Category Archives: செண்பகமே செண்பகமே

மஞ்சப் பொடி தேய்க்கையிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ்.பி. பாலசுப்ரமணியம்இளையராஜாசெண்பகமே செண்பகமே

Manja Podi Theikkaiyile Song Lyrics in Tamil


BGM

ஆண் : மஞ்சப் பொடி தேய்க்கையிலே…
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள…
மஞ்சப் பொடி தேய்க்கையிலே…
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள…

ஆண் : தண்ணி தொட்ட பாகம் எல்லாம்…
இந்தக் கண்ணன் தொடும் காலம் எப்போ…
கண்ணனுக்கு நல்ல பதில் சொல்லு புள்ள…

ஆண் : மஞ்சப் பொடி தேய்க்கையிலே…
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள…

BGM

ஆண் : குத்தாலச் சாரலுக்கு யோகமடி…
குண்டு மல்லிப் பூவுக்கொரு நேரமடி…
விட்டாக்கா ஏறுதொரு பாரமடி…
தொட்டுத் தொட்டு சேர்ந்த பின்பு தீருமடி…

ஆண் : ஒன்னோட கையாக நானும் மாறி…
பொன்னோட பூவோட கூடி…
கண்ணாடி பாராத காயம் தேடி…
கண்ணே நான் தெம்மாங்கு பாடி…

ஆண் : ஒண்ணாச் சேர வந்தா போதும்…
ஏறும் மோகம் தானாத் தீரும்…

ஆண் : மஞ்சப் பொடி தேய்க்கையிலே…
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள…

BGM

ஆண் : மொட்டான மொட்டு ஒன்னு பூத்ததென்ன…
பூவுக்குள்ள தேனு வந்து சேர்ந்ததென்ன…
தேனாறு உன் உதடு வந்ததென்ன…
தேனெடுத்து நான் அருந்த நேரம் என்ன…

ஆண் : ஒன்னோட பூ மேனி ஓடும் தேரு…
எப்போது ஊர்கோலம் கூறு…
பன்னீரு பூவாகத் தூவும் போது…
பஞ்சாங்கம் நாளென்ன கூறு…

ஆண் : கையும் கையும் கூடும் நேரம்…
காதல் ராகம் காத்தும் பாடும்…

ஆண் : மஞ்சப் பொடி தேய்க்கையிலே…
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள…
மஞ்சப் பொடி தேய்க்கையிலே…
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள…

ஆண் : தண்ணி தொட்ட பாகம் எல்லாம்…
இந்தக் கண்ணன் தொடும் காலம் எப்போ…
கண்ணனுக்கு நல்ல பதில் சொல்லு புள்ள…

ஆண் : மஞ்சப் பொடி தேய்க்கையிலே…
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள…
மஞ்சப் பொடி தேய்க்கையிலே…
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள…


Notes : Manja Podi Theikkaiyile Song Lyrics in Tamil. This Song from Shenbagame Shenbagame (1988). Song Lyrics penned by Gangai Amaran. மஞ்சப் பொடி தேய்க்கையிலே பாடல் வரிகள்.


vaasalile-poosani-poo-song-lyrics-in-tamil

வாசலிலே பூசணிப்பூ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகிஇளையராஜாசெண்பகமே செண்பகமே

Vaasalile Poosani Poo Song Lyrics in Tamil


BGM

ஆண் : வாசலிலே பூசணிப்பூ…
வச்சுப்புட்டா வச்சுப்புட்டா…
நேசத்திலே எம்மனச…
தச்சுப்புட்டா தச்சுப்புட்டா…

ஆண் : பூவும் பூவும் ஒண்ணு கலந்தது இப்போது…
தேனும் பாலும் பொங்கி வழியுது இப்போது…

பெண் : வாசலிலே பூசணிப்பூ…
வச்சதென்ன வச்சதென்ன…
நேசத்திலே எம்மனச…
தச்சதென்ன தச்சதென்ன…

BGM

பெண் : பிரிச்ச போதும் பிரியவில்லையே…
சொந்தம் நானே…
வழியை மறந்த குயிலும் சேர்ந்தது…

ஆண் : ஆஆ… கோலம் போட்டு ஜாடை சொன்னது…
கன்னி மானே…
கோடு நமக்கு யாரு போட்டது…

பெண் : நெஞ்சுக்குள்ள நெஞ்ச வச்சு…
உள்ளதெல்லாம் கண்டுகிட்டேன்…
நெத்தியில பொட்டு வச்சு…
உங்களத்தான் தொட்டுக்கிட்டேன்…

ஆண் : நானும் நீயும் ஒண்ணா சேர்ந்தா…
நாளும் நாளும் சந்தோஷம்…

பெண் : ராகம் தாளம் சேரும் நேரம்…
ஆனந்தம் பாடும் சங்கீதம்…

ஆண் : வாசலிலே பூசணிப்பூ…
வச்சுப்புட்டா வச்சுப்புட்டா…

பெண் : நேசத்திலே எம்மனச…
தச்சதென்ன தச்சதென்ன…

BGM

ஆண் : மீண்டும் மீண்டும் கூடிச் சேருது…
பொன்னி ஆறு…
மோகத்தோடு கூடிப் பாடுது…

பெண் : ஆஆ… கேட்டுக் கேட்டுக் கிறங்கத் தோணுது…
உங்க பாட்டு…
கேள்வி போல என்னை வாட்டுது…

ஆண் : ஆத்து வெள்ளம் மேட்டைவிட்டு…
பள்ளத்துக்கு ஓடி வரும்
ஆசையிது தேடிக்கிட்டு…
ஆனந்தமாய்ப் பாடி வரும்…

பெண் : ஏதோ ஒண்ணைச் சொல்லிச் சொல்லி…
என்னை இப்போ கிள்ளாதே…

ஆண் : போதும் போதும் கண்ணால் என்னைக்…
கட்டி இழுக்கிற செண்பகமே…

பெண் : வாசலிலே பூசணிப்பூ…
வச்சதென்ன வச்சதென்ன…
நேசத்திலே எம்மனச…
தச்சதென்ன தச்சதென்ன…

பெண் : பூவும் பூவும் ஒண்ணு கலந்தது இப்போது…
தேனும் பாலும் பொங்கி வழியுது இப்போது…

ஆண் : வாசலிலே பூசணிப்பூ…
வச்சுப்புட்டா வச்சுப்புட்டா…
நேசத்திலே எம்மனச…
தச்சுப்புட்டா தச்சுப்புட்டா…


Notes : Vaasalile Poosani Poo Song Lyrics in Tamil. This Song from Senbagame Senbagame (1988). Song Lyrics penned by Gangai Amaran. வாசலிலே பூசணிப்பூ பாடல் வரிகள்.