பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | மலேசியா வாசுதேவன் & ஜென்சி | இளையராஜா | இளமைக்கோலம் |
Nee Ilatha Pozhuthu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நீ இல்லாத போது ஏங்கும் நெஞ்சம்…
சொல்லாத கதை நூறு…
அது நில்லாத புது ஆறு…
ஆண் : உன்னோடுதான் திருமணம்…
உறவினில் நறுமணம்…
உண்டாக வழி கூறு…
பெண் : நீ இல்லாத போது ஏங்கும் நெஞ்சம்…
சொல்லாத கதை நூறு…
அது நில்லாத புது ஆறு…
—BGM—
பெண் : முதன் முதலில் தொடும் வரை…
தினம் நான் ஏங்க…
விரல் நுனிகள் படும் வரை…
விழிதான் தூங்க…
ஆண் : காவியம் பாடும் காதல் பூங்காற்று…
மனம் சேர்ந்ததே ஒரு சாதனை…
மகிழ்ந்தேன் தினமும் கண்ணே…
பெண் : நீ இல்லாத போது ஏங்கும் நெஞ்சம்…
சொல்லாத கதை நூறு…
அது நில்லாத புது ஆறு…
—BGM—
ஆண் : எது வரையில் சுகம் என…
அதை நான் காண்பேன்…
இதழ் முழுவதும் சுவை என…
அதை நான் சேர்வேன்…
பெண் : ஏங்கிடும் போது எண்ணம் தாங்காது…
இரு மேனியில் ஒரு பாவனை…
இருந்தால் தொடரும் இனிமை…
ஆண் : நீ இல்லாத போது ஏங்கும் நெஞ்சம்…
சொல்லாத கதை நூறு…
அது நில்லாத புது ஆறு…
பெண் : உன்னோடுதான் திருமணம்…
உறவினில் நறுமணம்…
உண்டாக வழி கூறு…
—BGM—
Notes : Nee Ilatha Pozhuthu Song Lyrics in Tamil. This Song from Ilamai Kolam (1980). Song Lyrics penned by Gangai Amaran. நீ இல்லாத போது பாடல் வரிகள்.