பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
மாயா மஹாலிங்கம் | ஜி. வி. பிரகாஷ் குமார் | ஜி. வி. பிரகாஷ் குமார் | சூரரைப் போற்று |
Usurey Song Lyrics in Tamil
—BGM—
குழு (ஆண்கள்) : ஹ்ம்ம்… ஹ்ம்ம்… ஹ்ம்ம்… ஹ்ம்ம்…
குழு (ஆண்கள் & பெண்கள் ) : ஹ்ம்ம்… ஆஅ… ஹ்ம்ம்… ஆஅ… ஹ்ம்ம்… ஆஆ… ஹ்ம்ம்… ஆஅ…
ஹ்ம்ம்… ஹ்ம்ம்…
ஆண் : உசுரே… ஏ… தானே… ஏ… ஏ…
தானனனே… ஏ… தானனனே…
தானனனே… ஏ… தானனனே…
ஆண் : நாலு நிமிஷம் உன்னக் காணாம…
நீ காணாம… அ…
என் நாடி நரம்பு சுருங்கி போனேனே…
நான் போனேனே…
ஆண் : கண் இருந்தும் கபோதி ஆனேனே…
நான் ஆனேனே… ஏ…
உன்னைப் பார்த்த போது ஊமையா போனேனே…
நான் போனேனே…
ஆண் : சிலையா நின்னேனே…
தவமா நின்னேனே…
நின்னேனே… ஏ… நின்னேனே… ஏ…
ஆண் : நாலு நிமிஷம்…
அடி நாலு நிமிஷம் உன்னக் காணாம…
உன்னக் காணாம… அ…
என் நாடி நரம்பு சுருங்கிப் போனேனே…
நான் போனேனே…
—BGM—
ஆண் : இடுப்புல வச்சப் பான…
உன் மடிப்புல நிக்குதடி…
அந்த மடிப்புல வைக்குற போதே…
என் மனசே சிக்குதடி…
ஆண் : அந்த பானைக்கு கெடச்ச மோட்ச்சம்…
இந்த பாவிக்கு கெடைக்கலடி…
குல சாமிக்கு கூடக் கண்ணு…
கொஞ்சம் கோளாராப் போச்சுதடி…
ஆண் : பாழடைஞ்ச வீடா கெடக்கு என் மனசு…
நீ ஓடி வந்து ஒட்டற அடிச்சு உசுரக் காப்பாத்து…
பாழடைஞ்ச வீடா கெடக்கு என் மனசு…
நீ ஓடி வந்து ஒட்டற அடிச்சு உசுரக் காப்பாத்து…
—BGM—
ஆண் : மின்மினிப் பூச்சியப் போல…
நீ மின்னிட்டு போறியடி…
அந்த கானாங்குருவியப் போல…
கண்ணில் காணாமப் போனியடி…
ஆண் : வேப்பமரத்து நிழலா…
நீ வேர் ஊண்ட வேணுமடி…
உன் நிழலின் அருமை தெரிஞ்சே…
நான் தலை சாய்க்க வேணுமடி…
ஆண் : பதறா போயி சறுகா ஆச்சு என் மனசு…
நீ ஓடி வந்து நீரா நின்னு உசுருக்கு உசுரூட்டு…
பதறா போயி சறுகா ஆச்சு என் மனசு…
நீ ஓடி வந்து நீரா நின்னு உசுருக்கு உசுரூட்டு…
ஆண் : உசுரே… ஏ… தானே… ஏ…
தானனனே… ஏ… தானனனே…
தானனனே… ஏ… தானனனே…
Notes : Usurey Song Lyrics in Tamil. This Song from Soorarai Pottru (2020). Song Lyrics penned by Maya Mahalingam. உசுரே பாடல் வரிகள்.