பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி | இளையராஜா | வில்லுபாட்டுக்காரன் |
Solai Malai Ooram Song Lyrics in Tamil
ஆண் : சோலைமலை ஓரம்…
கோலக் குயில் பாடும்…
—BGM—
ஆண் : சோலைமலை ஓரம் கோலக் குயில் பாடும்…
பாட்டுச் சத்தம் கேட்கலையோ…
பாடி வரும் குயிலே நீ வா வா…
தேடி வரும் மயிலே நீ வா வா…
ஆண் : சோலைமலை ஓரம்…
கோலக் குயில் பாடும்…
—BGM—
ஆண் : பாட்டாலே நான் போட்ட பூவாரமே…
படிப்பேனே நம் காதல் தேவாரமே…
உன் பேரை நான் பாட தேனூறுமே…
என் ஜீவன் உன்னோடு இளைப்பாறுமே…
ஆண் : பாடி அழைத்தேன் உனையே வருவாய் குயிலே…
தேடி தவிக்கும் மனமே தினம் வா மயிலே…
காதலெனும் ராகம் தாளம் கூடும் இடமே…
ஆண் : சோலைமலை ஓரம் கோலக் குயில் பாடும்…
பாட்டுச் சத்தம் கேட்கலையோ…
பாடி வரும் குயிலே நீ வா வா…
தேடி வரும் மயிலே நீ வா வா…
ஆண் : சோலைமலை ஓரம்…
கோலக் குயில் பாடும்…
—BGM—
பெண் : நான் பாடும் பாட்டென்றும் நீதானய்யா…
நீயின்றி வாழ்வேனோ நான்தானய்யா…
வாழ்வென்று வாழ்ந்தாலே உன்னோடுதான்…
வா எந்தன் கண்ணா நீ என்னோடுதான்…
பெண் : ஜீவன் இருக்கும் வரைக்கும் உனையே நினைக்கும்…
சேர துடிக்கும் இதயம் உனையே அழைக்கும்…
கூட வரும் காலம் நேரம் இன்றே பிறக்கும்…
ஆண் : சோலைமலை ஓரம் கோலக் குயில் பாடும்…
பாட்டுச் சத்தம் கேட்கலையோ…
பாடி வரும் குயிலே நீ வா வா…
தேடி வரும் மயிலே நீ வா வா…
பெண் : சோலைமலை ஓரம் கோலக் குயில் பாடும்…
பாட்டுச் சத்தம் கேட்கலையோ…
பாடி வரும் குயிலே நீ வா வா…
தேடி வரும் மயிலே நீ வா வா…
பெண் : சோலைமலை ஓரம்…
கோலக் குயில் பாடும்…
Notes : Solai Malai Ooram Song Lyrics in Tamil. This Song from Villu Pattukaran (1992). Song Lyrics penned by Gangai Amaran. சோலைமலை ஓரம் பாடல் வரிகள்.