பெண் : என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்… ஏன் கேட்கிறது ஏன் வாட்டுது… ஆனால் அதுவும் ஆனந்தம்…
பெண் : என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்… ஏன் கேட்கிறது…
—BGM—
பெண் : என் மன கங்கையில் சங்கமிக்க சங்கமிக்க… பங்கு வைக்க பொங்கிடும் பூம்புனலில்…
—BGM—
பெண் : பொங்கிடும் அன்பென்னும் பூம்புனலின்… போதையிலே மனம் பொங்கி நிற்க தங்கி நிற்க… காலம் இன்றே சேராதோ…
பெண் : என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்… ஏன் கேட்கிறது…
—BGM—
பெண் : மஞ்சளைப் பூசிய மேகங்களே மேகங்களே… மோகங்களே மல்லிகை மாலைகளே…
—BGM—
பெண் : மல்லிகை முல்லையின் மாலைகளே… மார்கழி மாதத்து காலைகளே சோலைகளே… என்றும் என்னைக் கூடாயோ…
பெண் : என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்… ஏன் கேட்கிறது ஏன் வாட்டுது… ஆனால் அதுவும் ஆனந்தம்…
பெண் : என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்… என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்…
Notes : Ennullil Engo Song Lyrics in Tamil. This Song from Rosappu Ravikkaikari (1979). Song Lyrics penned by Gangai Amaran. என்னுள்ளில் எங்கோபாடல் வரிகள்.
ஆண் : வெத்தல வெத்தல வெத்தலையோ… கொழுந்து வெத்தலையோ… சின்ன சின்ன கொழுந்து வெத்தலையோ…
—BGM—
ஆண் : இப்படி வாடான்னு பயில்வானும் சொன்னாங்க… இப்படி வாடான்னு பயில்வானும் சொன்னாங்க… ஏழு தொழானுக்கு பாதமும் பிஸ்தாவும்… மூணு தொழானுக்கு முந்திரி திராட்சியும்… வாங்கிட்டு வாடா தின்னுட்டு போடா… வந்திடும் உனக்கு வீரமும்னாங்க… நான் திங்க போறேன்… நான் திங்க போறேன் அப்புறம் பாரு… நம்மூர் காளையா முட்டி பாக்க போறேன்…
ஆண் : வெத்தல வெத்தல வெத்தலையோ… கொழுந்து வெத்தலையோ… சின்ன சின்ன கொழுந்து வெத்தலையோ…
ஆண் : வண்டி சோலை செம்பட்ட நான்… வித்து வாரேன் உன்கிட்டதான்… ஏல சோத பயலே சோறா நடந்து வாடா முன்னால… எட்டு வைச்சு வாட முன்னால…
Notes : Vethala Vethala Song Lyrics in Tamil. This Song from Rosappu Ravikkaikari (1979). Song Lyrics penned by Gangai Amaran. வெத்தல வெத்தலபாடல் வரிகள்.
ஆண் : உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி… பச்ச மலை பக்கத்தில மேயுதுன்னு சொன்னாங்க… மேயுதுன்னு சொன்னதில நியாயமென்ன கண்ணாத்தா…
ஆண் : உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி… பச்ச மலை பக்கத்தில மேயுதுன்னு சொன்னாங்க… மேயுதுன்னு சொன்னதில நியாயமென்ன கண்ணாத்தா…
பெண் : யே… ஆரிராரோ… ஆரிராரோ… ஆரிராரிராரோ… ஆரிராரோ… ஆரிராரோ… ஆரிராரோ… ஆரிராரோ…
—BGM—
ஆண் : பாட்டுல மாடுகட்டி பால கறந்து வச்சா… பால் திரிஞ்சி போனதுன்னு சொன்னாங்க… சொன்னவங்க வார்த்தையில சுத்தமில்ல… அடி சின்ன கண்ணு நானும் அத ஒத்துகல…
ஆண் : உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி… பச்ச மலை பக்கத்தில மேயுதுன்னு சொன்னாங்க…
—BGM—
ஆண் : வட்டு கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ… கட்டெறும்பு மொச்சதுன்னு சொன்னாங்க… கட்டுக்கதை அத்தனையும் கட்டுக்கதை… அத சத்தியமா நம்ப மனம் ஒத்துகல…
ஆண் : உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி… பச்ச மலை பக்கத்தில மேயுதுன்னு சொன்னாங்க…
—BGM—
ஆண் : பொங்கலுக்கு செங்கரும்பு பூவான பூங்கரும்பு… செங்கரையான் தின்னதுன்னு சொன்னாங்க… செங்கரையான் தின்னிருக்க நியாமில்ல… அடி சித்தகத்தி பூவிழியே நம்பவில்ல…
ஆண் : உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி… பச்ச மலை பக்கத்தில மேயுதுன்னு சொன்னாங்க… மேயுதுன்னு சொன்னதில நியாயமென்ன கண்ணாத்தா…
ஆண் : உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி… பச்ச மலை பக்கத்தில மேயுதுன்னு சொன்னாங்க… மேயுதுன்னு சொன்னதில நியாயமென்ன கண்ணாத்தா…
Notes : Uchi Vaguntheduthu Pichi Poo Song Lyrics in Tamil. This Song from Rosappu Ravikkaikari (1979). Song Lyrics penned by Pulamaipithan. உச்சி வகுந்தெடுத்துபாடல் வரிகள்.
Notes : Maaman Oru Naal Malligapoo Song Lyrics in Tamil. This Song from Rosaappoo Ravikkaikaari (1979). Song Lyrics penned by Gangai Amaran. மாமன் ஒரு நாள்பாடல் வரிகள்.