Tag Archives: வினித்ரா

Mela Agayam Song Lyrics in Tamil

மேல ஆகாயம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஜெயமுருகன் டி.எம்அமித் & வினித்ராஜெயமுருகன் டி.எம்தீ இவன்

Mela Agayam Song Lyrics in Tamil


ஆண் : மேல ஆகாயம் கீழே பாதாளம்…
நடுவில் ஆனந்தம் வந்தாடு தோழி…

BGM

ஆண் : மேல ஆகாயம் கீழே பாதாளம்…
நடுவில் ஆனந்தம் வந்தாடு தோழி…

BGM

ஆண் : நேற்று இன்றில்லை…
நாளை என்றில்லை…
இன்று நம் கையில் கொண்டாடா வாடி…

ஆண் : வா வா வந்தாடு…
வாழ்வே வந்தாடு…

பெண் : வா வா கொண்டாடு…
வாழ்வே கொண்டாடு…

ஆண் : மேல ஆகாயம் கீழே பாதாளம்…
நடுவில் ஆனந்தம் வந்தாடு தோழி…

BGM

ஆண் : வாழ்வெல்லாம் ஆனந்தம்…
நீதானே என் இன்பம்…

பெண் : ராவெல்லாம் வா மஞ்சம்…
நா தாரேன் பேரின்பம்…

ஆண் : மருந்து கையில் உண்டு…
மயக்கம் கண்ணில் உண்டு…
ரெண்டும் பெண்ணில் உண்டு…
வாடி தோழி…

பெண் : விருந்து பக்கம் உண்டு…
அருந்து உச்சம் கொண்டு…
ஸ்ட்ரைட்டா சொர்க்கம் உண்டு…
போலாம் வா நீ…

ஆண் : வா வா வந்தாடு…
வாழ்வே வந்தாடு…

பெண் : வா வா கொண்டாடு…
வாழ்வே கொண்டாடு…

பெண் : மேல ஆகாயம் கீழே பாதாளம்…
நடுவில் ஆனந்தம் வந்தாடு தோழி…

BGM

ஆண் : மனிதன் ஆரம்பம் ஆவதும் பெண்ணுக்குள்ளே…
அவன் ஆடி அடங்குவதும் பெண்ணுக்குள்ளே…
ஆராய்ச்சி செய்வதும் பெண்ணுக்குள்ளே…
ஆசையை கொல்வது பெண்ணுக்குள்ளே…

ஆண் : வாடி வாசமுல்ல…
கோடி ஆச உள்ள…
ஆடி தீர்ப்போம் புள்ள வாடி தோழி…

ஆண் : வாழ்வில் ஒண்ணுமில்ல…
செத்தா மண்ணு புள்ள…
எல்லாம் பெண்ணுக்குள்ள போலாம் வாடி…

ஆண் : வாடி வாடி…

ஆண் : வா வா வந்தாடு…
வாழ்வே வந்தாடு…

பெண் : வா வா கொண்டாடு…
வாழ்வே கொண்டாடு…

ஆண் : மேல ஆகாயம் கீழே பாதாளம்…
நடுவில் ஆனந்தம் வந்தாடு தோழி…

BGM


Notes : Mela Agayam Song Lyrics in Tamil. This Song from Thee Ivan (2023). Song Lyrics penned by Jayamurugan T.M. மேல ஆகாயம் பாடல் வரிகள்.


கனா காண்கிறேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுபா முத்கல், நித்யஸ்ரீ மகாதேவன் & வினித்ராஜி. வி. பிரகாஷ் குமார்ஆனந்த தாண்டவம்

Kanaa Kaangiren Song Lyrics in Tamil


பெண் : ஆஅ… ஆஅஅஆஅ…
ஆஆஆஆஆ…
சநிசநி கமகம பத நிசநிசபநிநி…

ஆண் : சச ச நிதநிப…
சச ச நிதநிப…
மபநி மப மபநிகரி சம…
மபநி மப மபநிகரி சம ச…
மபநி மப மபநிகரி சம ச…

ஆண் : சச ச நிதநிப…
சச ச நிதநிப…
மபநி மப மபநிகரி சம…
மபநி மப மபநிகரி சம ச…
மபநி மப மபநிகரி சம ச…

பெண் : கனா காண்கிறேன் கனா காண்கிறேன்…
கண்ணாளனே…
ஒரே பந்தலில் ஒரே மேடையில்…
இருவருமே…

பெண் : கனா காண்கிறேன் கனா காண்கிறேன்…
கண்ணாளனே…
ஒரே பந்தலில் ஒரே மேடையில்…
இருவருமே…

பெண் : மண்ணை தொட்டாடும்…
சேலை சேலை கொண்டு…
மார்பை தொட்டாடும்…
தாலி தாலி கொண்டு…
மடியை தொட்டாடும்…
மாலை மாலை கொண்டு மகிழ்வேன்…

