Category Archives: தாயம் ஒண்ணு

தாயம் ஒண்ணு – Dhayam Onnu (1988)

மனதிலே ஒரு பாட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & பி. சுசீலாஇளையராஜாதாயம் ஒண்ணு

Manathile Oru Paattu Song Lyrics in Tamil


ஆண் : மனதிலே ஒரு பாட்டு…
மழை வரும் அதைக் கேட்டு…

BGM

ஆண் : மனதிலே ஒரு பாட்டு…
மழை வரும் அதைக் கேட்டு…
இது பூபாளம் புது ஆலோலம்…
விழிப் பூவும் மலரும் காலை நேரம்…

ஆண் : மனதிலே ஒரு பாட்டு…
மழை வரும் அதைக் கேட்டு…

BGM

ஆண் : காற்று பூவோடு கூடும்…
காதல் சங்கீதம் பாடும்…
பார்த்து என்னுள்ளம் தேடும்…
பாசம் அன்போடு மூடும்…

ஆண் : இதயம் போடாத லயமும் கேட்டு…
இளமை பாடாத கவிதைப் பாட்டு…
இதயம் போடாத லயமும் கேட்டு…
இளமை பாடாத கவிதைப் பாட்டு…

ஆண் : இமைகளில் பல தாளம்…
இசைகளை அது கூறும்…
இரவிலும் பகலிலும் உனைப் பார்த்துப் பார்த்து…
பார்வை வாடும்…

பெண் : மனதிலே ஒரு பாட்டு…
மழை வரும் அதைக் கேட்டு…

BGM

பெண் : நீயும் நூறாண்டு வாழ…
நேரம் பொன்னாக மாற…
நானும் பாமாலை போட…
தோளில் நான் வந்து சூட…

பெண் : எனது ராகங்கள் எழுதும் வேதம்…
புதிய தாகங்கள் விழியில் ஊறும்…
எனது ராகங்கள் எழுதும் வேதம்…
புதிய தாகங்கள் விழியில் ஊறும்…

பெண் : இது ஒரு சுக ராகம்…
இதில் வரும் பல பாவம்…
இனிமைகள் தொடர்கதை…
இனி சோகம் ஏது சேரும் போது…

ஆண் : மனதிலே ஒரு பாட்டு…
மழை வரும் அதைக் கேட்டு…

பெண் : இது பூபாளம் புது ஆலோலம்…
ஆண் : விழிப் பூவும் மலரும் காலை நேரம்…

ஆண் & பெண் : மனதிலே ஒரு பாட்டு…
மழை வரும் அதைக் கேட்டு…


Notes : Manathile Oru Paattu Song Lyrics in Tamil. This Song from Dhayam Onnu (1988). Song Lyrics penned by Gangai Amaran. மனதிலே ஒரு பாட்டு பாடல் வரிகள்.