பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | சாதனா சர்கம் | ஏ.ஆர்.ரகுமான் | ரிதம் |
Anbe Ithu Song Lyrics in Tamil
—BGM—
பெண் : அன்பே இது நிஜம்தானா…
என் வானில் புது விண்மீனா…
யாரைக் கேட்டது இதயம்…
உன்னைத் தொடர்ந்து போக…
பெண் : என்ன துணிச்சல் அதற்கு…
என்னை மறந்து போக…
இருந்தும் அவை இனிய வலிகளே…
—BGM—
பெண் : கலகலவெனப் பொழியும் பொழியும்…
மேகம் எங்கு செல்லுதோ…
ஒளியில்லாமல் மலரும் மலரை…
உளவு பார்க்க செல்லுதோ…
பெண் : கலகலவெனப் பொழியும் பொழியும்…
மேகம் எங்கு செல்லுதோ…
ஒளியில்லாமல் மலரும் மலரை…
உளவு பார்க்க செல்லுதோ…
பெண் : விரல் தொடவில்லையே…
நகம் படவில்லையே…
விரல் தொடவில்லையே…
நகம் படவில்லையே…
உடல் தடையில்லையே…
இது போல் ஒரு இணையில்லையே…
பெண் : கலகலவெனப் பொழியும் பொழியும்…
மேகம் எங்கு செல்லுதோ…
ஒளியில்லாமல் மலரும் மலரை…
உளவு பார்க்க செல்லுதோ…
—BGM—
பெண் : ஆஆஹா… விழியும் விழியும் கலந்து கலந்து…
பார்வை ஒன்று ஆனதே…
உயிரும் உயிரும் கலந்த போது…
உலகம் நின்று போனதே…
பெண் : விழியும் விழியும் கலந்து கலந்து…
பார்வை ஒன்று ஆனதே…
உயிரும் உயிரும் கலந்த போது…
உலகம் நின்று போனதே…
பெண் : ஆஆஆ… ஆஆஆ… ஆஆ…
ஆஆஆ… ஆஆஆ… ஆஆ…
பெண் : கலகலவெனப் பொழியும் பொழியும்…
மேகம் எங்கு செல்லுதோ…
ஒளியில்லாமல் மலரும் மலரை…
உளவு பார்க்கசெல்லுதோ…
—BGM—
பெண் : ஆஆஆ… ஆஆஆ… ஆஆ…
ஆஆஆ… ஆஆஆ…
பெண் : அழைக்கும்போது உதிக்க முடிந்தால்…
அதற்குப் பெயரும் நிலவில்லை…
—BGM—
பெண் : நினைக்கும்போது நிலவு உதிக்கும்…
நிலவு அழைக்கக் குரலில்லை…
பெண் : அழைக்கும்போது உதிக்க முடிந்தால்…
அதற்குப் பெயரும் நிலவில்லை…
நினைக்கும்போது நிலவு உதிக்கும்…
நிலவு அழைக்கக் குரலில்லை…
பெண் : யாரைக் கேட்டது இதயம்…
யாரைக் கேட்டது இதயம்…
ஆஆஆஆ… ஆஆஆஆ… ஆஆஆ…
விழி தொடுவது விரல் தொடவில்லை…
பெண் : கலகலவெனப் பொழியும் பொழியும்…
மேகம் எங்கு செல்லுதோ…
—BGM—
பெண் : ஒளியில்லாமல் மலரும் மலரை…
உளவு பார்க்க செல்லுதோ…
—BGM—
Notes : Anbe Ithu Song Lyrics in Tamil. This Song from Rhythm (2000). Song Lyrics penned by Vairamuthu. அன்பே இது நிஜம்தானா பாடல் வரிகள்.