Category Archives: ஏழை ஜாதி

ஏழை ஜாதி – Ezhai Jaathi (1993)

அதோ அந்த நதியோரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிஇளையராஜாஏழை ஜாதி

Adho Antha Nadhiyoram Song Lyrics in Tamil


பெண் : அதோ அந்த நதியோரம்…
இளம் காதலர் மாடம்…
இதோ இந்த வனமெல்லாம்…
எங்கள் காவியக் கூடம்…

BGM

பெண் : அதோ அந்த நதியோரம்…
இளம் காதலர் மாடம்…
இதோ இந்த வனமெல்லாம்…
எங்கள் காவியக் கூடம்…

குழு : அவன் வருகின்ற நேரம்…
நான் தழுவிட வேண்டும்…
இது விரகத்தின் வேகம் விலகிடு என் தோழி…

பெண் : அதோ அந்த நதியோரம்…
இளம் காதலர் மாடம்…
இதோ இந்த வனமெல்லாம்…
எங்கள் காவியக் கூடம்…

BGM

பெண் : தூது செல்லடி தோழி வான்மதி…
மாது நிம்மதி மறைந்ததடி குறைந்ததடி…
சேதி சொல்லடி தேனின் நாயகி…
தேகம் பாதியாய் கரைந்ததடி கலங்குதடி…

பெண் : அணை போட்ட போதும் நிலை மாறிடாது…
அலை போல மோதும் மனம் தாங்கிடாது…
நீ இல்லாத போதிலே வாழ்வதேது காதலே…
நினைக்காத நேரம் ஏது வாடும் போது கூறு தூது…

குழு : அவன் வர வேண்டும்…
நான் தழுவிட வேண்டும்…
இது விரகத்தின் வேகம் விலகிடு என் தோழி…

பெண் : அதோ அந்த நதியோரம்…
இளம் காதலர் மாடம்…
இதோ இந்த வனமெல்லாம்…
எங்கள் காவியக் கூடம்…

BGM

பெண் : கூடல் என்பது கூடி வந்தது…
தேடி வந்தது திரை மறைவில் தெரிகிறது…
தேகம் என்பது கோவில் போன்றது…
யாகம் செய்ய வா பலன் உடனே கிடைக்கின்றது…

பெண் : சுகம் மாலை சூடும்…
தினம் ராகம் பாடும்…
சுவை நாளும் கூடும்…
துயர் யாவும் ஓடும்…

பெண் : காதல் என்ற தேகமே…
ஆளுகின்ற யோகமே…
கலைக் கோயில் தீபம் ஏற்று…
பாடிப் போற்று ஆசை ஊற்று…

குழு : கரம் தொடும் போது…
சுக வரம் தரும் மாது…
இரு கரம் தொடும் போது…
சுக வரம் தரும் பூமாது…

பெண் : அதோ அந்த நதியோரம்…
இளம் காதலர் மாடம்…
இதோ இந்த வனமெல்லாம்…
எங்கள் காவியக் கூடம்…

குழு : அவன் வர வேண்டும்…
நான் தழுவிட வேண்டும்…
இது விரகத்தின் வேகம் விலகிடு என் தோழி…

பெண் : அதோ அந்த நதியோரம்…
இளம் காதலர் மாடம்…
இதோ இந்த வனமெல்லாம்…
எங்கள் காவியக் கூடம்…


Notes : Adho Antha Nadhiyoram Song Lyrics in Tamil. This Song from Ezhai Jaathi (1993). Song Lyrics penned by Vaali. அதோ அந்த நதியோரம் பாடல் வரிகள்.


