பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | எஸ். பி. பாலசுப்ரமணியம் | இளையராஜா | வில்லுபாட்டுக்காரன் |
Kalaivaaniyo Raaniyo Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ…
சிலை மேனியோ தேவியோ எதுதான் பேரோ…
கலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ…
சிலை மேனியோ தேவியோ எதுதான் பேரோ…
ஆண் : அவ மேலழகும் தண்டக் காலழகும்…
தினம் பாத்திருந்தா வில்லுப்பாட்டு வரும்…
ஆண் : கலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ…
சிலை மேனியோ தேவியோ எதுதான் பேரோ…
கலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ…
சிலை மேனியோ தேவியோ எதுதான் பேரோ…
—BGM—
ஆண் : பாதம் தொடும் பூங்கொலுசு தானதந்தோம் பாட…
வேதங்களும் நாதங்களும் வேண்டி வந்தது கூட…
பாதங்கள பாத்ததுமே பார்வ வலிய மேலே…
வேதனைகள மாத்திடும் அவ விரிஞ்ச செண்பகச் சோல…
ஆண் : பூத்ததய்யா பூவு அது கையழகு…
தூக்குதய்யா வாசம் அது மெய்யழகு…
நான் வந்தேன் வாழ்த்திப் பாட…
நல்லத சொன்னேன் ராகத்தோட…
ஆண் : கண்டேன் சீதைப்போல…
கண்டதும் நின்னேன் சிலையப் போல…
இந்திரலோகம் சந்திரலோகம் சுந்தரலோகம் போற்ற…
ஆண் : கலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ…
சிலை மேனியோ தேவியோ எதுதான் பேரோ…
கலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ…
சிலை மேனியோ தேவியோ எதுதான் பேரோ…
ஆண் : அவ மேலழகும் தண்டக் காலழகும்…
தினம் பாத்திருந்தா வில்லுப்பாட்டு வரும்…
ஆண் : கலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ…
சிலை மேனியோ தேவியோ எதுதான் பேரோ…
—BGM—
ஆண் : கோடை மழை கொண்டு வரும்…
கூந்தல் என்கிற மேகம்…
ஜாடையில ஏத்தி விடும்…
தாகம் என்கிற மோகம்…
ஆண் : கோடியில ஒருத்தியம்மா கோலமயில் ராணி…
ஆடி வரும் பூங்கலசம் அழகிருக்கும் மேனி…
ஆண் : தேர் நடந்து தெருவில் வரும் ஊர்வலமா…
ஊர் உலகில் அவளப் போல பேர் வருமா…
ஆண் : நல்ல பளிங்கு போல சிரிப்பு…
மனசப் பறிக்கும் பவள விரிப்பு…
விளங்கிடாத இனிப்பு…
விவரம் புரிஞ்சிடாத துடிப்பு…
ஆண் : சந்திர ஜோதி வந்தது போல…
சுந்தர தேவி ஜொலிப்பு…
ஆண் : கலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ…
சிலை மேனியோ தேவியோ எதுதான் பேரோ…
கலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ…
சிலை மேனியோ தேவியோ எதுதான் பேரோ…
ஆண் : அவ மேலழகும் தண்டக் காலழகும்…
தினம் பாத்திருந்தா வில்லுப்பாட்டு வரும்…
ஆண் : கலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ…
சிலை மேனியோ தேவியோ எதுதான் பேரோ…
Notes : Kalaivaaniyo Raaniyo Song Lyrics in Tamil. This Song from Villu Pattukaran (1992). Song Lyrics penned by Gangai Amaran. கலைவாணியோ ராணியோ பாடல் வரிகள்.