Category Archives: கற்பூர முல்லை

கற்பூர முல்லை – Karpoora Mullai (1991)

பூங்காவியம் பேசும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ், கே.எஸ். சித்ரா & பி. சுசீலாஇளையராஜாகற்பூர முல்லை

Poongaviyam Pesum Song Lyrics in Tamil


ஆண் : பூங்காவியம் பேசும் ஓவியம்…

ஆண் : பூங்காவியம் பேசும் ஓவியம்…
ஆணி பொன் தேரோ ஆரீரோ ஆரோ…
வெள்ளி பன்னீரோ ஆரீரோ ஆரோ…

ஆண் : பூங்காவியம் பேசும் ஓவியம்…

BGM

ஆண் : பாட்டுத்தான் தாலாட்டுதான்…
கேட்க கூடும் என நாளும்…
வாடினால் போராடினால்…
வண்ண கோகை நெடுங்காலம்…

ஆண் : தாய் முகம் தரிசனம் தரும் நாளிது…
சேய்மனம் உறவெனும் கடல் நீந்துது…

ஆண் : பாசம் மீறும் போது பேசும் வார்த்தை ஏது…
பாசம் மீறும் போது பேசும் வார்த்தை ஏது…

ஆண் : ஓஓஓ… மயக்கத்தில் மனம் சேர்ந்தது…

ஆண் : பூங்காவியம் பேசும் ஓவியம்…
ஆணி பொன் தேரோ ஆரீரோ ஆரோ…
வெள்ளி பன்னீரோ ஆரீரோ ஆரோ

BGM

பெண் : யார் மகள் இப்பூ மகள்…
ஏது இனி இந்த கேள்வி…
கூட்டிலே தாய் வீட்டிலே…
வாழும் இனி இந்த குருவி…

பெண் : பாடலாம் தினம் தினம் புது கீர்த்தனம்…
நாளெல்லாம் தளிர்விடும் இந்த பூவனம்…

பெண் : வானம் பூமி வாழ்த்தும்…
வாடை காற்றும் போற்றும்…
வானம் பூமி வாழ்த்தும்…
வாடை காற்றும் போற்றும்…
ஓஓஓ… புதுக்கதை அரங்கேறிடும்…

ஆண் : பூங்காவியம் பேசும் ஓவியம்…
பூங்காவியம் பேசும் ஓவியம்…
ஆணி பொன் தேரோ ஆரீரோ ஆரோ…
வெள்ளி பன்னீரோ ஆரீரோ ஆரோ…

ஆண் : பூங்காவியம் பேசும் ஓவியம்…


Notes : Poongaviyam Pesum Song Lyrics in Tamil. This Song from Karpoora Mullai (1991). Song Lyrics penned by Vaali. பூங்காவியம் பேசும் பாடல் வரிகள்.