Category Archives: கன்னிப் பருவத்திலே

கன்னிப் பருவத்திலே – Kanni Paruvathile (1979)

ஆவாரம் பூமேனி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்து பாரதிஎஸ். ஜானகிசங்கர் கணேஷ்கன்னிப் பருவத்திலே

Aavaram Poomani Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆவாரம் பூமேனி ஆடாதோ ஒயிலாட்டம்…
வாடி ஆசைக் கண்ணே…
காவேரி நீரோட்டம் கன்னிப்பெண் மனசாட்டம்…
ஓடராகம் பாட…

பெண் : ஆடுங்கடி பாடுங்கடி…
எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி…

பெண் : ஆவாரம் பூமேனி ஆடாதோ ஒயிலாட்டம்…
வாடி ஆசைக் கண்ணே…
காவேரி நீரோட்டம் கன்னிப்பெண் மனசாட்டம்…
ஓடராகம் பாட…

பெண் : ஆடுங்கடி பாடுங்கடி…
எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி…

BGM

பெண் : பதினாறு வயதினிலே நெஞ்சுக்குள்ளே ஒரு மயக்கம்…
பதினாறு வயதினிலே நெஞ்சுக்குள்ளே ஒரு மயக்கம்…
அழகிருக்கு… வயசிருக்கு…
அத நெனச்சு அவர் வருவாரோ…

பெண் : ஆடுங்கடி பாடுங்கடி…
எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி…

பெண் : ஆவாரம் பூமேனி ஆடாதோ ஒயிலாட்டம்…
வாடி ஆசைக் கண்ணே…
காவேரி நீரோட்டம் கன்னிப்பெண் மனசாட்டம்…
ஓடராகம் பாட…

பெண் : ஆடுங்கடி பாடுங்கடி…
எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி…

BGM

பெண் : ஏங்குது நெஞ்சம் சின்னக்கா…
காரணம் இதுக்கு என்னக்கா…
ஏங்குது நெஞ்சம் சின்னக்கா…
காரணம் இதுக்கு என்னக்கா…

பெண் : கல்யாணம் ஊர்கோலம் காண்பது எப்போ…
சின்னக்காநில்லக்கா…
கல்யாணம் ஊர்கோலம் காண்பது எப்போ…
சின்னக்காநில்லக்கா…
கனவும் நெனைவும் தினமும் வருதா சொல்லக்கா…

பெண் : ஆடுங்கடி பாடுங்கடி…
எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி…

பெண் : ஆவாரம் பூமேனி ஆடாதோ ஒயிலாட்டம்…
வாடி ஆசைக் கண்ணே…
காவேரி நீரோட்டம் கன்னிப்பெண் மனசாட்டம்…
ஓடராகம் பாட…

பெண் : ஆடுங்கடி பாடுங்கடி…
எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி…

BGM

பெண் : மரிக்கொழுந்து தோட்டத்திலே…
உனக்காக காத்திருப்பேன் மாமா…
மரிக்கொழுந்து தோட்டத்திலே…
உனக்காக காத்திருப்பேன் மாமா…

பெண் : ஊர் உறங்கும் நேரத்திலே…
ஒருத்தி மட்டும் முழிச்சிருப்பேனே…

பெண் : ஆடுங்கடி பாடுங்கடி…
எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி…

பெண் : ஆவாரம் பூமேனி ஆடாதோ ஒயிலாட்டம்…
வாடி ஆசைக் கண்ணே
காவேரி நீரோட்டம் கன்னிப்பெண் மனசாட்டம்…
ஓடராகம் பாட…

பெண் : ஆடுங்கடி பாடுங்கடி…
எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி…
ஆடுங்கடி பாடுங்கடி…
எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி…


Notes : Aavaram Poomani Song Lyrics in Tamil. This Song from Kanni Paruvathile (1979). Song Lyrics penned by Muthu Bharathi. ஆவாரம் பூமேனி பாடல் வரிகள்.


