Tag Archives: லிஜேஷ்குமார்

பொய்யாகி போகாதோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
லிஜேஷ் குமார்தீபா செல்வன்என்.ஆர். ரகுநந்தன்யாவரும் வல்லவரே

Poiyaagi Pogaatho Song Lyrics in Tamil


BGM

ஆண் : பொய்யாகி போகாதோ இந்த சேதி
என் புள்ள வருவான்னு சொல்லாதோ குலசாமி…
பொய்யாகி போகாதோ இந்த சேதி…
என் புள்ள வருவான்னு சொல்லாதோ குலசாமி…

ஆண் : தாயின்னு நினச்சு மண்ணில் சரிஞ்சா…
சேய்யுனு நினச்சு ஊர அனைச்சான்…

ஆண் : பூவெல்லாம் இருந்துருச்சு…
என் புள்ள முகம் பார்க்க…
ஊரெல்லாம் இருந்துருச்சு…
என் புள்ள சொல்ல கேட்க…
என் புள்ள சொல்ல கேட்க…

ஆண் : பொய்யாகி போகாதோ இந்த சேதி…
என் புள்ள வருவான்னு சொல்லாதோ குலசாமி…

BGM

ஆண் : வந்த சூரியனும் வாசலோட நின்னுருச்சு…
மாடுகண்ணு எல்லாம் தவுடுது தண்ணி மறந்துருச்சு…
வந்த சூரியனும் வாசலோட நின்னுருச்சு…
மாடுகண்ணு எல்லாம் தவுடு தண்ணி மறந்துருச்சு…
தவுடு தண்ணி மறந்துருச்சு…

ஆண் : தழவாழ இலை போட்டு…
சோறு போட காத்திருந்தேன்…
மல போல போன புள்ள…
சில போல வந்துருக்கான்…

ஆண் : மூஞ்சி எல்லாம் நான் வச்ச…
முத்தம் இப்ப கரைஞ்சிடுச்சி…
முத்தம் இப்ப கரைஞ்சிடுச்சி…

ஆண் : மொத்தத்துல என் உசுரு…
காத்துல தான் போயிருச்சு…
காத்துல தான் போயிருச்சு…

ஆண் : பொய்யாகி போகாதோ இந்த சேதி…
என் புள்ள வருவான்னு சொல்லாதோ குலசாமி…

BGM


Notes : Poiyaagi Pogaatho Song Lyrics in Tamil. This Song from Yaavarum Vallavare (2024). Song Lyrics penned by Deepa Selvan. பொய்யாகி போகாதோ பாடல் வரிகள்.


alangalankuruvi-song-lyrics

ஆலங்காலங்குருவி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மணியமுதன்வந்தனா ஸ்ரீனிவாசன் & லிஜேஷ்குமார்என்.ஆர்.ரகுணந்தன்புலிக்குத்தி பாண்டி

Alangalankuruvi Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஆலங்காலங்குருவி…
அடி ஆகாசத்து அருவி…
உன் கால கால தழுவி…
வாழ வாங்கி வந்தேன் பிறவி…

பெண் : ஆலங்காலங்குருவி…
அடி ஆகாசத்து அருவி…
உன் கால கால தழுவி…
வாழ வாங்கி வந்தேன் பிறவி…

ஆண் : கொட்ட கொட்ட பாக்குறியே…
கொண்டையத்தான் ஆட்டுறியே…
கிட்ட கிட்ட வந்து நீயும்…
என்ன கொல்லுறியே…

பெண் : நிக்க வச்சு பாக்குறியே…
நீயும் என்ன கேக்குறியே…
கண்ணாலதான் ஜாட காட்டி…
என்ன கொல்லுறியே…

ஆண் : காத்த விட யாக்கை…
எடை குறைஞ்சி போச்சி…
நேத்து விட வாழ்க்கை…
இப்ப இனிப்பா ஆச்சி…

பெண் : ஆலங்காலங்குருவி…
அடி ஆகாசத்து அருவி…
உன் கால கால தழுவி…
வாழ வாங்கி வந்தேன் பிறவி…

—BGM—

ஆண் : உன் கூட பேசுறேன்…
உன்ன பத்தி பேசுறேன்…
வேறேதும் தெரியல…
இப்ப ஒன்னும் புரியல…

பெண் : உன் கூட நடக்குறேன்…
உன்ன சுத்தி நடக்குறேன்…
வேறேதும் தோனல…
இப்ப நானும் நான் இல்ல…

ஆண் : எத்தனை எத்தனை நட்சத்திரம்…
எண்ணிதானே பாக்கனுமே…
கற்பனை கற்பனை செஞ்சதெல்லாம்…
வாழ்ந்த காட்டுன்னுமே…

பெண் : அழகா படைச்சி கொடுத்தேன் உயிரே…
அதுதான் வரமும் கொடுக்கும் உறவே…

ஆண் : ஆலங்காலங்குருவி…
அடி ஆகாசத்து அருவி…
உன் கால கால தழுவி…
வாழ வாங்கி வந்தேன் பிறவி…

—BGM—

ஆண் : எந்த பக்கம் தொட்டாலும்…
கற்கண்டு இனிக்குமே…
அது போல உன் நெனப்பு…
நெஞ்சுக்குள்ள இருக்குமே…

பெண் : என்ன நீ சொன்னாலும்…
கேக்கனும்னு தோணுமே…
என்ன சொல்ல இந்த பந்தம்…
ஆயிசுக்கும் வேணுமே…

ஆண் : நெஞ்சுல நெஞ்சுல உள்ளதெல்லாம்…
கண்ணுல கண்ணுளல நான் படிப்பேன்…
என்னிடம் வந்து நீ கேட்கும் முன்னே…
அது கையுல நான் கொடுப்பேன்…

பெண் : நெசமா வாழ்க்கை அழகா இருக்கு…
நிழலா இருப்பேன் இனி நான் உனக்கு…

பெண் : ஆலங்காலங்குருவி…
அடி ஆகாசத்து அருவி…
உன் கால கால தழுவி…
வாழ வாங்கி வந்தேன் பிறவி…

ஆண் : கொட்ட கொட்ட பாக்குறியே…
கொண்டையத்தான் ஆட்டுறியே…

பெண் : கண்ணாலதான் ஜாட காட்டி…
என்ன கொல்லுறியே…

ஆண் : காத்த விட யாக்கை…
எடை குறைஞ்சி போச்சி…
நேத்து விட வாழ்க்கை…
இப்ப இனிப்பா ஆச்சி…

பெண் : ஆலங்காலங்குருவி…
அடி ஆகாசத்து அருவி…

ஆண் : உன் கால கால தழுவி…
வாழ வாங்கி வந்தேன் பிறவி…


Notes : Alangalankuruvi Song Lyrics in Tamil. This Song from Pulikkuthi Pandi (2021). Song Lyrics penned by Maniamudhan. ஆலங்காலங்குருவி பாடல் வரிகள்.