உன்னை நான் அறிவேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிஇளையராஜாகுணா

Unnai Naan Ariven Song Lyrics in Tamil


BGM

பெண் : உன்னை நான் அறிவேன்…
என்னை அன்றி யாா் அறிவார்…
கண்ணில் நீர் வழிந்தால்…
என்னை அன்றி யார் துடைப்பார்…

பெண் : யார் இவர்கள் மாயும் மானிடர்கள்…
ஆட்டிவைத்தால் ஆடும் பாத்திரங்கள்…

பெண் : உன்னை நான் அறிவேன்…
என்னை அன்றி யாா் அறிவார்…
கண்ணில் நீர் வழிந்தால்…
என்னை அன்றி யார் துடைப்பார்…

BGM

பெண் : தேவன் என்றால் தேவன் அல்ல…
தரைமேல் உந்தன் ஜனனம்…
ஜீவன் என்றால் ஜீவன் அல்ல…
என்னைப்போல் இல்லை சலனம்…

பெண் : நீயோ வானம் விட்டு…
மண்ணில் வந்த தாரகை…
நானோ யாரும் வந்து…
தங்கி செல்லும் மாளிகை…

பெண் : ஏன் தான் பிறந்தாயோ…
இங்கே வளர்ந்தாயோ…
காற்றே நீ ஏன்…
சேற்றின் வாடை கொள்ள வேண்டும்…

பெண் : உன்னை நான் அறிவேன்…
என்னை அன்றி யாா் அறிவார்…
கண்ணில் நீர் வழிந்தால்…
என்னை அன்றி யார் துடைப்பார்…

BGM


Notes : Unnai Naan Ariven Song Lyrics in Tamil. This Song from Gunaa (1991). Song Lyrics penned by Vaali. உன்னை நான் அறிவேன் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top