Category Archives: நேற்று இன்று நாளை

Paadum Pothu Naan Song Lyrics in Tamil

பாடும் போது நான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். பி. பாலசுப்ரமணியம்எம்.எஸ்.விஸ்வநாதன்நேற்று இன்று நாளை

Paadum Pothu Naan Song Lyrics in Tamil


BGM

ஆண் : பாடும் போது நான் தென்றல் காற்று…
பருவ மங்கையோ தென்னங் கீற்று…
பாடும் போது நான் தென்றல் காற்று…
பருவ மங்கையோ தென்னங் கீற்று…

ஆண் : நான் வரும் போது ஆயிரம் ஆடல்…
ஆட வந்ததென்ன…
நெஞ்சம் ஆசை கொண்டதென்ன…

ஆண் : பாடும் போது நான் தென்றல் காற்று…
பருவ மங்கையோ தென்னங் கீற்று…

BGM

ஆண் : மெல்லிய பூங்கொடி வளைத்து…
மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து…
மெல்லிய பூங்கொடி வளைத்து…
மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து…

ஆண் : இதழில் தேனைக் குடித்து…
ஒரு இன்ப நாடகம் நடித்து…
இதழில் தேனைக் குடித்து…
ஒரு இன்ப நாடகம் நடித்து…

ஆண் : எங்கும் பாடும் தென்றல் காற்றும்…
நானும் ஒன்றுதானே…
இன்ப நாளும் இன்றுதானே…

ஆண் : பாடும் போது நான் தென்றல் காற்று…
பருவ மங்கையோ தென்னங் கீற்று…

BGM

ஆண் : எல்லைகளில்லா உலகம்…
என் இதயமும் அதுபோல் நிலவும்…
எல்லைகளில்லா உலகம்…
என் இதயமும் அதுபோல் நிலவும்…

ஆண் : புதுமை உலகம் மலரும்…
நல்லப் பொழுதாய் யாருக்கும் புலரும்…
புதுமை உலகம் மலரும்…
நல்லப் பொழுதாய் யாருக்கும் புலரும்…

ஆண் : யாரும் வாழப் பாடும் காற்றும்…
நானும் ஒன்றுதானே…
இன்ப நாளும் இன்றுதானே…

ஆண் : பாடும் போது நான் தென்றல் காற்று…
பருவ மங்கையோ தென்னங் கீற்று…

ஆண் : நான் வரும் போது ஆயிரம் ஆடல்…
ஆட வந்ததென்ன…
நெஞ்சம் ஆசை கொண்டதென்ன…

ஆண் : பாடும் போது நான் தென்றல் காற்று…
பருவ மங்கையோ தென்னங் கீற்று…


Notes : Paadum Pothu Naan Song Lyrics in Tamil. This Song from Netru Indru Naalai (1974). Song Lyrics penned by Pulamaipithan. பாடும் போது நான் பாடல் வரிகள்.