பெண் : தினம் தினமும்…
வாசம் கொண்டாடும்…
பூக்கள் பூக்கள் வைத்து…
வாசல் கொள்ளாத…
கோலம் கோலமிட்டு…
காதல் கொண்டாடும்…
கணவன் திருமடியில் மலர்வேன்…

ஆண் : சச ச நிதநிப…
சச ச நிதநிப…
மபநி மப மபநிகரி சம…
மபநி மப மபநிகரி சம ச…
மபநி மப மபநிகரி ச…

பெண் : கனா காண்கிறேன் கனா காண்கிறேன்…
கண்ணாளனே…
ஒரே பந்தலில் ஒரே மேடையில்…
இருவருமே…

பெண் : கனா காண்கிறேன் கனா காண்கிறேன்…
கண்ணாளனே…
ஒரே பந்தலில் ஒரே மேடையில்…
இருவருமே…

பெண் : இருவருமே… இருவருமே…
இருவருமே… இருவருமே…

பெண் : சச ச நிதநிப…
சச ச நிதநிப…
மபநி மப மபநிகரி சம…
மபநி மப மபநிகரி சம ச…

BGM

பெண் : என் தோழிகளும் உன் தோழர்களும்…
அய்யோ நம்மை கேலி செய்ய…
என் சேலையும் உன் வேட்டியும் நாணும்…
நீ கிள்ளிவிட நான் துள்ளியெழ…
ஆகா அது இன்ப துன்பம்…
நான் கிள்ளிவிட என் கைவிரல்கள் ஏங்கும்…

பெண் : தஞ்சாவூர் மேளம் கொட்ட…
தமிழ்நாடே வாழ்த்து சொல்ல…
சிவகாசி வேட்டுச்சத்தம் ஊரை கிழிக்கும்…

பெண் : தென்னாட்டு நெய்யின் வாசம்…
செட்டிநாட்டு சமையல் வாசம்…
நியூயார்க்கை தாண்டி கூட…
மூக்கை துளைக்கும்…

ஆண் : சச ச நிதநிப…
சச ச நிதநிப…
மபநி மப மபநிகரி சம…
மபநி மப மபநிகரி சம ச…
மபநி மப மபநிகரி ச…

பெண் : கனா காண்கிறேன் கனா காண்கிறேன்…
கண்ணாளனே…
ஒரே பந்தலில் ஒரே மேடையில்…
இருவருமே…

பெண் : கனா காண்கிறேன் கனா காண்கிறேன்…
கண்ணாளனே…
ஒரே பந்தலில் ஒரே மேடையில்…
இருவருமே…

BGM

பெண் : நம் பள்ளியறை நம் செல்ல அறை…
அன்பே அதில் பூக்கள் உண்டு…
பூவாடையின்றி வேறாடைகள் இல்லை…

பெண் : ஆண் என்பதும் பெண் என்பதும்…
ஹையோ இனி அர்த்தமாகும்…
நீ என்பதும் நான் என்பதும் இல்லை…

பெண் : மார்போடு பின்னிக்கொண்டு…
மணிமுத்தம் எண்ணிக்கொண்டு…
மடியோடு வீடுகட்டி காதல் செய்குவேன்…

பெண் : உடல்கொண்ட ஆசை அல்ல…
உயிர்கொண்ட ஆசை எந்தன்…
உயிர்போகும் முன்னால்…
வாழ்வை வெற்றி கொள்ளுதே…

ஆண் : சச ச நிதநிப…
சச ச நிதநிப…
மபநி மப மபநிகரி சம…
மபநி மப மபநிகரி சம ச…

பெண் : கனா காண்கிறேன் கனா காண்கிறேன்…
கண்ணாளனே…
ஒரே பந்தலில் ஒரே மேடையில்…
இருவருமே…

பெண் : கனா காண்கிறேன் கனா காண்கிறேன்…
கண்ணாளனே…
ஒரே பந்தலில் ஒரே மேடையில்…
இருவருமே…

பெண் : மண்ணை தொட்டாடும்…
சேலை சேலை கொண்டு…
மார்பை தொட்டாடும்…
தாலி தாலி கொண்டு…
மடியை தொட்டாடும்…
மாலை மாலை கொண்டு மகிழ்வேன்…

பெண் : தினம் தினமும்…
வாசம் கொண்டாடும்…
பூக்கள் பூக்கள் வைத்து…
வாசல் கொள்ளாத…
கோலம் கோலமிட்டு…
காதல் கொண்டாடும்…
கணவன் திருமடியில் மலர்வேன்…

BGM


Notes : Kanaa Kaangiren Song Lyrics in Tamil. This Song from Aanandha Thaandavam (2009). Song Lyrics penned by Vairamuthu. கனா காண்கிறேன் பாடல் வரிகள்.