Category Archives: பூ பூத்த நந்தவனம்

பூ பூத்த நந்தவனம் – Poo Pootha Nandhavanam (1988)

கண்ணே உனக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ்.பி. பாலசுப்ரமணியம்சங்கர் கணேஷ்பூ பூத்த நந்தவனம்

Kanne Unakku Enna Kurai Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணே உனக்கு என்ன குறை சொல்லிவிடு…
கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளிவிடு…
நெஞ்சில் இட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளதான்…
இங்கு நானும் பிள்ளதான்…

ஆண் : கண்ணே உனக்கு என்ன குறை சொல்லிவிடு…
கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளிவிடு…
நெஞ்சில் இட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளதான்…
இங்கு நானும் பிள்ளதான்…

ஆண் : கண்ணே உனக்கு என்ன குறை சொல்லிவிடு…

BGM

ஆண் : பார்க்கும் பார்வை போதுமே…
பாலும் தேனும் ஊறுமே…
பார்வையில பாசம் வந்து…
எம் பசிக்கு பாலூட்டும்…
பாவை உந்தன் கை வளையல்…
பாட்டு சொல்லி தாலாட்டும்…

ஆண் : பெத்தெடுத்த தாய் முகத்த…
நான் மறந்து நாளாச்சு…
தத்தெடுத்த தாயா என்ன…
தாங்கிக் கொள்ள நீயாச்சு…

ஆண் : கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு…
கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளி விடு…
நெஞ்சில் இட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளதான்…
இங்கு நானும் பிள்ளதான்…

ஆண் : கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு…

BGM

ஆண் : பாசம் உள்ள நெஞ்சிலே…
பாரம் இன்று வந்ததே…

ஆண் : மையெழுதும் கண்ணுக்குள்ளே…
வேலி முள்ள வச்சேனா…
பூவிருக்கும் நெஞ்சுக்குள்ளே…
ஊசிக் கொண்டு தச்சேனா…

ஆண் : சேலையில மூடி வச்சு திங்க வச்ச ராசாத்தி…
தெய்வங்களும் கை வணங்கும் தெய்வம் ஒண்ணு நீதான்டி…

ஆண் : கண்ணே உனக்கு என்ன குறை சொல்லிவிடு…
கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளிவிடு…
நெஞ்சில் இட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளதான்…
இங்கு நானும் பிள்ளதான்…

ஆண் : கண்ணே உனக்கு என்ன குறை சொல்லிவிடு…
கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளிவிடு…


Notes : Kanne Unakku Enna Kurai Song Lyrics in Tamil. This Song from Poo Pootha Nandhavanam (1988). Song Lyrics penned by Pulamaipithan. கண்ணே உனக்கு பாடல் வரிகள்.