Tag Archives: லா. வரதன்

அடி தேனி சந்தையில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
லா.வரதன்அந்தோனி தாசன் & மீனாட்சி இளையராஜாஎன்.ஆர்.ரகுநந்தன்இடிமுழக்கம்

Adi Theni Sandhaiyil Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடி தேனி சந்தையில்…
தேரு போல அசஞ்சு வந்தவளே…
எனக்குன்னு அமஞ்சு நின்னவளே…
காத்திரிக்கேன் வாடி பூங்குயிலே…

ஆண் : அடி மல்லிக பூவ கொண்டையில் சூட…
காத்து கிடக்கிறேன்டி…
கண்ணு ரெண்டும் பூத்து கிடக்கிறேன்டி…

பெண் : அட ஆண்டிப்பட்டியில்…
ஆணிபுடுங்க வந்த மகராசா…
அட நான் முள்ளிருக்கும் ரோசா…
எங்கிட்டே நீ தூக்க வேணாம் கூசா…

பெண் : இந்த கரட்டு பட்டி…
இந்த கரட்டு பட்டி கன்னிமயிலு…
உன் கையில் சிக்காது…
உன் குசும்பு எங்கிட்ட ஆகாது…

BGM

ஆண் : இந்த செவத்த பொம்பள…
பெருத்த கூட்டத்தில் ஆடுறத பாரு…
ஆட்டம் பாத்து சொக்கி நிக்குதூரு…
அடி உன் சொந்த பந்தம் யாரு…

ஆண் : அடி சிக்குன்னு உடம்பு பாக்குன்னு எனக்கு…
மோகம்தான் ஏறுதடி…
கிட்ட வந்தா உன் முகம் மாறுதடி…

பெண் : அட சும்மானாயிருக்கறேன் வம்பு வழக்குற…
வாயும் தான் கூசமா…
மூடிக்கிட்டு போடா நீ பேசாம…

பெண் : நான் பாத்தா பச்சபுள்ள…
பாஞ்சா கீரிபுள்ள…
படமும் தான் காட்டாதே…
உன் படம் என் தியேட்டரில் ஓடாதே…

BGM

ஆண் : அடி கோழி கொழம்பு போல…
நீயும் என இழுக்கிறியே…
கோபம் வந்தா கொத்திச்சு நிக்குறே…
வீரத்தில வெளஞ்சு நிக்குறியே…

ஆண் : நீ புலிய வெறட்டும் முரத்துக்காரி…
என வெறட்டுரியே…
முச்சந்தியில் என நிறுத்திரியே…
பக்கம் வந்தா எட்டி உதைக்கிறியே…

பெண் : உங்க வீர தீர மிடுக்குயெல்லாம்…
இப்போ உடச்சாச்சு…
ஒத்துங்கடா எங்களோட ஆட்சி…
எங்களுக்குப் பயம் விட்டு போச்சு…

பெண் : இந்த கரட்டு காட்டில்…
முளச்சு நல்லா படிச்சு வந்தாச்சு…
பல பல சாதன செஞ்சாச்சு…

பெண் : ஒரு வீட்டுக்குள் அடச்ச திமிர…
கள பறிச்சாச்சு…
கண்டம் விட்டு பறந்து போயாச்சு…

BGM

ஆண் : அடி தேனி சந்தையில்…
தேரு போல அசஞ்சு வந்தவளே…
எனக்குன்னு அமஞ்சு நின்னவளே…
காத்திரிக்கேன் வாடி பூங்குயிலே…

ஆண் : அடி மல்லிக பூவ கொண்டையில் சூட…
காத்து கிடக்கிறேன்டி…
கண்ணு ரெண்டும் பூத்து கிடக்கிறேன்டி…

பெண் : அட ஆண்டிப்பட்டியில்…
ஆணிபுடுங்க வந்த மகராசா…
அட நான் முள்ளிருக்கும் ரோசா…
எங்கிட்டே நீ தூக்க வேணாம் கூசா…

