பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பஞ்சு அருணாச்சலம் | எஸ். ஜானகி | இளையராஜா | என் ஜீவன் பாடுது |
Ore Murai Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஒரே முறை உன் தரிசனம்…
உலா வரும் நம் ஊர்வலம்…
ஒரே முறை உன் தரிசனம்…
உலா வரும் நம் ஊர்வலம்…
பெண் : என் கோவில் மணிகள் உன்னை அழைக்கும்…
நெஞ்சோடு என் கண்ணோடு நீ வா…
பெண் : ஒரே முறை உன் தரிசனம்…
உலா வரும் நம் ஊர்வலம்…
—BGM—
பெண் : இளமை என்னும் பருவம் சிறிது காலமே…
உறவில் காணும் சுகமோ விரைவில் மாறுமே…
பெண் : தென்றல் வந்து தென்றலை சேர்ந்தப் பின்பும் தென்றலே…
கண்கள் ரெண்டும் காணும் காட்சி ஒன்று தான்…
கண்கள் ரெண்டும் காணும் காட்சி ஒன்று தான்…
பெண் : ஆத்ம ராகம் பாடுவோம்…
அளவில்லாத ஆனந்தம் மனதிலே…
பெண் : ஒரே முறை உன் தரிசனம்…
உலா வரும் நம் ஊர்வலம்…
பெண் : என் கோவில் மணிகள் உன்னை அழைக்கும்…
நெஞ்சோடு என் கண்ணோடு நீ வா…
பெண் : ஒரே முறை உன் தரிசனம்…
உலா வரும் நம் ஊர்வலம்…
—BGM—
பெண் : தெய்வம் என்றும் தெய்வம் கோவில் மாறலாம்…
தீபம் என்றும் தீபம் இடங்கள் மாறலாம்…
பெண் : கீதம் போகும் பாதையில் தடைகள் ஏதும் இல்லையே…
உருவம் இல்லை என்றால் உண்மை இல்லையா…
உருவம் இல்லை என்றால் உண்மை இல்லையா…
பெண் : வானம் பூமி ஆகலாம்…
மனதுதானே காரணம் உலகிலே…
பெண் : ஒரே முறை உன் தரிசனம்…
உலா வரும் நம் ஊர்வலம்…
ஒரே முறை உன் தரிசனம்…
உலா வரும் நம் ஊர்வலம்…
பெண் : என் கோவில் மணிகள் உன்னை அழைக்கும்…
நெஞ்சோடு என் கண்ணோடு நீ வா…
பெண் : ஒரே முறை உன் தரிசனம்…
உலா வரும் நம் ஊர்வலம்…
Notes : Ore Murai Song Lyrics in Tamil. This Song from En Jeevan Paduthu (1988). Song Lyrics penned by Panchu Arunachalam. ஒரே முறை பாடல் வரிகள்.