பட்டு வண்ண

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்மலேசியா வாசுதேவன்சங்கர் கணேஷ்கன்னிப் பருவத்திலே

Pattu Vanna Rosavam Song Lyrics in Tamil


ஆண் : பட்டு வண்ண ரோசாவாம்…
பார்த்த கண்ணு மூடாதாம்…
பாசம் என்னும் நீர் இறைச்சேன்…
ஆசையில நான் வளர்த்தேன்…

BGM

ஆண் : பட்டு வண்ண ரோசாவாம்…
பார்த்த கண்ணு மூடாதாம்…
பாசம் என்னும் நீர் இறைச்சேன்…
ஆசையில நான் வளர்த்தேன்…

ஆண் : அள்ளி வச்ச வேளையிலே முள் இருந்து பட்டுதம்மா…
பட்டாலும் குத்தமில்ல பாவம் அந்த பூவுக்கிள்ள…

ஆண் : பட்டு வண்ண ரோசாவாம்…
பார்த்த கண்ணு மூடாதாம்…
பட்டு வண்ண ரோசாவாம்…
பார்த்த கண்ணு மூடாதாம்…

BGM

ஆண் : காத்து பட்டாலே கரையாதோ கற்பூரம்…
கரையுது எம் மனசு உன்னால…
காத்து பட்டாலே கரையாதோ கற்பூரம்…
கரையுது எம் மனசு உன்னால…

ஆண் : அடி சத்தியமா… ஆஆஆ…
அடி சத்தியமா நான் இருப்பது உன்னாலே…

ஆண் : உயிர் போனாலும் உன்னாசை போகாது…
உயிர் போனாலும் உன்னாசை போகாது…
மனம் கல்லாலே ஆனதில கண்ணம்மா…
மனம் கல்லாலே ஆனதில கண்ணம்மா…

ஆண் : பட்டு வண்ண ரோசாவாம்…
பார்த்த கண்ணு மூடாதாம்…
பாசம் என்னும் நீர் இறைச்சேன்…
ஆசையில நான் வளர்த்தேன்…

ஆண் : அள்ளி வச்ச வேளையிலே முள் இருந்து பட்டுதம்மா…
பட்டாலும் குத்தமில்ல பாவம் அந்த பூவுக்கிள்ள…

ஆண் : பட்டு வண்ண ரோசாவாம்…
பார்த்த கண்ணு மூடாதாம்…
பட்டு வண்ண ரோசாவாம்…
பார்த்த கண்ணு மூடாதாம்…

BGM

ஆண் : ஓடும் தண்ணீரும் நீ தொட்டா பன்னீரு…
உனக்கென்ன ராசாத்தி கண்ணீரு…
ஓடும் தண்ணீரும் நீ தொட்டா பன்னீரு…
உனக்கென்ன ராசாத்தி கண்ணீரு…

ஆண் : உன்னை காத்திருப்பேன்…
உன்னை காத்திருப்பேன் கண்ணுக்கொரு கண்ணாக…

ஆண் : நல்ல நாள் ஒன்னு எல்லார்க்கும் உண்டாகும்…
நல்ல நாள் ஒன்னு எல்லார்க்கும் உண்டாகும்…
இந்த நம்பிக்கைதான் நம்மை எல்லாம் காக்கணும்…
இந்த நம்பிக்கைதான் நம்மை எல்லாம் காக்கணும்…

ஆண் : பட்டு வண்ண ரோசாவாம்…
பார்த்த கண்ணு மூடாதாம்…
பாசம் என்னும் நீர் இறைச்சேன்…
ஆசையில நான் வளர்த்தேன்…

ஆண் : அள்ளி வச்ச வேளையிலே முள் இருந்து பட்டுதம்மா…
பட்டாலும் குத்தமில்ல பாவம் அந்த பூவுக்கிள்ள…

ஆண் : பட்டு வண்ண ரோசாவாம்…
பார்த்த கண்ணு மூடாதாம்…
பட்டு வண்ண ரோசாவாம்…
பார்த்த கண்ணு மூடாதாம்…

ஆண் : பட்டு வண்ண ரோசாவாம்…
பட்டு வண்ண ரோசாவாம்…


Notes : Pattu Vanna Rosavam Song Lyrics in Tamil. This Song from Kanni Paruvathile (1979). Song Lyrics penned by Pulamaipithan. பட்டு வண்ண பாடல் வரிகள்.