Category Archives: கிருஷ்ணன் வந்தான்

கிருஷ்ணன் வந்தான் – Krishnan Vandhaan (1987)

ஒரு உறவு அழைக்குது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாமனோ & பி. சுசீலாஇளையராஜாகிருஷ்ணன் வந்தான்

Oru Uravu Azhaikkuthu Song Lyrics in Tamil


BGM

பெண் : ஒரு உறவு அழைக்குது…
மறு உறவு தடுக்குது…
ஒரு உறவு அழைக்குது…
மறு உறவு தடுக்குது…

பெண் : இங்கு வாடும் வாடும் பூந்தோட்டம்…
உனைத் தேடும் காதல் போராட்டம்…

பெண் : ஒரு உறவு அழைக்குது…
மறு உறவு தடுக்குது…
ஒரு உறவு அழைக்குது…
மறு உறவு தடுக்குது…

BGM

பெண் : காதல் என்னும் பேச்சு என்ன கதை ஆச்சு…
கண் விழித்து நானும் கண்ட கனவாச்சு…
கொடி தான் இங்கே காற்றில் ஆடும்…
துணை தான் எங்கே வருமோ என்றே…

பெண் : உள் மனது தவிக்கிறதே தவிக்கிறதே…
அது துடிக்கிறதே…
உன் கனவு வருகிறதே வருகிறதே…
துன்பம் தருகிறதே…
அடி மானே மானே வாடாதே…

ஆண் : தினம் தினம் நான் ஏங்குறேன்…
மனம் கலஞ்சும் தாங்குறேன்…
தினம் தினம் நான் ஏங்குறேன்…
மனம் கலஞ்சும் தாங்குறேன்…

ஆண் : வாய் பேசும் ஊரார் பொய்யாலே…
மெய்யான காதல் நோயாலே…

BGM

ஆண் : பெற்றெடுத்த அன்பு வற்றிய நீர் ஊற்று…
சுற்றியுள்ள வம்பு கற்றுக் கொண்ட ஒன்று…
அன்பே இங்கு துன்பம் ஆகும்…
அதுதான் மாற நெடு நாள் ஆகும்…

ஆண் : வெளியினிலே வேஷங்கள் இனி ஆகாது ஆகாது…
உள்ளத்திலே காயங்கள் அது போகாது போகாது…
அடி மானே மானே வாடாதே…

பெண் : ஒரு உறவு அழைக்குது…
மறு உறவு தடுக்குது…
ஒரு உறவு அழைக்குது…
மறு உறவு தடுக்குது…

பெண் : இங்கு வாடும் வாடும் பூந்தோட்டம்…
உனைத் தேடும் காதல் போராட்டம்…

பெண் : ஒரு உறவு அழைக்குது…
மறு உறவு தடுக்குது…
ஒரு உறவு அழைக்குது…
மறு உறவு தடுக்குது…


Notes : Oru Uravu Azhaikkuthu Song Lyrics in Tamil. This Song from Krishnan Vandhaan (1987). Song Lyrics penned by Illaiyaraja. ஒரு உறவு அழைக்குது பாடல் வரிகள்.