பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி | இளையராஜா | சிப்பிக்குள் முத்து |
Thulli Thulli Song Lyrics in Tamil
—BGM—
பெண் : நிசரிம பநிசரி நிரி ரி சநி பம…
பநிச நி பம ரிமரீ நீ சா…
தா நனனா தா ன நா ததரீ நா…
ஆ ஆஆஅ ஆஅ…
ஆண் : துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா…
பெண் : அஹான் ஹா…
ஆண் : நீ கண்ணீர் விட்டால்…
பெண் : ஹ்ம்ம்ம்…
ஆண் : சின்ன மனம் தாங்காதம்மா…
பெண் : ஹஹஹஹா…
ஆண் : துள்ளி துள்ளி நீ பாடம்மா…
பெண் : ம்ம்ம்… ஆஅ ஆஅ…
ஆண் : சீதையம்மா…
ஆண் : நீ…
பெண் : கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா…
ஆண் : ஆஅ…
பெண் : ஆஆ… ஆஆஆஆ… ஆஅ…
பெண் : துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா…
ஆண் : துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி
பெண் : துள்ளி துள்ளி துள்ளி…
ஆண் : துள்ளி துள்ளி…
பெண் : ஹ்ம்ம்…
ஆண் & பெண் : நீ பாடம்மா சீதையம்மா…
—BGM—
ஆண் : கட்டிய தாலி உண்மை என்று…
நீ அன்று ராமனை நம்பி வந்தாய்…
பெண் : கட்டிய தாலி உண்மை என்று…
நீ அன்று ராமனை நம்பி வந்தாய்…
ஆண் : மன்னவன் உன்னை மறந்ததென்ன…
உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன…
பெண் : மன்னவன் உன்னை மறந்ததென்ன…
ஆண் : மன்னவன் உன்னை மறந்ததென்ன…
உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன…
ஆண் : தாயே தீயில் மூழ்கி…
அட தண்ணீரில் தாமரை போல நீ வந்தாய்…
நீதி மட்டும் உறங்காது…
நெஞ்சே நெஞ்சே நீ தூங்கு…
பெண் : நீதி மட்டும் உறங்காது…
நெஞ்சே நெஞ்சே நீ தாங்கு…
பெண் : துள்ளி துள்ளி துள்ளி… துள்ளி துள்ளி துள்ளி…
ஆண் : துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா…
—BGM—
ஆண் : துன்பம் என்றும் ஆணுக்கல்ல…
அது அன்றும் இன்றும் பெண்களுக்கே…
துன்பம் என்றும் ஆணுக்கல்ல…
அது அன்றும் இன்றும் பெண்களுக்கே…
ஆண் : நீ அன்று சிந்திய கண்ணீரில்…
இந்த பூமியும் வானமும் நனைந்ததம்மா…
நீ அன்று சிந்திய கண்ணீரில்…
இந்த பூமியும் வானமும் நனைந்ததம்மா…
ஆண் : இரவென்றால் மறுநாளே விடியும்…
உன் தோட்டத்தில் அப்போது பூக்கள் மலரும்…
ஆண் : அன்பு கொண்டு நீ ஆடு…
காலம் கூடும் பூப்போடு…
பெண் : அன்பில்லை நான் ஆட… ஹ…
தோள் இல்லை நான் பூப்போட…
ஆண் : துள்ளி துள்ளி துள்ளி…
Notes : Thulli Thulli Song Lyrics in Tamil. This Song from Sippikkul Muthu (1986). Song Lyrics penned by Vairamuthu. துள்ளி துள்ளி பாடல் வரிகள்.