Category Archives: என் ஜீவன் பாடுது

காதல் வானிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம் எஸ். ஜானகிஇளையராஜாஎன் ஜீவன் பாடுது

Kaadhal Vaanile Song Lyrics in Tamil


பெண் : காதல் வானிலே ஓடும் மேகமே…

BGM

பெண் : காதல் வானிலே ஓடும் மேகமே…
தூது செல்லவே உன்னை தேடினேன்…
கனவு போல மலர்ந்து வந்த அழகை பாடுதே…
கவிதை போல நினைவு நின்ற உறவை தேடுதே…

பெண் : காதல் வானிலே ஓடும் மேகமே…
தூது செல்லவே உன்னை தேடினேன்…

BGM

பெண் : மலையில் ஆடி மண்ணில் ஓடி…
கடலினை சேரும் நதியும் உண்டு…
மலையில் ஆடி மண்ணில் ஓடி…
கடலினை சேரும் நதியும் உண்டு…

பெண் : நதியின் மூலம் தெரியாது…
அன்பின் ஆழம் புரியாது…

பெண் : முன் ஜென்ம பந்தம் ஏதோ அது…
என்னுள்ளம் கண்ட காதல் இது…
எங்கே நீயோ அங்கே நானும்…

பெண் : காதல் வானிலே ஓடும் மேகமே…
தூது செல்லவே உன்னை தேடினேன்…

BGM

பெண் : மூங்கில் மீது தென்றல் வீச…
பாடல் ஒன்று காற்றில் சேரும்…
மூங்கில் மீது தென்றல் வீச…
பாடல் ஒன்று காற்றில் சேரும்…

பெண் : ஒன்றில் ஒன்று சேராமல்…
நெஞ்சில் இன்பம் வாராது…

பெண் : என் கோவில் தீபம் நீயாகலாம்…
உன் சோலை கீதம் நானாகலாம்…
எங்கே நீயோ அங்கே நானும்…

பெண் : காதல் வானிலே ஓடும் மேகமே…
தூது செல்லவே உன்னை தேடினேன்…
கனவு போல மலர்ந்து வந்த அழகை பாடுதே…
கவிதை போல நினைவு நின்ற உறவை தேடுதே…

பெண் : காதல் வானிலே ஓடும் மேகமே…
தூது செல்லவே உன்னை தேடினேன்…


Notes : Kaadhal Vaanile Song Lyrics in Tamil. This Song from En Jeevan Paduthu (1988). Song Lyrics penned by Panchu Arunachalam. காதல் வானிலே பாடல் வரிகள்.


ஒரே முறை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம் எஸ். ஜானகிஇளையராஜாஎன் ஜீவன் பாடுது

Ore Murai Song Lyrics in Tamil


BGM

பெண் : ஒரே முறை உன் தரிசனம்…
உலா வரும் நம் ஊர்வலம்…
ஒரே முறை உன் தரிசனம்…
உலா வரும் நம் ஊர்வலம்…

பெண் : என் கோவில் மணிகள் உன்னை அழைக்கும்…
நெஞ்சோடு என் கண்ணோடு நீ வா…

பெண் : ஒரே முறை உன் தரிசனம்…
உலா வரும் நம் ஊர்வலம்…

BGM

பெண் : இளமை என்னும் பருவம் சிறிது காலமே…
உறவில் காணும் சுகமோ விரைவில் மாறுமே…

பெண் : தென்றல் வந்து தென்றலை சேர்ந்தப் பின்பும் தென்றலே…
கண்கள் ரெண்டும் காணும் காட்சி ஒன்று தான்…
கண்கள் ரெண்டும் காணும் காட்சி ஒன்று தான்…

பெண் : ஆத்ம ராகம் பாடுவோம்…
அளவில்லாத ஆனந்தம் மனதிலே…

பெண் : ஒரே முறை உன் தரிசனம்…
உலா வரும் நம் ஊர்வலம்…

பெண் : என் கோவில் மணிகள் உன்னை அழைக்கும்…
நெஞ்சோடு என் கண்ணோடு நீ வா…

பெண் : ஒரே முறை உன் தரிசனம்…
உலா வரும் நம் ஊர்வலம்…

BGM

பெண் : தெய்வம் என்றும் தெய்வம் கோவில் மாறலாம்…
தீபம் என்றும் தீபம் இடங்கள் மாறலாம்…

பெண் : கீதம் போகும் பாதையில் தடைகள் ஏதும் இல்லையே…
உருவம் இல்லை என்றால் உண்மை இல்லையா…
உருவம் இல்லை என்றால் உண்மை இல்லையா…

