Category Archives: சின்ன பூவே மெல்ல பேசு

ஏ புள்ள கருப்பாயி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எஸ். ஏ. ராஜ்குமார்எஸ். ஏ. ராஜ்குமார்எஸ். ஏ. ராஜ்குமார்சின்ன பூவே மெல்ல பேசு

Ye Pulle Karuppayi Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏ புள்ள கருப்பாயி…
உள்ள வந்து படு தாயி…
ஆடி மாசம் கொல்லுதடி…
அம்மி கல்லும் ஆடுதடி…

ஆண் : ஒட்டகுடி வாசலிலே…
ஊதா காத்து வீசுதடி…
பட்ட மரம் காய்க்குதடி…
பாழும் மனம் சொக்குதடி…

ஆண் : ஏ புள்ள கருப்பாயி…
உள்ள வந்து படு தாயி…
ஆடி மாசம் கொல்லுதடி…
அம்மி கல்லும் ஆடுதடி…

BGM

ஆண் : சுட்ட வாழை கருவாடு…
சூடு கொஞ்சம் ஏத்துதடி…
முட்ட வச்ச கறிகொழம்பு…
மூளையத்தான் மாத்துதடி…

BGM

ஆண் : அத்தை பெத்த முத்து பெண்ணே…
அங்கே இங்கே போவாதே…
பச்சமணம் கொண்டவளே பாவி மக வாயேண்டி…

ஆண் : ஏ புள்ள கருப்பாயி…
உள்ள வந்து படு தாயி…
ஆடி மாசம் கொல்லுதடி…
அம்மி கல்லும் ஆடுதடி…

BGM

ஆண் : அள்ளாம கொறையாது…
கிள்ளாம வலிக்காது…
வெள்ளத்தில இறங்காமல் நீந்தவும்தான் முடியாது…

BGM

ஆண் : மாலை நேரம் வந்தாச்சினா…
இது போல ஒரு குழப்பம்…
மாறுனாலும் மறு நாளும்…
இதுதானே என் வழக்கம்…

ஆண் : ஏ புள்ள கருப்பாயி…
உள்ள வந்து படு தாயி…
ஆடி மாசம் கொல்லுதடி…
அன்பே உன்ன தேடுதடி…
அன்பே உன்ன தேடுதடி…
அன்பே உன்ன தேடுதடி…


Notes : Ye Pulle Karuppayi Song Lyrics in Tamil. This Song from Chinna Poove Mella Pesu (1987). Song Lyrics penned by S. A. Rajkumar. ஏ புள்ள கருப்பாயி பாடல் வரிகள்.


சின்ன பூவே மெல்லப் பேசு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எஸ். ஏ. ராஜ்குமார்பி. ஜெயச்சந்திரன்எஸ். ஏ. ராஜ்குமார்சின்ன பூவே மெல்ல பேசு

Chinna Poove Song Lyrics in Tamil


BGM

ஆண் : சின்ன பூவே மெல்லப் பேசு…
உந்தன் காதல் சொல்லிப் பாடு…
வண்ண பூவிழி பார்ததும் பூவினம் நாணுது…
உந்தன் காலடி ஓசையில் காவியம் தோணுது…

ஆண் : சின்ன பூவே மெல்ல பேசு…
உந்தன் காதல் சொல்லிப் பாடு…
வண்ண பூவிழி பார்ததும் பூவினம் நாணுது…
உந்தன் காலடி ஓசையில் காவியம் தோணுது…

ஆண் : சின்ன பூவே மெல்ல பேசு…
உந்தன் காதல் சொல்லிப் பாடு…

BGM

ஆண் : பாவையின் தேன் குழல் மேகமோ…
பொன் வானத்தில் வரைந்திடும் கோலமோ…

BGM

ஆண் : பாவையின் தேன் குழல் மேகமோ…
பொன் வானத்தில் வரைந்திடும் கோலமோ…
கண்கள் நீரினில் நீந்திடும் மீன்களோ…
எந்தன் காதலை மை எனப் பூசவோ…

ஆண் : சின்ன பாதங்கள் தாங்கிடும் பொன்னெழில் மேனியை…
அள்ளவோ கொஞ்சம் கிள்ளவோ…

ஆண் : சின்ன பூவே மெல்ல பேசு…
உந்தன் காதல் சொல்லிப் பாடு…
வண்ண பூவிழி பார்ததும் பூவினம் நாணுது…
உந்தன் காலடி ஓசையில் காவியம் தோணுது…

