பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
இதயசந்திரன் | எஸ்.பி. பாலசுப்ரமணியம் | சங்கர் கணேஷ் | சகலகலா சம்மந்தி |
Sollathe Yarum Ketta Song Lyrics in Tamil
ஆண் : சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே… ஹேய்…
சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே…
ஆண் : மூடி வச்ச கதவுக்குள்ள…
சொர்க்கத்துக்கு வழியிருக்கு…
ரெண்டு பேரும் புரிஞ்சிக்கிட்டா…
நூறு வழி துணையிருக்கு…
பாடம் பள்ளியறை பாடம் பாடும்…
இன்ப சுரம் பாடும்…
ஆண் : சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே… ஹேய் ஹேய்…
சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே…
—BGM—
ஆண் : ஊர் உலகம் ஓயத் துடிக்கிற நேரம்…
நாடி நரம்புகள் பாய துடிக்கிற காலம்…
வாய் வார்த்தை இப்ப தேவையில்ல…
வாதாட இப்ப நேரமில்ல…
ஆண் : சூடாக ஆக்கி வச்ச சாப்பாடு…
வீணாக ஆறிப் போகக் கூடாது…
சூடாக ஆக்கி வெச்ச சாப்பாடு…
வீணாக ஆறிப் போகக் கூடாது…
எலப் போடாமலே பசிதான் தீருமா…
பசி தீராமலே குஷிதான் ஏறுமா… ஏய்…
ஆண் : சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே… ஹான்…
சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே…
—BGM—
ஆண் : பஞ்சு தலையணை கெஞ்சி அழைக்கிற போது…
சின்னஞ்சிறுக்கு நித்திரை என்பது ஏது…
நூலாடை மெல்ல வெளியேறட்டும்…
பூமேனி இன்பக் கதப் பேசட்டும்…
ஆண் : பஞ்சாங்கம் பாக்க இப்ப கூடாது…
சந்தோஷம் தள்ளி நின்னா வாராது…
பஞ்சாங்கம் பாக்க இப்ப கூடாது…
சந்தோஷம் தள்ளி நின்னா வாராது…
ஆண் : இரு கொடிப் போலவே உடல் விளையாடட்டும்…
அதிகாலை வரை காமன் கொடி ஏறட்டும்… ஹாஹ்ஹ்…
ஆண் : சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே… ஹான்…
சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே…
ஆண் : மூடி வச்ச கதவுக்குள்ள…
சொர்க்கத்துக்கு வழியிருக்கு…
ரெண்டு பேரும் புரிஞ்சிக்கிட்டா…
நூறு வழி துணையிருக்கு…
பாடம் பள்ளியறை பாடம் பாடும்…
இன்ப சுரம் பாடும்…
ஆண் : சொல்லாதே யாரும் கேட்டால்… ஹாஹாஹ் ஹேய் ஹாஹ்…
சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே… ம்ம்ம்ம்…
Notes : Sollathe Yarum Ketta Song Lyrics in Tamil. This Song from Sakalakala Samanthi (1989). Song Lyrics penned by Idhaya Chandran. சொல்லாதே யாரும் பாடல் வரிகள்.