பெண் : வானம் பூமி ஆகலாம்…
மனதுதானே காரணம் உலகிலே…

பெண் : ஒரே முறை உன் தரிசனம்…
உலா வரும் நம் ஊர்வலம்…
ஒரே முறை உன் தரிசனம்…
உலா வரும் நம் ஊர்வலம்…

பெண் : என் கோவில் மணிகள் உன்னை அழைக்கும்…
நெஞ்சோடு என் கண்ணோடு நீ வா…

பெண் : ஒரே முறை உன் தரிசனம்…
உலா வரும் நம் ஊர்வலம்…


Notes : Ore Murai Song Lyrics in Tamil. This Song from En Jeevan Paduthu (1988). Song Lyrics penned by Panchu Arunachalam. ஒரே முறை பாடல் வரிகள்.


katti-vachuko-song-lyrics-in-tamil

கட்டி வச்சுக்கோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்மலேசியா வாசுதேவன் & எஸ்.ஜானகிஇளையராஜாஎன் ஜீவன் பாடுது

Katti vachuko Song Lyrics in Tamil


BGM

ஆண் : கட்டி வச்சிக்கோ…
எந்தன் அன்பு மனச…
தொட்டு வச்சிக்கோ…
உந்தன் சொந்த மனச…

ஆண் : கட்டி வச்சிக்கோ…
எந்தன் அன்பு மனச…
தொட்டு வச்சிக்கோ…
உந்தன் சொந்த மனச…

ஆண் : இந்த நேரம்பொன்னான நேரம்… ஓஓ…
வந்த கல்யாண காலம்… ஆஆ…

ஆண் : இந்த பொன்னான நேரம்… ஓஓ…
வந்த கல்யாண காலம்… ஆஆ…

ஆண் : கட்டி வச்சிக்கோ…
எந்தன் அன்பு மனச…
தொட்டு வச்சிக்கோ…
உந்தன் சொந்த மனச…

பெண் : தனியா தவம் இருந்து…
இந்த ராசாத்தி கேட்டதென்ன…
மனம் போல் வரம் கொடுத்து…
இந்த ராசாவும் வந்ததென்ன…

BGM

ஆண் : கன்னி மலர்களை நான் பறிக்க…
பெண் : இன்பக் கலைகளை நான் படிக்க…

ஆண் : கற்பு நிலைகளில் நான் பழக…
பெண் : அன்பு உறவினில் நான் மயங்க…

ஆண் : கொத்து மலரென நீ சிரிக்க…
நீ சிரிக்க…

பெண் : மொட்டு மலர்ந்தது தேன் கொடுக்க…
தேன் கொடுக்க…

ஆண் : மாறாது… இது மாறாது…
பெண் : தீராது… சுவை தீராது…
ஆண் : ஆயிரம் காலமே…

பெண் : கட்டி வச்சிக்கோ…
எந்தன் அன்பு மனச…
தொட்டு வச்சிக்கோ…
உந்தன் சொந்த மனச…

BGM

பெண் : அந்த சுகத்துக்கு நேரம் உண்டு…
இந்த உறவுக்கு சாட்சி உண்டு…

ஆண் : தொட்டு தொடர்வது சொந்தமம்மா…
தொட்டில் வரை வரும் பந்தமம்மா…

பெண் : அன்புக் கரங்களில்…
நீ அணைக்க நீ அணைக்க…

ஆண் : முத்துச் சரமென…
நீ சிரிக்க நீ சிரிக்க…

பெண் : மாறாது… இது மாறாது…
ஆண் : தீராது… சுவை தீராது…
பெண் : ஆயிரம் காலமே…

ஆண் : கட்டி வச்சிக்கோ…
எந்தன் அன்பு மனச…
தொட்டு வச்சிக்கோ…
உந்தன் சொந்த மனச…

பெண் : இந்த பொன்னான நேரம்… ஓ ஓ…
வந்த கல்யாண காலம்… ஓ ஓ…
இந்த பொன்னான நேரம்… ஓ ஓ…
வந்த கல்யாண காலம்… ஓ ஓ…

ஆண் : கட்டி வச்சிக்கோ…
எந்தன் அன்பு மனச…
தொட்டு வச்சிக்கோ…
உந்தன் சொந்த மனச…

பெண் : கட்டி வச்சிக்கோ…
எந்தன் அன்பு மனச…
தொட்டு வச்சிக்கோ…
உந்தன் சொந்த மனச…


Notes : Katti vachuko Song Lyrics in Tamil. This Song from En Jeevan Paduthu (1988). Song Lyrics penned by Panchu Arunachalam. கட்டி வச்சுக்கோ பாடல் வரிகள்.