பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கண்ணதாசன் | எஸ். பி. பாலசுப்ரமணியம் | எம். எஸ். விஸ்வநாதன் | தில்லு முல்லு |
Ragangal Pathinaru Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ராகங்கள் பதினாறு உருவான வரலாறு…
நான் பாடும் போது அறிவாயம்மா…
—BGM—
ஆண் : ராகங்கள் பதினாறு உருவான வரலாறு…
நான் பாடும் போது அறிவாயம்மா…
ஆண் : பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன…
பதினாறு பாட சுகமானது…
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன…
பதினாறு பாட சுகமானது…
ஆண் : ராகங்கள் பதினாறு உருவான வரலாறு…
நான் பாடும் போது அறிவாயம்மா…
—BGM—
ஆண் : கலை மாது தான் மீட்டும் இதமான வீணை…
கனிவான ஸ்வரம் பாட பதமானது…
கலை மாது தான் மீட்டும் இதமான வீணை…
கனிவான ஸ்வரம் பாட பதமானது…
ஆண் : அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட…
ஆதார சுதி கொண்ட வீணையம்மா…
அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட…
ஆதார சுதி கொண்ட வீணையம்மா…
ஆண் : ராகங்கள் பதினாறு உருவான வரலாறு…
நான் பாடும் போது அறிவாயம்மா…
—BGM—
ஆண் : இடையாட வளையாட சலங்கைகள் ஆட…
இலையோடு கொடி போல நடமாடினாள்…
இடையாட வளையாட சலங்கைகள் ஆட…
இலையோடு கொடி போல நடமாடினாள்…
ஆண் : உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்…
ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா…
உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்…
ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா…
ஆண் : ராகங்கள் பதினாறு உருவான வரலாறு…
நான் பாடும் போது அறிவாயம்மா…
ஆண் : பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன…
பதினாறு பாட சுகமானது…
ஆ… பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன…
பதினாறு பாட சுகமானது…
ஆண் : ராகங்கள் பதினாறு உருவான வரலாறு…
நான் பாடும் போது அறிவாயம்மா…
Notes : Ragangal Pathinaru Song Lyrics in Tamil. This Song from Thillu Mullu (1981). Song Lyrics penned by Kannadasan. ராகங்கள் பதினாறு பாடல் வரிகள்.