பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
முத்து பாரதி | எஸ். ஜானகி | சங்கர் கணேஷ் | கன்னிப் பருவத்திலே |
Aavaram Poomani Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஆவாரம் பூமேனி ஆடாதோ ஒயிலாட்டம்…
வாடி ஆசைக் கண்ணே…
காவேரி நீரோட்டம் கன்னிப்பெண் மனசாட்டம்…
ஓடராகம் பாட…
பெண் : ஆடுங்கடி பாடுங்கடி…
எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி…
பெண் : ஆவாரம் பூமேனி ஆடாதோ ஒயிலாட்டம்…
வாடி ஆசைக் கண்ணே…
காவேரி நீரோட்டம் கன்னிப்பெண் மனசாட்டம்…
ஓடராகம் பாட…
பெண் : ஆடுங்கடி பாடுங்கடி…
எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி…
—BGM—
பெண் : பதினாறு வயதினிலே நெஞ்சுக்குள்ளே ஒரு மயக்கம்…
பதினாறு வயதினிலே நெஞ்சுக்குள்ளே ஒரு மயக்கம்…
அழகிருக்கு… வயசிருக்கு…
அத நெனச்சு அவர் வருவாரோ…
பெண் : ஆடுங்கடி பாடுங்கடி…
எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி…
பெண் : ஆவாரம் பூமேனி ஆடாதோ ஒயிலாட்டம்…
வாடி ஆசைக் கண்ணே…
காவேரி நீரோட்டம் கன்னிப்பெண் மனசாட்டம்…
ஓடராகம் பாட…
பெண் : ஆடுங்கடி பாடுங்கடி…
எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி…
—BGM—
பெண் : ஏங்குது நெஞ்சம் சின்னக்கா…
காரணம் இதுக்கு என்னக்கா…
ஏங்குது நெஞ்சம் சின்னக்கா…
காரணம் இதுக்கு என்னக்கா…
பெண் : கல்யாணம் ஊர்கோலம் காண்பது எப்போ…
சின்னக்காநில்லக்கா…
கல்யாணம் ஊர்கோலம் காண்பது எப்போ…
சின்னக்காநில்லக்கா…
கனவும் நெனைவும் தினமும் வருதா சொல்லக்கா…
பெண் : ஆடுங்கடி பாடுங்கடி…
எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி…
பெண் : ஆவாரம் பூமேனி ஆடாதோ ஒயிலாட்டம்…
வாடி ஆசைக் கண்ணே…
காவேரி நீரோட்டம் கன்னிப்பெண் மனசாட்டம்…
ஓடராகம் பாட…
பெண் : ஆடுங்கடி பாடுங்கடி…
எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி…
—BGM—
பெண் : மரிக்கொழுந்து தோட்டத்திலே…
உனக்காக காத்திருப்பேன் மாமா…
மரிக்கொழுந்து தோட்டத்திலே…
உனக்காக காத்திருப்பேன் மாமா…
பெண் : ஊர் உறங்கும் நேரத்திலே…
ஒருத்தி மட்டும் முழிச்சிருப்பேனே…
பெண் : ஆடுங்கடி பாடுங்கடி…
எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி…
பெண் : ஆவாரம் பூமேனி ஆடாதோ ஒயிலாட்டம்…
வாடி ஆசைக் கண்ணே
காவேரி நீரோட்டம் கன்னிப்பெண் மனசாட்டம்…
ஓடராகம் பாட…
பெண் : ஆடுங்கடி பாடுங்கடி…
எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி…
ஆடுங்கடி பாடுங்கடி…
எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி…
Notes : Aavaram Poomani Song Lyrics in Tamil. This Song from Kanni Paruvathile (1979). Song Lyrics penned by Muthu Bharathi. ஆவாரம் பூமேனி பாடல் வரிகள்.