ஆறெங்கும் தானுறங்க

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்மனோ & எஸ். ஜானகிதேவாமனசுக்கேத்த மகராசா

Aarengum Thaanuranga Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க…
ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க…
நான் உறங்க வழியில்லையே ராசா…
இங்கே நாதியற்று கிடக்குது உன் ரோசா…

ஆண் : ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க…
ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க…
நான் உறங்க வழியில்லையே மானே…
இறைவன் நாடகத்தில் ஊமையடி நானே…

BGM

பெண் : சாட எழுதி வச்ச சாந்து சுவத்தில் எல்லாம்…
ஆடி மழையடிச்சு அத்தனையும் கரைஞ்சிருச்சு…
சாட எழுதி வச்ச சாந்து சுவத்தில் எல்லாம்…
ஆடி மழையடிச்சு அத்தனையும் கரைஞ்சிருச்சு…

பெண் : தாங்கலையே தாங்கலையே ஆசை வைச்ச இந்த மனம்…
தாங்கலையே தாங்கலையே ஆசை வைச்ச இந்த மனம்…
வாழ வைச்சு பாக்கலயே சேர்ந்திருந்த ஊரு சனம்…

பெண் : ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க…
ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க…
நான் உறங்க வழியில்லையே ராசா…
இங்கே நாதியற்று கிடக்குது உன் ரோசா…

BGM

பெண் : மாமன் அடிச்சானோ மல்லியைப் பூச்செண்டால…
அத்தை அடிச்சாளோ அல்லிப்பூ செண்டால…
யார் அடிச்சா சொல்லி அழு…
நீர் அடிச்சா நீர் விலகும்…

BGM

ஆண் : காத்து மெல்ல தொட்டாலுமே கறுத்தேதான் போகுமுன்னு…
போத்தி வைச்ச ரோசாப் பூவை போடுவேனா வெய்யிலில…
காத்து மெல்ல தொட்டாலுமே கறுத்தேதான் போகுமுன்னு…
போத்தி வைச்ச ரோசாப் பூவை போடுவேனா வெய்யிலில…

ஆண் : சங்குக்குள்ள அடங்கிடுமா கங்கை நதி நீரு…
சங்குக்குள்ள அடங்கிடுமா கங்கை நதி நீரு…
சந்திரனும் களங்கமுன்னு சொன்னது தான் நம்மூரு…

ஆண் : ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க…
ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க…
நான் உறங்க வழியில்லையே மானே…
இறைவன் நாடகத்தில் ஊமையடி நானே…

பெண் : ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க…
ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க…
நான் உறங்க வழியில்லையே ராசா…
இங்கே நாதியற்று கிடக்குது உன் ரோசா…


Notes : Aarengum Thaanuranga Song Lyrics in Tamil. This Song from Manasukketha Maharasa (1989). Song Lyrics penned by Kalidasan. ஆறெங்கும் தானுறங்க பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading