பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | எஸ்.பி. பாலசுப்ரமணியம் | இளையராஜா | செண்பகமே செண்பகமே |
Manja Podi Theikkaiyile Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : மஞ்சப் பொடி தேய்க்கையிலே…
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள…
மஞ்சப் பொடி தேய்க்கையிலே…
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள…
ஆண் : தண்ணி தொட்ட பாகம் எல்லாம்…
இந்தக் கண்ணன் தொடும் காலம் எப்போ…
கண்ணனுக்கு நல்ல பதில் சொல்லு புள்ள…
ஆண் : மஞ்சப் பொடி தேய்க்கையிலே…
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள…
—BGM—
ஆண் : குத்தாலச் சாரலுக்கு யோகமடி…
குண்டு மல்லிப் பூவுக்கொரு நேரமடி…
விட்டாக்கா ஏறுதொரு பாரமடி…
தொட்டுத் தொட்டு சேர்ந்த பின்பு தீருமடி…
ஆண் : ஒன்னோட கையாக நானும் மாறி…
பொன்னோட பூவோட கூடி…
கண்ணாடி பாராத காயம் தேடி…
கண்ணே நான் தெம்மாங்கு பாடி…
ஆண் : ஒண்ணாச் சேர வந்தா போதும்…
ஏறும் மோகம் தானாத் தீரும்…
ஆண் : மஞ்சப் பொடி தேய்க்கையிலே…
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள…
—BGM—
ஆண் : மொட்டான மொட்டு ஒன்னு பூத்ததென்ன…
பூவுக்குள்ள தேனு வந்து சேர்ந்ததென்ன…
தேனாறு உன் உதடு வந்ததென்ன…
தேனெடுத்து நான் அருந்த நேரம் என்ன…
ஆண் : ஒன்னோட பூ மேனி ஓடும் தேரு…
எப்போது ஊர்கோலம் கூறு…
பன்னீரு பூவாகத் தூவும் போது…
பஞ்சாங்கம் நாளென்ன கூறு…
ஆண் : கையும் கையும் கூடும் நேரம்…
காதல் ராகம் காத்தும் பாடும்…
ஆண் : மஞ்சப் பொடி தேய்க்கையிலே…
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள…
மஞ்சப் பொடி தேய்க்கையிலே…
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள…
ஆண் : தண்ணி தொட்ட பாகம் எல்லாம்…
இந்தக் கண்ணன் தொடும் காலம் எப்போ…
கண்ணனுக்கு நல்ல பதில் சொல்லு புள்ள…
ஆண் : மஞ்சப் பொடி தேய்க்கையிலே…
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள…
மஞ்சப் பொடி தேய்க்கையிலே…
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள…
Notes : Manja Podi Theikkaiyile Song Lyrics in Tamil. This Song from Shenbagame Shenbagame (1988). Song Lyrics penned by Gangai Amaran. மஞ்சப் பொடி தேய்க்கையிலே பாடல் வரிகள்.