பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | மனோ | இளையராஜா | ஏழை ஜாதி |
Koduthalum Koduthaanda Song Lyrics in Tamil
ஆண் : கொடுத்தாலும் கொடுத்தான்டா…
நல்ல எடம் பாத்து கொடுத்தான்டா…
—BGM—
ஆண் : கொடுத்தாலும் கொடுத்தான்டா…
நல்ல எடம் பாத்து கொடுத்தான்டா…
கொடுப்பான்டா இன்னும் கொடுப்பான்டா…
எவரானாலும் கொடுப்பான்டா…
ஆண் : ஊரில் ஊழல்கள் செய்வோருக்கும்…
ஒண்ண பத்தாகச் சொல்வோருக்கும்…
குழு : கொடுத்தாலும் கொடுத்தான்டா…
நல்ல எடம் பாத்து கொடுத்தான்டா…
ஆண் : கொடுப்பான்டா இன்னும் கொடுப்பான்டா…
எவரானாலும் கொடுப்பான்டா… ஹா…
—BGM—
ஆண் : தேசம் காக்க வந்த சட்டம் திட்டம்…
காச விட்டெறிஞ்சா எட்ட நிக்கும்…
வேலி போட்டு வெச்ச சீமான்களும்…
வேதம் ஓதுகிற சாத்தான்கள்தான்…
ஆண் : எங்கேயும் எப்போதும்…
குழு : லஞ்சம் இருக்கு…
ஆண் : ஓய் வாங்காத கைகளும்தான்…
குழு : கொஞ்சம் இருக்கு…
ஆண் : எல்லாருமே கல்லாட்டமா…
நின்னாக்கா என்னாகும் நம் நாடு…
வக்காலத்து வாங்கிடவே வந்தாரு அண்ணாச்சி அதப் பாடு…
அடிக்காம சில மாடு அதுவா மெதுவா படியாது…
குழு : கொடுத்தாலும் கொடுத்தான்டா…
நல்ல எடம் பாத்து கொடுத்தான்டா…
ஆண் : ஹான்… கொடுப்பான்டா இன்னும் கொடுப்பான்டா…
எவரானாலும் கொடுப்பான்டா…
ஆண் : ஊரில் ஊழல்கள் செய்வோருக்கும்…
ஒண்ண பத்தாகச் சொல்வோருக்கும்…
குழு : கொடுத்தாலும் கொடுத்தான்டா…
நல்ல எடம் பாத்து கொடுத்தான்டா…
—BGM—
ஆண் : தொகுதி மக்களுக்கு துன்பமுன்னா…
வரணும் சட்ட சபை மெம்பர் அண்ணா…
பணத்தச் சுருட்டுறதே எண்ணமுன்னா… ஹா…
பாடம் சொல்லிடணும் மீண்டும் நின்னா…
ஆண் : எம்.எல்.ஏ நம்மால வந்த பதவி…
ஹோய்… என்றாலும் யாருக்கு என்ன உதவி…
எல்லாத்துக்கும் நோட்டு வைக்கத்தான்…
ஏழைக்கும் பாழைக்கும் ஆகாது…
ஆண் : வெக்காவிட்டால் மக்களுக்கெல்லாம்…
உண்டான துன்பங்கள் தீராது…
இதைக் கேக்க துணிஞ்சாக்கா…
இது போல் தவறு நடக்காது…
குழு : கொடுத்தாலும் கொடுத்தான்டா…
நல்ல எடம் பாத்து கொடுத்தான்டா…
ஆண் : ஹாஹா… கொடுப்பான்டா இன்னும் கொடுப்பான்டா…
எவரானாலும் கொடுப்பான்டா…
ஆண் : ஊரில் ஊழல்கள் செய்வோருக்கும்…
ஒண்ண பத்தாகச் சொல்வோருக்கும்…
குழு : கொடுத்தாலும் கொடுத்தான்டா…
நல்ல எடம் பாத்து கொடுத்தான்டா…
ஹாஹா… கொடுப்பான்டா இன்னும் கொடுப்பான்டா…
எவரானாலும் கொடுப்பான்டா…
Notes : Koduthalum Koduthaanda Song Lyrics in Tamil. This Song from Ezhai Jaathi (1993). Song Lyrics penned by Vaali. கொடுத்தாலும் கொடுத்தான்டா பாடல் வரிகள்.