Category Archives: ஆட்டுக்கார அலமேலு

Paruthi Edukkaiyile Song Lyrics in Tamil

பருத்தி எடுக்கையிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மா. ரா.பி. சுசீலா & டி.எம்.சௌந்தரராஜன்சங்கர் கணேஷ்ஆட்டுக்கார அலமேலு

Paruthi Edukkaiyile Song Lyrics in Tamil


BGM

பெண் : பருத்தி எடுக்கையிலே…
என்னப் பல நாளும் பார்த்த மச்சான்…
பருத்தி எடுக்கையிலே…
என்னப் பல நாளும் பார்த்த மச்சான்…

பெண் : ஒருத்தி இருக்கையிலே…
ஓடி வந்தால் ஆகாதோ…
ஒருத்தி இருக்கையிலே…
ஓடி வந்தால் ஆகாதோ…

ஆண் : ஓடித்தான் வந்திருப்பேன்…
நான் ஒன்ன மட்டும் பார்த்திருந்தா…
ஓடித்தான் வந்திருப்பேன்…
நான் ஒன்ன மட்டும் பார்த்திருந்தா…

ஆண் : தேடித்தான் வந்திருப்பேன்…
தெரியலையே முன்னாடி…
தேடித்தான் வந்திருப்பேன்…
தெரியலையே முன்னாடி…

ஆண் : ஓடித்தான் வந்திருப்பேன்…
நான் ஒன்ன மட்டும் பார்த்திருந்தா…

BGM

பெண் : ஒத்தையடிப் பாதையிலே…
ஒருத்தி நான் போகையிலே…
ஒத்தையடிப் பாதையிலே…
ஒருத்தி நான் போகையிலே…

பெண் : பித்தனைப் போல் நித்தம் நித்தம்…
சுத்திச் சுத்தி வந்தாயே…
பித்தனைப் போல் நித்தம் நித்தம்…
சுத்திச் சுத்தி வந்தாயே…

ஆண் : சுத்திச் சுத்தி வந்ததினால்…
சுத்திச் சுத்தி வந்ததினால்…
சொந்தமாகிப் போனேவளே…
சித்தம் குளிர இப்போ…
சேர்த்தணைக்கப் போறேண்டி…

ஆண் : என் சித்தம் குளிர இப்போ…
சேர்த்தணைக்கப் போறேண்டி…

பெண் : பருத்தி எடுக்கையிலே…
என்னப் பல நாளும் பார்த்த மச்சான்…

பெண் : ஒருத்தி இருக்கையிலே…
ஓடி வந்தால் ஆகாதோ…
ஒருத்தி இருக்கையிலே…
ஓடி வந்தால் ஆகாதோ…

ஆண் : ஓடித்தான் வந்திருப்பேன்…
நான் ஒன்ன மட்டும் பார்த்திருந்தா…

BGM

பெண் : சேர்த்தணைக்கும் வேளையிலே…
சென்றவர்கள் வந்து விட்டால்…
சேர்த்தணைக்கும் வேளையிலே…
சென்றவர்கள் வந்து விட்டால்…

பெண் : பார்த்துச் சிரித்திடுவார்…
பழிப் போட்டுப் பேசிடுவார்…
பார்த்துச் சிரித்திடுவார்…
பழிப் போட்டுப் பேசிடுவார்…

ஆண் : சிரிப்போரும் பழிப்போரும்…
சேர்ந்து வந்து வாழ்த்திடவே…
சிரிப்போரும் பழிப்போரும்…
சேர்ந்து வந்து வாழ்த்திடவே…

ஆண் : திருமுருகன் அருளாலே…
திருமணந்தேஞ் செய்திடுவோம்…
திருமுருகன் அருளாலே…
திருமணந்தேஞ் செய்திடுவோம்…

பெண் : பருத்தி எடுக்கையிலே…
என்னப் பல நாளும் பார்த்த மச்சான்…

பெண் : ஒருத்தி இருக்கையிலே…
ஓடி வந்தால் ஆகாதோ…
ஒருத்தி இருக்கையிலே…
ஓடி வந்தால் ஆகாதோ…

ஆண் : ஓடித்தான் வந்திருப்பேன்…
நான் ஒன்ன மட்டும் பார்த்திருந்தா…

ஆண் : தேடித்தான் வந்திருப்பேன்…
தெரியலையே முன்னாடி…
தேடித்தான் வந்திருப்பேன்…
தெரியலையே முன்னாடி…

பெண் : பருத்தி எடுக்கையிலே…
என்னப் பல நாளும் பார்த்த மச்சான்…
பல நாளும் பார்த்த மச்சான்…
பல நாளும் பார்த்த மச்சான்…


Notes : Paruthi Edukkaiyile Song Lyrics in Tamil. This Song from Aattukkara Alamelu (1977). Song Lyrics penned by Ma Ra. பருத்தி எடுக்கையிலே பாடல் வரிகள்.