Category Archives: மல்லுவேட்டி மைனர்

மல்லுவேட்டி மைனர் – Mallu Vetti Minor (1990)

சின்னமணி பொண்ணுமணி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்கே. ஜே. யேசுதாஸ், கே. எஸ். சித்ரா & உமா ரமணன்இளையராஜாமல்லுவேட்டி மைனர்

Chinna Mani Ponnumani Song Lyrics in Tamil


BGM

பெண் : சின்னமணி பொண்ணுமணி…
சிரிச்சாக்க கோயில் மணி…
உன்னைப் பெத்த ராசவுக்கு…
அவதான்டா கண்ணின்மணி…

பெண் : பெத்தெடுத்த தாய் ஒருத்தி…
நீ தத்தெடுத்த தாய் ஒருத்தி…
இந்த இருவருக்கும் பிள்ளை நீ ஒருத்தன்…

ஆண் : சின்னமணி பொண்ணுமணி…
சிரிச்சாக்க கோயில் மணி…
உன்னைப் பெத்த ராசவுக்கு…
நீதான்டா கண்ணின்மணி…

ஆண் : பெத்தெடுத்த தாய் ஒருத்தி…
நீ தத்தெடுக்க வச்சுப்புட்டா…
அந்த இருவருக்கும் கேள்வி நான் ஒருத்தன்…

பெண் : சின்னமணி பொண்ணுமணி…
சிரிச்சாக்க கோயில் மணி…
உன்னைப் பெத்த ராசவுக்கு…
அவதான்டா கண்ணின்மணி…

BGM

ஆண் : எத்தனையோ வாசலிலே கால வச்சேன் அப்போது…
வச்சதுக்கு தண்டனைய அனுபவிச்சேன் இப்போது…
எத்தனையோ வாசலிலே கால வச்சேன் அப்போது…
வச்சதுக்கு தண்டனைய அனுபவிச்சேன் இப்போது…

ஆண் : நானாக போட்ட விதை முளைச்சுதடா நேத்து…
நீயேனும் திருந்தி நட என் கதையப் பார்த்து…

ஆண் : பொய் மான புள்ளி மானுன்னு நம்பிகிட்டா…
ஒரு முள்ளால இவ மாலைய கட்டி வச்சா…
இதைத் தோளில் தாங்கும் துயரம் நெஞ்சு பொறுக்கலடா…

ஆண் : சின்னமணி பொண்ணுமணி…
சிரிச்சாக்க கோயில் மணி…
உன்னைப் பெத்த ராசவுக்கு…
நீதான்டா கண்ணின்மணி…

BGM

பெண் : ஊருக்குள்ள வீதியில விளையாடப் போயிருக்கேன்…
உன்னுடைய வாழ்க்கையில விளையாட நான் வரல…
ஊருக்குள்ள வீதியில விளையாடப் போயிருக்கேன்…
உன்னுடைய வாழ்க்கையில விளையாட நான் வரல…

பெண் : தீ மேல கைய வச்சு சுட்டுகிட்ட பாவம்…
உன் மேல கோபப்பட்டா அதில் என்னய்யா நியாயம்…

பெண் : பொன் மான நீ பொய்யின்னு சொல்லுறியே…
என் அம்மானே என்னை சொல்லுல கொல்லுறியே…
என் வாழ்வும் தாழ்வும் எனது மன்னவன் உன்னிடமே…

பெண் : ஆஆ… சின்னமணி பொண்ணுமணி…
சிரிச்சாக்க கோயில் மணி…
உன்னைப் பெத்த ராசவுக்கு…
அவதான்டா கண்ணின்மணி…

பெண் : பெத்தெடுத்த தாய் ஒருத்தி…
உன்ன தத்தெடுத்தேன் நான் ஒருத்தி…
எங்க இருவருக்கும் பிள்ளை நீ ஒருத்தன்…

BGM


Notes : Chinna Mani Ponnumani Song Lyrics in Tamil. This Song from Mallu Vetti Minor (1990). Song Lyrics penned by Gangai Amaren. சின்னமணி பொண்ணுமணி பாடல் வரிகள்.


