Category Archives: கிராமத்து அத்தியாயம்

கிராமத்து அத்தியாயம் – Gramathu Athiyayam (1980)

ஆத்து மேட்டுல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன் & எஸ். ஜானகிஇளையராஜாகிராமத்து அத்தியாயம்

Aatthu Mettuley Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது…
ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது…
ஆடும் காத்துல கீத்துல தாளம் போட்டு…

ஆண் : ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது…

BGM

பெண் : ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது…
ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது…
ஆடும் காத்துல கீத்துல தாளம் போட்டு…

பெண் : ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது…

BGM

ஆண் : காட்டுல கட்டில் ஒன்னு போடவா…
கையில கட்டி கொண்டு ஆடவா…

பெண் : ஏஹே… என்ன ஆசை ஏக்கம் வந்து பேச…

ஆண் : கண்ணுக்குள்ள மோகம் தோணுது…
கன்னி பொண்ண காணும் போது…

ஆண் : ஆத்து மேட்டுல…
பெண் : ஒரு பாட்டு கேட்குது…
ஆண் : ஆடும் காத்துல கீத்துல தாளம் போட்டு…

பெண் : ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது…

BGM

ஆண் : கேக்கவா ஒன்னே ஒன்னு கேக்கவா…
சேர்க்கவா கையில் உன்னை சேர்க்கவா…

பெண் : ஊஹும்… மாட்டேன் மாட்டேன்…
ஏதும் கேட்க மாட்டேன்…

ஆண் : சொல்ல சொல்ல வேகம் ஏறுது…
தூக்கிக்கிட்டு போகபோறேன்…

ஆண் : ஆத்து மேட்டுல…
பெண் : ஹா…
ஆண் : ஒரு பாட்டு கேட்குது…
பெண் : ஆஹான்…
பெண் : ஆடும் காத்துல கீத்துல தாளம் போட்டு…

பெண் : ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது…


Notes : Aatthu Mettuley Song Lyrics in Tamil. This Song from Gramathu Athiyayam (1980). Song Lyrics penned by Gangai Amaran. ஆத்து மேட்டுல பாடல் வரிகள்.


வாடாத ரோசாப்பூ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாகிராமத்து அத்தியாயம்

Vaadaatha Rosapoo Song Lyrics in Tamil


BGM

ஆண் : வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்…
வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்…
பாடாத சோகத்தோட பாட்டும் பாடக் கேட்டேன்…

ஆண் : வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்…

BGM

ஆண் : காத்தாடி போலாடும் பெண்ணோட சிறு நெஞ்சு…
கையோடு சேர்த்தாச்சு ஏதோ ஒண்ணு ஆச்சு…
காத்தாடி போலாடும் பெண்ணோட சிறு நெஞ்சு…
முடிவேதும் தெரியாம மோகம் தட்டிப் போச்சு…

ஆண் : அம்மாடி…
அம்மாடி ஊர் எல்லாம் போலி வேஷம்…
ஆனாலும் பரிதாபம் ஏதோ பாவம்…

ஆண் : வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்…
பாடாத சோகத்தோட பாட்டும் பாடக் கேட்டேன்…

ஆண் : வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்…

BGM

ஆண் : காத்தோட போயாச்சு என்னோட பாரம்…
ஆத்தோட போயாச்சு என் கால நேரம்…
காத்தோட போயாச்சு என்னோட பாரம்…
காவேரி நீர் மேலே கன்னி போட்ட கோலம்…

ஆண் : அம்மாடி…
அம்மாடி கூத்தாடி ஆடும் ஆட்டம்…
எல்லாமே தப்பாச்சு ஏங்கும் நேரம்…

ஆண் : வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்…
பாடாத சோகத்தோட பாட்டும் பாடக் கேட்டேன்…

ஆண் : வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்…

BGM


Notes : Vaadaatha Rosapoo Song Lyrics in Tamil. This Song from Gramathu Athiyayam (1980). Song Lyrics penned by Gangai Amaran. வாடாத ரோசாப்பூ பாடல் வரிகள்.