பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பஞ்சு அருணாச்சலம் | மலேசியா வாசுதேவன் & எஸ்.ஜானகி | இளையராஜா | என் ஜீவன் பாடுது |
Katti vachuko Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கட்டி வச்சிக்கோ…
எந்தன் அன்பு மனச…
தொட்டு வச்சிக்கோ…
உந்தன் சொந்த மனச…
ஆண் : கட்டி வச்சிக்கோ…
எந்தன் அன்பு மனச…
தொட்டு வச்சிக்கோ…
உந்தன் சொந்த மனச…
ஆண் : இந்த நேரம்பொன்னான நேரம்… ஓஓ…
வந்த கல்யாண காலம்… ஆஆ…
ஆண் : இந்த பொன்னான நேரம்… ஓஓ…
வந்த கல்யாண காலம்… ஆஆ…
ஆண் : கட்டி வச்சிக்கோ…
எந்தன் அன்பு மனச…
தொட்டு வச்சிக்கோ…
உந்தன் சொந்த மனச…
பெண் : தனியா தவம் இருந்து…
இந்த ராசாத்தி கேட்டதென்ன…
மனம் போல் வரம் கொடுத்து…
இந்த ராசாவும் வந்ததென்ன…
—BGM—
ஆண் : கன்னி மலர்களை நான் பறிக்க…
பெண் : இன்பக் கலைகளை நான் படிக்க…
ஆண் : கற்பு நிலைகளில் நான் பழக…
பெண் : அன்பு உறவினில் நான் மயங்க…
ஆண் : கொத்து மலரென நீ சிரிக்க…
நீ சிரிக்க…
பெண் : மொட்டு மலர்ந்தது தேன் கொடுக்க…
தேன் கொடுக்க…
ஆண் : மாறாது… இது மாறாது…
பெண் : தீராது… சுவை தீராது…
ஆண் : ஆயிரம் காலமே…
பெண் : கட்டி வச்சிக்கோ…
எந்தன் அன்பு மனச…
தொட்டு வச்சிக்கோ…
உந்தன் சொந்த மனச…
—BGM—
பெண் : அந்த சுகத்துக்கு நேரம் உண்டு…
இந்த உறவுக்கு சாட்சி உண்டு…
ஆண் : தொட்டு தொடர்வது சொந்தமம்மா…
தொட்டில் வரை வரும் பந்தமம்மா…
பெண் : அன்புக் கரங்களில்…
நீ அணைக்க நீ அணைக்க…
ஆண் : முத்துச் சரமென…
நீ சிரிக்க நீ சிரிக்க…
பெண் : மாறாது… இது மாறாது…
ஆண் : தீராது… சுவை தீராது…
பெண் : ஆயிரம் காலமே…
ஆண் : கட்டி வச்சிக்கோ…
எந்தன் அன்பு மனச…
தொட்டு வச்சிக்கோ…
உந்தன் சொந்த மனச…
பெண் : இந்த பொன்னான நேரம்… ஓ ஓ…
வந்த கல்யாண காலம்… ஓ ஓ…
இந்த பொன்னான நேரம்… ஓ ஓ…
வந்த கல்யாண காலம்… ஓ ஓ…
ஆண் : கட்டி வச்சிக்கோ…
எந்தன் அன்பு மனச…
தொட்டு வச்சிக்கோ…
உந்தன் சொந்த மனச…
பெண் : கட்டி வச்சிக்கோ…
எந்தன் அன்பு மனச…
தொட்டு வச்சிக்கோ…
உந்தன் சொந்த மனச…
Notes : Katti vachuko Song Lyrics in Tamil. This Song from En Jeevan Paduthu (1988). Song Lyrics penned by Panchu Arunachalam. கட்டி வச்சுக்கோ பாடல் வரிகள்.