பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | ஹரிஹரன் & சுவர்ணலதா | ஏ.ஆர்.ரகுமான் | ரங்கீலா |
Hai Rama Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஹை ராமா ஓர் வாரமா…
கண் மூடவில்லை உன் ஞாபகமா…
ஆண் : கண் தூங்காமல் வாடும் நாட்களில்…
பூங்காற்றை நீ தூது வீடு…
பெண் : அன்பே தென்றல் தீண்டிடாத தேகம் இது…
ஆண் : என்னை நூலாடை போலே சூடும் நேரமிது…
பெண் : ஹை ராமா ஓர் வாரமா…
கண் மூடவில்லை உன் ஞாபகமா…
ஆண் : கண் தூங்காமல் வாடும் நாட்களில்…
பூங்காற்றை நீ தூது வீடு…
பெண் : அன்பே தென்றல் தீண்டிடாத தேகம் இது…
ஆண் : என்னை நூலாடை போலே சூடும் நேரமிது…
—BGM—
பெண் : ஹ்ம்ம்… முன்னும் பின்னும் தொட முத்திரைகள் இட…
மேனி மெல்லத் துடிக்கின்றதே…
முத்தம் என்னும் செய்தி புத்தகத்தில் ஒரு…
பாதி இதழ் படிக்கின்றதே…
ஆண் : உன்னை தேடி என்றும் உன் வாசலுக்கு…
வரும் நீல ஆகாயம்…
இனிமேல் இங்கே என் கூன்பிறைக்கு…
ஏக்கம் தீர்ந்திடும்…
பெண் : ஹை ராமா ஓர் வாரமா…
கண் மூட வில்லை உன் ஞாபகமா…
ஆண் : கண் தூங்காமல் வாடும் நாட்களில்…
பூங்காற்றை நீ தூது வீடு…
பெண் : அன்பே தென்றல் தீண்டிடாத தேகம் இது…
ஆண் : என்னை நூலாடை போலே சூடும் நேரமிது…
பெண் : ஹை ராமா ஓர் வாரமா…
கண் மூட வில்லை உன் ஞாபகமா…
ஆண் : கண் தூங்காமல் வாடும் நாட்களில்…
பூங்காற்றை நீ தூது வீடு…
—BGM—
ஆண் : ஆதி ரெண்டும் தொட்டு மீதம் மிச்சம் இன்றி…
சேர்ந்தால் அது ஆலிங்கனம்…
அச்சம் வெக்கம் விட்டு அந்தரங்க பூஜை…
செய்தால் அது ஆராதனை…
—BGM—
பெண் : இங்கு நீங்கி விடாத கோலங்கள்…
நீ போடும் தாளங்கள்…
என் தேகம் எங்கும் தாளாதே…
பூவை பூவினால்…
பெண் : ஹை ராமா ஓர் வாரமா…
கண் மூட வில்லை உன் ஞாபகமா…
ஆண் : கண் தூங்காமல் வாடும் நாட்களில்…
பூங்காற்றை நீ தூது வீடு…
பெண் : அன்பே தென்றல் தீண்டிடாத தேகம் இது…
ஆண் : என்னை நூலாடை போலே சூடும் நேரமிது…
பெண் : ஹை ராமா ஓர் வாரமா…
கண் மூட வில்லை உன் ஞாபகமா…
ஆண் : கண் தூங்காமல் வாடும் நாட்களில்…
பூங்காற்றை நீ தூது வீடு…
பெண் : அன்பே தென்றல் தீண்டிடாத தேகம் இது…
ஆண் : என்னை நூலாடை போலே சூடும் நேரமிது…
Notes : Hai Rama Song Lyrics in Tamil. This Song from Rangeela (1995). Song Lyrics penned by Vairamuthu. ஹை ராமா பாடல் வரிகள்.