்தியாவின் குடிமகன்தான்…

ஆண் : ஊத்து ஊத்து கொஞ்சம் உஷாரா ஊத்து…
காத்து காத்து இப்போ நம்ம பக்கம் பாத்து…

குழு : ஊத்து ஊத்து கொஞ்சம் உஷாரா ஊத்து…
காத்து காத்து இப்போ நம்ம பக்கம் பாத்து…

ஆண் : நான் சால்டு கொட்ட…
நீ சைதாப்பேட்டை…

BGM

ஆண் : வுட்டுல மப்பு…
அட ரோட்டுல மப்பு…
உல்லாசமா சல்லாபமா பீச்சுல மப்பு…

ஆண் : கரெக்ட்டா சொன்ன மாமு…

ஆண் : ஹோட்டலில் மப்பு…
சினிமா தியேட்டரில் மப்பு…
தோத்தவனும் ஜெயிச்சவனும் ஏத்துற மப்பு…

ஆண் : ஹே மனவலியே நியாயத்த நீ ஏத்துக்கோ…

ஆண் : அட்வைஸ் சொன்னா அப்போதைக்கு ஏத்துக்கணும்…

ஆண் : தலைவர் பொறந்த நாளில்…
நாங்க தண்ணிய போடுறதில்ல…

ஆண் : அட காந்தி ஜெயந்தி அன்னைக்கு…
நாங்க கடைக்கு போறது இல்லை இல்லை…

ஆண் : நான் சால்டு கொட்ட…
நீ சைதாப்பேட்டை…
நான் வருத்தகரி…
நீ அவிச்ச முட்ட…

ஆண் : சர்தான் எப்பா…

BGM

ஆண் : ஸ்பென்சரு போனா ஜீன்ஸ்ல போவோம்…

ஆண் : சின்டாதிர்பேட்ட முத்தியால்பேட்ட லுங்கில போவோம்…

ஆண் : லலலலலலல லலலலலல…
பஸ்சுல அடிப்போம்…
மறுநாள் பைக்குல பறப்போம்…

ஆண் : ஒரு கடகன்னிய பாத்து புட்டா…
கல்லாவ சுடுவோம்…

ஆண் : கொழா புட்டு இறால்புட்டு சோரா புட்டு…
ஆண் : சோகாருக்கு சுட்டு தரும் சின்ன சிட்டு…

ஆண் : நம்மளுக்கேத்த பிகர…
நாங்க என்னைக்கும் விடுறதில்ல…

ஆண் : நம்ம மாமாவுக்கு மட்டும்…
நாங்க மாமுல் தரதில்ல…

ஆண் : நான் சால்டு கொட்ட…
நீ சைதாப்பேட்டை…

ஆண் : நான் வருத்தகரி…
ஓஹோ… நீ அவிச்ச முட்ட…

ஆண் : நான் விஸ்கி பிராண்டி…
நீ பேட்டரி தண்ணி…

ஆண் : அட ஆகமொத்தம் எல்லாருமே…
இந்தியாவின் குடிமகன்தான்…

ஆண் : ஊத்து ஊத்து கொஞ்சம் உஷாரா ஊத்து…
காத்து காத்து இப்போ நம்ம பக்கம் பாத்து…

குழு : ஊத்து ஊத்து கொஞ்சம் உஷாரா ஊத்து…
காத்து காத்து இப்போ நம்ம பக்கம் பாத்து…

BGM

ஆண் : அடிச்சு தூள் பண்ணிட்டா மாமு…

BGM


Notes : Nan Saltu Kottai Song Lyrics in Tamil. This Song from Pennin Manathai Thottu (2000). Song Lyrics penned by Vaali. நான் சால்ட்டு கொட்ட பாடல் வரிகள்.


Kannukkulle Unnai Vaithen Song Lyrics in Tamil

கண்ணுக்குள்ளே உன்னை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஉன்னி மேனன்எஸ்.எ. ராஜ்குமார்பெண்ணின் மனதை தொட்டு

Kannukkulle Unnai Vaithen Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா…
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா… ஆஹா…
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா…

ஆண் : அடி நீதான் என் சந்தோசம்…
பூவெல்லாம் உன் வாசம்…
நீ பேசும் பேச்செல்லாம் நான் கேட்க்கும் சங்கீதம்…

ஆண் : உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வம்மடி…
நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி…

BGM

ஆண் : நெடுங்காலமாய் புழங்காமலே…
எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே…
உனை பாா்த்ததும் உயிா் தூண்டவே…
உதடுகள் தாண்டி தெறிக்கின்றதே…

ஆண் : தாிசான என் நெஞ்சில் விழுந்தாயே விதையாக…
நீ அன்பாய் பாா்க்கும் பாா்வையிலே என் ஜீவன் வாழுதடி…
நீ ஆதரவாக தோள் சாய்ந்தால் என் ஆயுள் நீளுமடி…

ஆண் : கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா…
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா…
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா…

BGM

ஆண் : மழை மேகமாய் உருமாறவா…
உன் வாசல் வந்து உயிா் தூவவா…
மனம் வீசிடும் மலராகவா…
உன் கூந்தல் மீது தினம் பூக்கவா…

ஆண் : கண்ணாக கருத்தாக உனை காப்பேன் உயிராக…
உனை கண்டேன் கனிந்தேன் கலந்தேனே…
அட உன்னுள் உறைந்தேனே…
இன்று என்னுள் மாற்றம் தந்தாயே…
உனை என்றும் மறவேனே…

ஆண் : கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா…
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா…
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா…

ஆண் : அடி நீதான் என் சந்தோசம்…
பூவெல்லாம் உன் வாசம்…
நீ பேசும் பேச்செல்லாம் நான் கேட்கும் சங்கீதம்…

ஆண் : உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வமடி…
நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி…


Notes : Kannukkulle Unnai Vaithen Song Lyrics in Tamil. This Song from Pennin Manathai Thottu (2000). Song Lyrics penned by Vaali. கண்ணுக்குள்ளே உன்னை பாடல் வரிகள்.