ஆண் : சின்ன பூவே மெல்ல பேசு…
உந்தன் காதல் சொல்லிப் பாடு…

BGM

ஆண் : வாலிப சோலையின் வாசமே…
எந்தன் வாசலில் ஆடிடும் நேசமே…

BGM

ஆண் : வாலிப சோலையின் வாசமே…
எந்தன் வாசலில் ஆடிடும் நேசமே…
ஆனந்த சங்கம சந்தமே…
எந்தன் ஆசையில் விளைந்திடும் சொந்தமே…

ஆண் : இன்ப தென்றலின் பாதைகள் எங்கிலும் ஆசைகள்…
பொங்குதே உன்னை கெஞ்சுதே…

ஆண் : சின்ன பூவே மெல்ல பேசு…
உந்தன் காதல் சொல்லிப் பாடு…
வண்ண பூவிழி பார்ததும் பூவினம் நாணுது…
உந்தன் காலடி ஓசையில் காவியம் தோணுது…

ஆண் : சின்ன பூவே மெல்ல பேசு…
உந்தன் காதல் சொல்லிப் பாடு…
வண்ண பூவிழி பார்ததும் பூவினம் நாணுது…
உந்தன் காலடி ஓசையில் காவியம் தோணுது…

ஆண் : சின்ன பூவே மெல்ல பேசு…
உந்தன் காதல் சொல்லிப் பாடு…


Notes : Chinna Poove Song Lyrics in Tamil. This Song from Chinna Poove Mella Pesu (1987 ). Song Lyrics penned by S. A. Rajkumar. சின்ன பூவே மெல்லப் பேசு பாடல் வரிகள்.


Sangeetha Vanil Song Lyrics in Tamil

சங்கீத வானில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எஸ். ஏ. ராஜ்குமார்எஸ். பி. பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்எஸ். ஏ. ராஜ்குமார்சின்ன பூவே மெல்ல பேசு

Sangeetha Vanil Song Lyrics in Tamil


BGM

ஆண் : சங்கீத வானில் சந்தோஷம் பாடும்…
சிங்காரத் தேன் குயிலே…
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்…
என் காதல் பூ மயிலே…

ஆண் : தோள் மீது வா உன்னைத் தாலாட்டுவேன்…
காதல் சொன்னால் உன்னை சீராட்டுவேன்…
என் நெஞ்சம் எங்கெங்கும் உன் மஞ்சம்தானே…

ஆண் : சங்கீத வானில் சந்தோஷம் பாடும்…
சிங்காரத் தேன் குயிலே…
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்…
என் காதல் பூ மயிலே…

BGM

பெண் : ஆனந்த ராகங்களில்…
நான் ஆலாபனை செய்கிறேன்…

ஆண் : நான் உந்தன் கீதம் தன்னை…
ஆராதனை செய்கிறேன்…

ஆண் : கன்னங்களில் ஒரு வான் வண்ணமே…
கண்டேன் இங்கே மலர் தேன் கிண்ணமே…

பெண் : கண்ணா உந்தன் குழல் நாதங்களால்…
என் நாவிலும் இன்று குளிர்கின்றதே…

ஆண் : ஒன்றோடு ஒன்றாகி உண்மைகள் கண்டுவர…

ஆண் : சங்கீத வானில் சந்தோஷம் பாடும்…
சிங்காரத் தேன் குயிலே…
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்…
என் காதல் பூ மயிலே…

BGM

ஆண் : பொன்மாலை வேளைகளில்…
உன் வாசல் நான் தேடினேன்…

பெண் : கண்ணென்னும் ஓடங்களில்…
கரை தேடி நான் ஓடினேன்…

ஆண் : கன்னல் எனும் இதழ் சுவை ஊட்டுதே…
காணும் முகம் இன்று எனை வாட்டுதே…

பெண் : கண் மைகளில் சுகம் வளர்கின்றதே…
உன்னில் தினம் உடல் கரைகின்றதே…

ஆண் : இன்றோடு தீராத பந்தங்கள் கொண்டு வர…

ஆண் : சங்கீத வானில் சந்தோஷம் பாடும்…
சிங்காரத் தேன் குயிலே…
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்…
என் காதல் பூ மயிலே…

பெண் : தோள் மீது தான் உன்னை தாலாட்டுவேன்…
காதல் சொல்லி உன்னை சீராட்டுவேன்…
என் நெஞ்சம் என்றென்றும் உன் மஞ்சம்தானே…

ஆண் : சங்கீத வானில் சந்தோஷம் பாடும்…
சிங்காரத் தேன் குயிலே…
பெண் : இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்…
ஆண் : என் காதல் பூ மயிலே…


Notes : Sangeetha Vanil Song Lyrics in Tamil. This Song from Chinna Poove Mella Pesu (1987 ). Song Lyrics penned by S. A. Rajkumar. சங்கீத வானில் பாடல் வரிகள்.