Category Archives: இளமைக்கோலம்

இளமைக்கோலம் – Ilamai Kolam (1980)

நீ இல்லாத போது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன் & ஜென்சிஇளையராஜாஇளமைக்கோலம்

Nee Ilatha Pozhuthu Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ இல்லாத போது ஏங்கும் நெஞ்சம்…
சொல்லாத கதை நூறு…
அது நில்லாத புது ஆறு…

ஆண் : உன்னோடுதான் திருமணம்…
உறவினில் நறுமணம்…
உண்டாக வழி கூறு…

பெண் : நீ இல்லாத போது ஏங்கும் நெஞ்சம்…
சொல்லாத கதை நூறு…
அது நில்லாத புது ஆறு…

BGM

பெண் : முதன் முதலில் தொடும் வரை…
தினம் நான் ஏங்க…
விரல் நுனிகள் படும் வரை…
விழிதான் தூங்க…

ஆண் : காவியம் பாடும் காதல் பூங்காற்று…
மனம் சேர்ந்ததே ஒரு சாதனை…
மகிழ்ந்தேன் தினமும் கண்ணே…

பெண் : நீ இல்லாத போது ஏங்கும் நெஞ்சம்…
சொல்லாத கதை நூறு…
அது நில்லாத புது ஆறு…

BGM

ஆண் : எது வரையில் சுகம் என…
அதை நான் காண்பேன்…
இதழ் முழுவதும் சுவை என…
அதை நான் சேர்வேன்…

பெண் : ஏங்கிடும் போது எண்ணம் தாங்காது…
இரு மேனியில் ஒரு பாவனை…
இருந்தால் தொடரும் இனிமை…

ஆண் : நீ இல்லாத போது ஏங்கும் நெஞ்சம்…
சொல்லாத கதை நூறு…
அது நில்லாத புது ஆறு…

பெண் : உன்னோடுதான் திருமணம்…
உறவினில் நறுமணம்…
உண்டாக வழி கூறு…

BGM


Notes : Nee Ilatha Pozhuthu Song Lyrics in Tamil. This Song from Ilamai Kolam (1980). Song Lyrics penned by Gangai Amaran. நீ இல்லாத போது பாடல் வரிகள்.


வச்சப் பார்வை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்கே. ஜே. யேசுதாஸ்இளையராஜாஇளமைக்கோலம்

Vacha Paarvai Theerathadi Song Lyrics in Tamil


BGM

ஆண் : வச்சப் பார்வ தீராதடி…
மச்சான் குறி மாறாதடி…
வச்சப் பார்வ தீராதடி…
மச்சான் குறி மாறாதடி…
தேவியே வந்தனம் பூசவா சந்தனம்…

ஆண் : வச்சப் பார்வ தீராதடி…
மச்சான் குறி மாறாதடி…
வச்சப் பார்வ தீராதடி…
மச்சான் குறி மாறாதடி…

BGM

ஆண் : எங்கு போனாலும் ஒன்னத் தேடி…
ஆசை பின்னால போகும்…

BGM

ஆண் : எங்க பாத்தாலும் ஒன்னப் போல…
தோற்றம் முன்னால தோணும்…
என் கையோரம் நீ வந்தாலே…
என் சந்தோஷம் மேல போகும்…

ஆண் : காணாமலே கண் தேடுது…
கண்ணே நீ என்னோடு வாம்மா…

ஆண் : வச்சப் பார்வ தீராதடி…
மச்சான் குறி மாறாதடி…
தேவியே வந்தனம் பூசவா சந்தனம்…

BGM

ஆண் : கன்னிப் பூவோட நல்ல வாசம்…
காள நெஞ்சத்த மாத்தும்…
சின்னக் காலோட வந்த தாளம்…
சேத்தே சொர்க்கத்தில் ஏத்தும்…

ஆண் : உன் கண்ணாலே நீ பாத்தாலே…
நான் ஏதேதோ மாறிப் போவேன்…
ஆறாதது மாறாதது…
ஆஹாஹா பொண்ணோட மோகம்…

ஆண் : வச்சப் பார்வ தீராதடி…
மச்சான் குறி மாறாதடி…
தேவியே வந்தனம் பூசவா சந்தனம்…

ஆண் : வச்சப் பார்வ தீராதடி…
மச்சான் குறி மாறாதடி…


Notes : Vacha Paarvai Theerathadi Song Lyrics in Tamil. This Song from Ilamai Kolam (1980). Song Lyrics penned by Gangai Amaran. வச்சப் பார்வை பாடல் வரிகள்.