பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
புலமைப்பித்தன் | எஸ்.பி. பாலசுப்ரமணியம் | சங்கர் கணேஷ் | பூ பூத்த நந்தவனம் |
Kanne Unakku Enna Kurai Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கண்ணே உனக்கு என்ன குறை சொல்லிவிடு…
கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளிவிடு…
நெஞ்சில் இட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளதான்…
இங்கு நானும் பிள்ளதான்…
ஆண் : கண்ணே உனக்கு என்ன குறை சொல்லிவிடு…
கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளிவிடு…
நெஞ்சில் இட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளதான்…
இங்கு நானும் பிள்ளதான்…
ஆண் : கண்ணே உனக்கு என்ன குறை சொல்லிவிடு…
—BGM—
ஆண் : பார்க்கும் பார்வை போதுமே…
பாலும் தேனும் ஊறுமே…
பார்வையில பாசம் வந்து…
எம் பசிக்கு பாலூட்டும்…
பாவை உந்தன் கை வளையல்…
பாட்டு சொல்லி தாலாட்டும்…
ஆண் : பெத்தெடுத்த தாய் முகத்த…
நான் மறந்து நாளாச்சு…
தத்தெடுத்த தாயா என்ன…
தாங்கிக் கொள்ள நீயாச்சு…
ஆண் : கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு…
கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளி விடு…
நெஞ்சில் இட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளதான்…
இங்கு நானும் பிள்ளதான்…
ஆண் : கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு…
—BGM—
ஆண் : பாசம் உள்ள நெஞ்சிலே…
பாரம் இன்று வந்ததே…
ஆண் : மையெழுதும் கண்ணுக்குள்ளே…
வேலி முள்ள வச்சேனா…
பூவிருக்கும் நெஞ்சுக்குள்ளே…
ஊசிக் கொண்டு தச்சேனா…
ஆண் : சேலையில மூடி வச்சு திங்க வச்ச ராசாத்தி…
தெய்வங்களும் கை வணங்கும் தெய்வம் ஒண்ணு நீதான்டி…
ஆண் : கண்ணே உனக்கு என்ன குறை சொல்லிவிடு…
கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளிவிடு…
நெஞ்சில் இட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளதான்…
இங்கு நானும் பிள்ளதான்…
ஆண் : கண்ணே உனக்கு என்ன குறை சொல்லிவிடு…
கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளிவிடு…
Notes : Kanne Unakku Enna Kurai Song Lyrics in Tamil. This Song from Poo Pootha Nandhavanam (1988). Song Lyrics penned by Pulamaipithan. கண்ணே உனக்கு பாடல் வரிகள்.