பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
லிஜேஷ் குமார் | தீபா செல்வன் | என்.ஆர். ரகுநந்தன் | யாவரும் வல்லவரே |
Poiyaagi Pogaatho Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : பொய்யாகி போகாதோ இந்த சேதி
என் புள்ள வருவான்னு சொல்லாதோ குலசாமி…
பொய்யாகி போகாதோ இந்த சேதி…
என் புள்ள வருவான்னு சொல்லாதோ குலசாமி…
ஆண் : தாயின்னு நினச்சு மண்ணில் சரிஞ்சா…
சேய்யுனு நினச்சு ஊர அனைச்சான்…
ஆண் : பூவெல்லாம் இருந்துருச்சு…
என் புள்ள முகம் பார்க்க…
ஊரெல்லாம் இருந்துருச்சு…
என் புள்ள சொல்ல கேட்க…
என் புள்ள சொல்ல கேட்க…
ஆண் : பொய்யாகி போகாதோ இந்த சேதி…
என் புள்ள வருவான்னு சொல்லாதோ குலசாமி…
—BGM—
ஆண் : வந்த சூரியனும் வாசலோட நின்னுருச்சு…
மாடுகண்ணு எல்லாம் தவுடுது தண்ணி மறந்துருச்சு…
வந்த சூரியனும் வாசலோட நின்னுருச்சு…
மாடுகண்ணு எல்லாம் தவுடு தண்ணி மறந்துருச்சு…
தவுடு தண்ணி மறந்துருச்சு…
ஆண் : தழவாழ இலை போட்டு…
சோறு போட காத்திருந்தேன்…
மல போல போன புள்ள…
சில போல வந்துருக்கான்…
ஆண் : மூஞ்சி எல்லாம் நான் வச்ச…
முத்தம் இப்ப கரைஞ்சிடுச்சி…
முத்தம் இப்ப கரைஞ்சிடுச்சி…
ஆண் : மொத்தத்துல என் உசுரு…
காத்துல தான் போயிருச்சு…
காத்துல தான் போயிருச்சு…
ஆண் : பொய்யாகி போகாதோ இந்த சேதி…
என் புள்ள வருவான்னு சொல்லாதோ குலசாமி…
—BGM—
Notes : Poiyaagi Pogaatho Song Lyrics in Tamil. This Song from Yaavarum Vallavare (2024). Song Lyrics penned by Deepa Selvan. பொய்யாகி போகாதோ பாடல் வரிகள்.