Category Archives: ரங்கீலா

ரங்கீலா – Rangeela (1995)

ஹை ராமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & சுவர்ணலதாஏ.ஆர்.ரகுமான்ரங்கீலா

Hai Rama Song Lyrics in Tamil


BGM

பெண் : ஹை ராமா ஓர் வாரமா…
கண் மூடவில்லை உன் ஞாபகமா…

ஆண் : கண் தூங்காமல் வாடும் நாட்களில்…
பூங்காற்றை நீ தூது வீடு…

பெண் : அன்பே தென்றல் தீண்டிடாத தேகம் இது…
ஆண் : என்னை நூலாடை போலே சூடும் நேரமிது…

பெண் : ஹை ராமா ஓர் வாரமா…
கண் மூடவில்லை உன் ஞாபகமா…

ஆண் : கண் தூங்காமல் வாடும் நாட்களில்…
பூங்காற்றை நீ தூது வீடு…

பெண் : அன்பே தென்றல் தீண்டிடாத தேகம் இது…
ஆண் : என்னை நூலாடை போலே சூடும் நேரமிது…

BGM

பெண் : ஹ்ம்ம்… முன்னும் பின்னும் தொட முத்திரைகள் இட…
மேனி மெல்லத் துடிக்கின்றதே…
முத்தம் என்னும் செய்தி புத்தகத்தில் ஒரு…
பாதி இதழ் படிக்கின்றதே…

ஆண் : உன்னை தேடி என்றும் உன் வாசலுக்கு…
வரும் நீல ஆகாயம்…
இனிமேல் இங்கே என் கூன்பிறைக்கு…
ஏக்கம் தீர்ந்திடும்…

பெண் : ஹை ராமா ஓர் வாரமா…
கண் மூட வில்லை உன் ஞாபகமா…

ஆண் : கண் தூங்காமல் வாடும் நாட்களில்…
பூங்காற்றை நீ தூது வீடு…

பெண் : அன்பே தென்றல் தீண்டிடாத தேகம் இது…
ஆண் : என்னை நூலாடை போலே சூடும் நேரமிது…

பெண் : ஹை ராமா ஓர் வாரமா…
கண் மூட வில்லை உன் ஞாபகமா…

ஆண் : கண் தூங்காமல் வாடும் நாட்களில்…
பூங்காற்றை நீ தூது வீடு…

BGM

ஆண் : ஆதி ரெண்டும் தொட்டு மீதம் மிச்சம் இன்றி…
சேர்ந்தால் அது ஆலிங்கனம்…
அச்சம் வெக்கம் விட்டு அந்தரங்க பூஜை…
செய்தால் அது ஆராதனை…

BGM

பெண் : இங்கு நீங்கி விடாத கோலங்கள்…
நீ போடும் தாளங்கள்…
என் தேகம் எங்கும் தாளாதே…
பூவை பூவினால்…

பெண் : ஹை ராமா ஓர் வாரமா…
கண் மூட வில்லை உன் ஞாபகமா…

ஆண் : கண் தூங்காமல் வாடும் நாட்களில்…
பூங்காற்றை நீ தூது வீடு…

பெண் : அன்பே தென்றல் தீண்டிடாத தேகம் இது…
ஆண் : என்னை நூலாடை போலே சூடும் நேரமிது…

பெண் : ஹை ராமா ஓர் வாரமா…
கண் மூட வில்லை உன் ஞாபகமா…

ஆண் : கண் தூங்காமல் வாடும் நாட்களில்…
பூங்காற்றை நீ தூது வீடு…

பெண் : அன்பே தென்றல் தீண்டிடாத தேகம் இது…
ஆண் : என்னை நூலாடை போலே சூடும் நேரமிது…


Notes : Hai Rama Song Lyrics in Tamil. This Song from Rangeela (1995). Song Lyrics penned by Vairamuthu. ஹை ராமா பாடல் வரிகள்.