Tag Archives: பிரவின் சாய்வி

Vaan Engum Nee Minna Song Lyrics in Tamil

வான் எங்கும் நீ மின்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஆலப் ராஜு, ஹரிணி, தேவன் ஏகாம்பரம், & பிரவின் சாய்விஹாரிஸ் ஜெயராஜ்என்றென்றும் புன்னகை

Vaan Engum Nee Minna Song Lyrics in Tamil


BGM

ஆண் : வான் எங்கும் நீ மின்ன மின்ன…
நான் என்ன நான் என்ன பண்ண…
என் எண்ணக் கிண்ணத்தில்…
நீ உன்னை ஊற்றினாய்…
கை அள்ளியே வெண் விண்ணிலே…
ஏன் வண்ணம் மாற்றினாய்…

ஆண் : வான் எங்கும் நீ மின்ன மின்ன…
நான் என்ன நான் என்ன பண்ண…

பெண் : என் வானவில்லிலே…
நீ நூல் பறிக்கிறாய்…
அந்நூலிலே உன் நெஞ்சினை…
ஏன் கோர்க்க பார்க்கிறாய்…

ஆண் : ஓ ஓ ப்ரியா ப்ரியா…
இதயத்தின் அதிர்வு நீயா…
எனது உணர்வுகள் தவம் கிடந்ததே…
தரை வந்த வரம் நீயா…

ஆண் : ஓ ஓ ப்ரியா ப்ரியா…
இதயத்தின் அதிர்வு நீயா…
எனது உணர்வுகள் தவம் கிடந்ததே…
தரை வந்த வரம் நீயா…

BGM

ஆண் : பூக்கள் இல்லா உலகினிலே…
பூக்கள் இல்லா உலகினிலே…
வாழ்ந்தேனே உன்னைக் காணும் வரை…
நான் இன்றோ பூவுக்குள்ளே சிறை…

ஆண் : பெண் வாசம் என் வாழ்வில் இல்லை என்றேனே…
உன் வாசம் நுரை ஈரல் நான் தீண்டக் கண்டேனே…
மூச்சும் முட்டதான் உன் மேல் காதல் கொண்டேனே…

ஆண் : வான் எங்கும் நீ மின்ன மின்ன…
நான் என்ன நான் என்ன பண்ண…

பெண் : என் வானவில்லிலே…
நீ நூல் பறிக்கிறாய்…
அந்நூலிலே உன் நெஞ்சினை…
ஏன் கோர்க்க பார்க்கிறாய்…

BGM

பெண் : பாலை ஒன்றாய் வறண்டிருந்தேன்…
நீ காதல் நதியென வந்தாய்…
என் வாழ்வில் பசுமைகள் தந்தாய்…

பெண் : ஓ… என் நெஞ்சம் நீர் என்றால்…
நீந்தும் மீனா நீ…
என் காதல் காடென்றால்…
மேயும் மானா நீ…
எந்த வெட்க தீயில் குளிர் காயும் ஆணா நீ…

ஆண் : வான் எங்கும் நீ மின்ன மின்ன…
நான் என்ன நான் என்ன பண்ண…

பெண் : என் வானவில்லிலே…
நீ நூல் பறிக்கிறாய்…
அந்நூலிலே உன் நெஞ்சினை…
ஏன் கோர்க்க பார்க்கிறாய்…

ஆண் : ஓ ஓ ப்ரியா ப்ரியா…
இதயத்தின் அதிர்வு நீயா…
எனது உணர்வுகள் தவம் கிடந்ததே…
தரை வந்த வரம் நீயா…

ஆண் : ஓ ஓ ப்ரியா ப்ரியா…
இதயத்தின் அதிர்வு நீயா…
எனது உணர்வுகள் தவம் கிடந்ததே…
தரை வந்த வரம் நீயா…


Notes : Vaan Engum Nee Minna Song Lyrics in Tamil. This Song from Endrendrum Punnagai (2013). Song Lyrics penned by Madhan Karky. வான் எங்கும் நீ மின்ன பாடல் வரிகள்.


கண்ணை விட்டு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிதிப்பு, பிரவின் சாய்வி & ஸ்ரீ மதுமிதாஹாரிஸ் ஜெயராஜ்இருமுகன்

Kannai Vittu Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணை விட்டுக் கன்னம் பட்டு…
எங்கோப் போனாய்…
என் கண்ணீரே என் கண்ணீரே…
வானம் விட்டு என்னைத் தொட்டு…
நீயே வந்தாய்…
என் கண்ணீரே என் கண்ணீரே…

ஆண் : மழையாய் அன்று பிழையாய் இன்று…
நின்றாய் நின்றாய் பெண்ணே…
இசையாய் அன்று கசையாய் இன்று…
கொன்றாய்க் கொன்றாய் பின்னே… ஏ…

BGM

ஆண் : இன்னும் இன்னும் என்னை…
என்னச் செய்வாய் அன்பே…
உன் விழியோடு நான் புதைவேனோ…
காதல் இன்றி ஈரம் இன்றி…
போனாய் அன்பே…
உன் மனதோடு நான் முளைப்பேனோ…

ஆண் : செதிலாய்ச் செதிலாய் இதயம் உதிர…
உள்ளே உள்ளே நீயே…
துகளாய்த் துகளாய்…
நினைவோச் சிதற…
நெஞ்சம் எல்லாம் நீ கீறினாயே…

BGM

ஆண் : தனி உலகினில் உனக்கென நானும்…
ஓா் உறவென எனக்கென நீயும்…
அழகாய் பூத்திடும் என் வானமாய்…
நீயேத் தெரிந்தாயே…

ஆண் : உன் விழி இனி எனதெனக் கண்டேன்…
என் உயிர் இனி நீ எனக் கொண்டேன்…
நான் கண் இமைக்கும் நொடியினில் பிரிந்தாயே…
பிணமாய்த் தூங்கினேன் ஏன் எழுப்பி நீ…
கொன்றாய் அன்பே…

ஆண் : கனவில் இனித்த நீ…
ஏன் நிஜத்திலே கசந்தாய் பின்பே…
யார் யாரோப் போலே நாமும் இங்கே…
நம்முள் பூத்த காதல் எங்கே…

BGM

ஆண் : கண்ணை விட்டுக் கன்னம் பட்டு…
எங்கோ போனாய்…
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…

ஆண் : வானம் விட்டு என்னைத் தொட்டு…
நீயே வந்தாய்…
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…

ஆண் : மழையாய் அன்று பிழையாய் இன்று…
நின்றாய் நின்றாய் பெண்ணே…
இசையாய் அன்று கசையாய் இன்று…
கொன்றாய்க் கொன்றாய்…
பின்னேப் பின்னே…

BGM

குழு (பெண்கள்) : கண்ணை விட்டுக்…
கன்னம் பட்டு…
எங்கோப் போனாய்…

BGM

குழு (பெண்கள்) : கண்ணை விட்டுக் கன்னம் பட்டு…
எங்கோப் போனாய் வானம் விட்டு…
என்னைத் தொட்டு நீயே வந்தாய்…

குழு (பெண்கள்) : கண்ணை விட்டுக் கன்னம் பட்டு…
எங்கோப் போனாய் வானம் விட்டு…
என்னைத் தொட்டு நீயே வந்தாய்…

குழு (பெண்கள்) : கண்ணை விட்டுக்…
கன்னம் பட்டு……


Notes : Kannai Vittu Song Lyrics in Tamil. This Song from Iru Mugan (2016). Song Lyrics penned by Madhan Karky. கண்ணை விட்டு பாடல் வரிகள்.