உன்ன பார்த்த நேரத்துல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன் & உமா ரமணன்இளையராஜாமல்லுவேட்டி மைனர்

Unna Paartha Song Lyrics in Tamil


ஆண் : உன்ன பார்த்த நேரத்துல…
உலகம் மறந்து போனதடி…
கண்ண பார்த்த வேகத்துல…
என்ன மறந்து போனதடி…

BGM

ஆண் : ஒன்ன பார்த்த நேரத்துல…
உலகம் மறந்து போனதடி…
கண்ண பார்த்த வேகத்துல…
என்ன மறந்து போனதடி…

ஆண் : தாளம் தெரியல அம்மாடி நேரம் தெரியல…
இப்போது தனிச்சு படுக்கவும் நெனச்சு துடிக்கவும்…
எனக்குத்தான் முடியல…

ஆண் : ஒன்ன பார்த்த நேரத்துல…
உலகம் மறந்து போனதடி…

BGM

பெண் : செந்துருக்கம் போல சேர்ந்திருங்க மாமா…
வம்பு கிம்பு வேணாம் சொல்லிபுட்டேன் ஆமா…
செந்துருக்கம் போல சேர்ந்திருங்க மாமா…
வம்பு கிம்பு வேணாம் சொல்லிபுட்டேன் ஆமா…

ஆண் : தேசாதி தேசம் எல்லாம் தேர் ஏறி போவோமா…
ராஜாதி ராஜா போல ராஜாங்கம் பார்ப்போமா…

பெண் : பாலாச்சு நூலாச்சு பட்டு உடல்தானே…
நீ பார்த்து நீர் ஊத்து தொட்டெடுத்துதானே…
பாலாச்சு நூலாச்சு பட்டு உடல்தானே…
நீ பார்த்து நீர் ஊத்து தொட்டெடுத்துதானே…

ஆண் : அழகு பவளமே உன்மேல மனசு தவழுமே…
இப்போது எனக்கு சபலமே…
தினம்மும் சலனமே…
துணைக்கு நே வரணுமே…

ஆண் : ஒன்ன பார்த்த நேரத்துல…
உலகம் மறந்து போனதடி…
ஒன்ன பார்த்த நேரத்துல…
உலகம் மறந்து போனதடி…

BGM

ஆண் : செங்கரும்பு சாறு பொங்குகிற ஆறு…
சங்கமத்த தேடி முங்க வந்தேன் பாரு…
செங்கரும்பு சாறு பொங்குகிற ஆறு…
சங்கமத்த தேடி முங்க வந்தேன் பாரு…

பெண் : நீராடும் நேரம் பார்த்து நீ போடு பூமால…
நீ கேட்கதானே மாமா நான் போடும் பாமால…

ஆண் : பாவாட காத்தோட மெட்டு சொல்லி பாட…
சாய்ந்தாடும் நாத்தோட சந்தம் சொல்லி கூட…
பாவாட காத்தோட மெட்டு சொல்லி பாட…
சாய்ந்தாடும் நாத்தோட சந்தம் சொல்லி கூட…

பெண் : பாட்டு இசைக்குதே…
என் நெஞ்ச போட்டு அசைக்குதே…
இப்போது கேட்டு கெறங்குதே…
பார்த்து மயங்குதே மனசுதான் சரி இல்லையே…

ஆண் : ஒன்ன பார்த்த நேரத்துல…
உலகம் மறந்து போனதடி…
கண்ண பார்த்த வேகத்துல…
என்ன மறந்து போனதடி…

ஆண் : தாளம் தெரியல அம்மாடி நேரம் தெரியல…
இப்போது தனிச்சு படுக்கவும் நெனச்சு துடிக்கவும்…
எனக்குத்தான் முடியல…


Notes : Unna Paartha Song Lyrics in Tamil. This Song from Mallu Vetti Minor (1990). Song Lyrics penned by Gangai Amaren. உன்ன பார்த்த நேரத்துல பாடல் வரிகள்.