பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | சுவர்ணலதா & புஷ்பவனம் குப்புசாமி | வித்யாசாகர் | எதிரும் புதிரும் |
Thottu Thottu Pesum Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : தொட்டு தொட்டு பேசும் சுல்தானா…
—BGM—
ஆண் : தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா…
—BGM—
ஆண் : தொட்டு தொட்டு பேசும் சுல்தானா…
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா…
பெண் : அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது…
ஆண் : பள்ளி கொள்ள வாடி அழகே…
பெண் : ஜாமத்தில் தருவேன் வாய்யா…
சுல்தானே… சுல்தானே… சுல்தானே…
சுல்தானே… ஆஅ… ஆஅ…ஆ…
ஆண் : தொட்டு தொட்டு பேசும் சுல்தானா…
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா…
—BGM—
ஆண் : இந்த இளம் கிளி போல்…
சந்தையிலே எனக்கு…
இதுவரை சிக்கவில்லையே…
பெண் : என் அழகை ருசிக்க…
என் நெருப்பை அணைக்க…
இளைஞனும் கிட்டவில்லையே…
ஆண் : டெல்லி எல்லாம் தேடி தேடி…
உன்னை கண்டேனே…
பெண் : பாலில் விழும் சீனி போல…
எனை தந்தேனே…
ஆண் : ஆடை மூடும் ஜாதிப்பூவின்…
அங்கம் பார்த்தேனே…
பெண் : அங்கே சொர்க்கம் இல்லை இல்லை…
இங்கே பார்த்தேனே…
சுல்தானே… சுல்தானே… சுல்தானே…
சுல்தானே… ஆஅ… ஆஅ… ஆ…
ஆண் : தொட்டு தொட்டு பேசும் சுல்தானா…
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா…
—BGM—
ஆண் : கொஞ்சி கொஞ்சி எடுத்து…
நெஞ்சில் மெல்ல அணைத்து…
என் மனதை திருடிக் கொண்டாய்…
பெண் : புத்தகத்தில் இருக்கும்…
உத்திகளை படித்தா…
காதலிக்க பழகி கொண்டாய்…
ஆண் : புத்தகத்தில் இல்லா இன்பம்…
கற்று வைப்போமா…
பெண் : முத்தம் தரா இடங்கள் கண்டு…
முத்தம் வைப்போமா…
ஆண் : ஆசை என்னும் அமுத ஊற்றிலே…
ஆடி பார்ப்போமா…
பெண் : ஆணில் பெண்ணை பெண்ணில் ஆணை…
தேடி தீர்ப்போமா…
சுல்தானே… சுல்தானே… சுல்தானே…
சுல்தானே… ஆஅ… ஆஅ… ஆ…
ஆண் : தொட்டு தொட்டு பேசும் சுல்தானா…
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா…
பெண் : அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது…
ஆண் : பள்ளி கொள்ள வாடி அழகே…
பெண் : ஜாமத்தில் தருவேன் வாய்யா…
சுல்தானே… சுல்தானே… சுல்தானே…
சுல்தானே…
Notes : Thottu Thottu Pesum Song Lyrics in Tamil. This Song from Ethirum puthirum (1999). Song Lyrics penned by Vairamuthu. தொட்டு தொட்டு பேசும் பாடல் வரிகள்.