பெண் : இந்த கரட்டு பட்டி கன்னிமயிலு…
உன் கையில் சிக்காது…
உன் குசும்பு எங்கிட்ட ஆகாது…

BGM


Notes : Adi Theni Sandhaiyil Song Lyrics in Tamil. This Song from Idimuzhakkam (2024). Song Lyrics penned by La.Varadhan. அடி தேனி சந்தையில் பாடல் வரிகள்.


thiruttu-payale-song-lyrics-in-tamil-ayothi

திருட்டு பயலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
லா. வரதன்மதிச்சியம் பாலாஎன்.ஆர். ரகுநந்தன்அயோத்தி

Thiruttu Payale Song Lyrics in Tamil


BGM

ஆண் : திருட்டு பயல அவ திருடி போயிட்டா…
வறட்டு நெஞ்ச அவ வருடி போயிட்டா…
திருட்டு பயல அவ திருடி போயிட்டா…
வறட்டு நெஞ்ச அவ வருடி போயிட்டா…

ஆண் : பத்துதூணு பக்கத்துல பால் ஐஸ் வாங்கி…
பக்குவமா ரெண்டு பேரும் மாத்தி கடிச்சோம்…
அவ பாத்தாலே பச்சத்தண்ணி பத்திக்கிரும்…
அவ பேச்சாலே சித்ததெரும்பும் சிக்கிகிரும்…

ஆண் : சங்கிலி வாங்கி கேட்டா…
அத்துதான் கொடுத்தேன்…
தொங்கட்டான் காதுல போட…
தொன்னூறு காத பார்த்தேன்…

ஆண் : திருட்டு பயல அவ திருடி போயிட்டா…
வறட்டு நெஞ்ச அவ வருடி போயிட்டா…
திருட்டு பயல அவ திருடி போயிட்டா…
வறட்டு நெஞ்ச அவ வருடி போயிட்டா…

BGM

ஆண் : ஏட்டம்மா போலேதான் அழகா இருப்பாளே…
உங்கள போல என் மாமா மொரைப்பார்…
லத்தி கலராட்டம் அவளும் இருப்பாளே…
தப்பு செஞ்சா அவ கண்ணாலடிப்பா…

ஆண் : அவ சுண்டு விரல் தொட்டதுக்கே…
சில்லு சில்லா தெரிச்சேன்…
அவ ரெண்டு கையும் பட்டதுமே…
என்னையே மறந்தேன்…

ஆண் : நான் எத்தனையோ…
கை வாசம் காட்டுகிறேன்…
அவ நெஞ்சுக்குள்ள மட்டும்தான் மாட்டிகிட்டேன்…

ஆண் : விற விற விறகாக…
நெனப்புல எரிஞ்சா…
வெத நெல்லு மணி போல…
உசுருல கலந்தா…

ஆண் : திருட்டு பயல அவ திருடி போயிட்டா…
வரட்டு நெஞ்ச அவ வருடி போயிட்டா…
திருட்டு பயல அவ திருடி போயிட்டா…
வரட்டு நெஞ்ச அவ வருடி போயிட்டா…

ஆண் : பத்துதூணு பக்கத்துல பால் ஐஸ் வாங்கி…
பக்குவமா ரெண்டு பேரும் மாத்தி கடிச்சோம்…
அவ பாத்தாலே பச்சத்தண்ணி பத்திக்கிரும்…
அவ பேச்சாலே சித்ததெரும்பும் சிக்கிகிரும்…

ஆண் : சங்கிலி வாங்கி கேட்டா…
அத்துதான் கொடுத்தேன்…
தொங்கட்டான் காதுல போட…
தொன்னூறு காத பார்த்தேன்…

BGM


Notes : Thiruttu Payale Song Lyrics in Tamil. This Song from Ayothi (2023). Song Lyrics penned by La Varadhan. திருட்டு பயலே பாடல் வரிகள்.