கொடுத்தாலும் கொடுத்தான்டா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோஇளையராஜாஏழை ஜாதி

Koduthalum Koduthaanda Song Lyrics in Tamil


ஆண் : கொடுத்தாலும் கொடுத்தான்டா…
நல்ல எடம் பாத்து கொடுத்தான்டா…

BGM

ஆண் : கொடுத்தாலும் கொடுத்தான்டா…
நல்ல எடம் பாத்து கொடுத்தான்டா…
கொடுப்பான்டா இன்னும் கொடுப்பான்டா…
எவரானாலும் கொடுப்பான்டா…

ஆண் : ஊரில் ஊழல்கள் செய்வோருக்கும்…
ஒண்ண பத்தாகச் சொல்வோருக்கும்…

குழு : கொடுத்தாலும் கொடுத்தான்டா…
நல்ல எடம் பாத்து கொடுத்தான்டா…

ஆண் : கொடுப்பான்டா இன்னும் கொடுப்பான்டா…
எவரானாலும் கொடுப்பான்டா… ஹா…

BGM

ஆண் : தேசம் காக்க வந்த சட்டம் திட்டம்…
காச விட்டெறிஞ்சா எட்ட நிக்கும்…
வேலி போட்டு வெச்ச சீமான்களும்…
வேதம் ஓதுகிற சாத்தான்கள்தான்…

ஆண் : எங்கேயும் எப்போதும்…
குழு : லஞ்சம் இருக்கு…
ஆண் : ஓய் வாங்காத கைகளும்தான்…
குழு : கொஞ்சம் இருக்கு…

ஆண் : எல்லாருமே கல்லாட்டமா…
நின்னாக்கா என்னாகும் நம் நாடு…
வக்காலத்து வாங்கிடவே வந்தாரு அண்ணாச்சி அதப் பாடு…
அடிக்காம சில மாடு அதுவா மெதுவா படியாது…

குழு : கொடுத்தாலும் கொடுத்தான்டா…
நல்ல எடம் பாத்து கொடுத்தான்டா…

ஆண் : ஹான்… கொடுப்பான்டா இன்னும் கொடுப்பான்டா…
எவரானாலும் கொடுப்பான்டா…

ஆண் : ஊரில் ஊழல்கள் செய்வோருக்கும்…
ஒண்ண பத்தாகச் சொல்வோருக்கும்…

குழு : கொடுத்தாலும் கொடுத்தான்டா…
நல்ல எடம் பாத்து கொடுத்தான்டா…

BGM

ஆண் : தொகுதி மக்களுக்கு துன்பமுன்னா…
வரணும் சட்ட சபை மெம்பர் அண்ணா…
பணத்தச் சுருட்டுறதே எண்ணமுன்னா… ஹா…
பாடம் சொல்லிடணும் மீண்டும் நின்னா…

ஆண் : எம்.எல்.ஏ நம்மால வந்த பதவி…
ஹோய்… என்றாலும் யாருக்கு என்ன உதவி…
எல்லாத்துக்கும் நோட்டு வைக்கத்தான்…
ஏழைக்கும் பாழைக்கும் ஆகாது…

ஆண் : வெக்காவிட்டால் மக்களுக்கெல்லாம்…
உண்டான துன்பங்கள் தீராது…
இதைக் கேக்க துணிஞ்சாக்கா…
இது போல் தவறு நடக்காது…

குழு : கொடுத்தாலும் கொடுத்தான்டா…
நல்ல எடம் பாத்து கொடுத்தான்டா…

ஆண் : ஹாஹா… கொடுப்பான்டா இன்னும் கொடுப்பான்டா…
எவரானாலும் கொடுப்பான்டா…

ஆண் : ஊரில் ஊழல்கள் செய்வோருக்கும்…
ஒண்ண பத்தாகச் சொல்வோருக்கும்…

குழு : கொடுத்தாலும் கொடுத்தான்டா…
நல்ல எடம் பாத்து கொடுத்தான்டா…
ஹாஹா… கொடுப்பான்டா இன்னும் கொடுப்பான்டா…
எவரானாலும் கொடுப்பான்டா…


Notes : Koduthalum Koduthaanda Song Lyrics in Tamil. This Song from Ezhai Jaathi (1993). Song Lyrics penned by Vaali. கொடுத்தாலும் கொடுத்தான்டா பாடல் வரிகள்.