பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ரா | இளையராஜா | குரு சிஷ்யன் |
Vaa Vaa Vanji Ila Maane Song Lyrics in Tamil
ஆண் : வா வா வஞ்சி இளம் மானே…
—BGM—
ஆண் : வா வா வஞ்சி இளம் மானே…
வந்தால் என்னை தருவேனே…
வா வா வஞ்சி இளம் மானே…
வந்தால் என்னை தருவேனே…
வாழ்நாளிலே நீங்காமலே…
நீ பாதி நான் பாதியாக…
பெண் : வந்தாள் வஞ்சி இள மானே…
கொண்டால் உன்னை இங்குதானே…
—BGM—
ஆண் : ஈரெட்டு வயதில் ஈர தாமரை…
வாய் விட்டு சிரிக்காதா…
பெண் : வாய் விட்டு சிரிக்கும் மாலை வேலையில்…
தேன் சொட்டு தெரிக்காதா…
ஆண் : தேகத்தில் உனக்கு தேன் கூடு இருக்கு…
தாகத்தை தணித்திட வா…
பெண் : ஆனாலும் நீ காட்டும் வேகம்…
ஆத்தாடி ஆகாதம்மா…
ஆண் : பொன்வண்டு கூத்தாடும்போது…
பூச்செண்டு நோகதம்மா…
பெண் : போதும் போதும் போ…
ஆண் : வா வா வஞ்சி இளம் மானே…
வந்தால் என்னை தருவேனே…
வாழ்நாளிலே நீங்காமலே…
நீ பாதி நான் பாதியாக…
பெண் : வந்தாள் வஞ்சி இள மானே…
கொண்டால் உன்னை இங்குதானே…
—BGM—
பெண் : நான் உன்னை நினைத்தேன் நேத்து ராத்திரி…
நூலாட்டம் இளைத்தேனே…
ஆண் : நான் கூட தவித்தேன் வேறு மாதிரி…
பாலாட்டம் கொதித்தேனே…
பெண் : ஆசைகள் எனக்கும் அங்கங்கே சுரக்கும்…
ஆளைத்தான் அசத்துவதேன்…
ஆண் : பொன் வண்டு கூத்தாடும் போது…
பூச்செண்டு நோகாதம்மா…
பெண் : கால் மீது கால் போட்டு ஆட…
கல்யாண நாள் இல்லையா…
ஆண் : நேரம் காலம் ஏன்…
பெண் : வந்தாள் வஞ்சி இள மானே…
கொண்டால் உன்னை இங்குதானே…
வாழ்நாளிலே நீங்காமலே…
நீ பாதி நான் பாதியாக…
ஆண் : வா வா வஞ்சி இளம் மானே…
வந்தால் என்னை தருவேனே…
பெண் : வந்தாள் வஞ்சி இளமானே…
கொண்டால் உன்னை இங்குதானே…
Notes : Vaa Vaa Vanji Ila Maane Song Lyrics in Tamil. This Song from Guru Sishyan (1988). Song Lyrics penned by Vaali. வா வா வஞ்சி இளம் மானே பாடல் வரிகள்.