Tag Archives: டி.ராஜேந்தர்

Vaigai Karai Katre Song Lyrics in Tamil

வைகைக் கரை காற்றே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி.ராஜேந்தர்கே.ஜே. யேசுதாஸ்டி.ராஜேந்தர்உயிருள்ளவரை உஷா

Vaigai Karai Katre Song Lyrics in Tamil


BGM

ஆண் : வைகைக் கரை காற்றே நில்லு…
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு…
வைகைக் கரை காற்றே நில்லு…
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு…

ஆண் : மன்னன் மனம் வாடுதென்று…
மங்கை தனைத் தேடுதென்று…
காற்றே பூங்காற்றே…
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்…
காதோரம் போய் சொல்லு…

BGM

ஆண் : வைகைக் கரை காற்றே நில்லு…
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு…
வைகைக் கரை காற்றே நில்லு…
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு…

ஆண் : மன்னன் மனம் வாடுதென்று…
மங்கை தனைத் தேடுதென்று…
காற்றே பூங்காற்றே…
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்…
காதோரம் போய் சொல்லு…

BGM

ஆண் : திருக்கோவில் வாசல் அது திறக்கவில்லை…
தெருக்கோடி பூஜை அது நடக்கவில்லை…
தேவதையைக் காண்பதற்கு வழியுமில்லை…
தேன்மொழியைக் கேட்பதற்கு வகையுமில்லை…

ஆண் : காதலில் வாழ்ந்த கன்னி மனம்…
காவலில் வாடையில் கண்ணிவிடும்…

ஆண் : கூண்டுக்குள்ளே அலைமோதும்…
காதல் கிளி அவள் பாவம்…
கூண்டுக்குள்ளே அலைமோதும்…
காதல் கிளி அவள் பாவம்…
காதல் கிளி அவள் பாவம்…

ஆண் : காற்றே பூங்காற்றே…
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்…
காதோரம் போய் சொல்லு…

BGM

ஆண் : மாக்கோலம் போடுதற்கு வரவில்லையே…
அவள் கோலம் பார்ப்பதற்கு வழியில்லையே…
ஜன்னலுக்குள் நிலவு அவள் தோன்றவில்லையே…
ஜாடையொலி சிந்த அவள் இன்று இல்லையே…

ஆண் : நிலவினை மேகம் வானில் மறைக்க…
அவளினை யாரோ வீட்டில் தடுக்க…
மேகமது விலகாதோ சோகமது நீங்காதோ…
மேகமது விலகாதோ சோகமது நீங்காதோ…
சோகமது நீங்காதோ…

ஆண் : காற்றே பூங்காற்றே…
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்…
காதோரம் போய் சொல்லு…

BGM

ஆண் : வைகைக் கரை காற்றே நில்லு…
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு…
வைகைக் கரை காற்றே நில்லு…
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு…

ஆண் : மன்னன் மனம் வாடுதென்று…
மங்கைதனைத் தேடுதென்று…
காற்றே பூங்காற்றே…
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்…
காதோரம் போய் சொல்லு…

ஆண் : நீ காதோரம் போய் சொல்லு…
நீ காதோரம் போய் சொல்லு…


Notes : Vaigai Karai Katre Song Lyrics in Tamil. This Song from Uyirullavarai Usha (1983). Song Lyrics penned by T. Rajendar. வைகைக் கரை காற்றே பாடல் வரிகள்.


நானும் உந்தன் உறவை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி.ராஜேந்தர்எஸ். பி. பாலசுப்ரமணியம்டி.ராஜேந்தர்மைதிலி என்னை காதலி

Naanum Undhan Uravai Song Lyrics in Tamil


BGM

ஆண் : நானும் உந்தன் உறவை…
நாடி வந்த பறவை…

BGM

ஆண் : நானும் உந்தன் உறவை…
நாடி வந்த பறவை…
நானும் உந்தன் உறவை…
நாடி வந்த பறவை…

ஆண் : தேடி வந்த வேளை…
வேடன் செய்த லீலை…
தேடி வந்த வேளை…
வேடன் செய்த லீலை…

ஆண் : சிறகுகள் உடைந்ததடி…
குருதியில் நனைந்ததடி…
உயிரே… ஏ… உயிரே… ஏ…

BGM

ஆண் : இதய கதவுகளை திறக்க ஓடி வந்தேன்…
சிறையில் சிக்கிக் கொண்டேன் ஏனம்மா…

BGM

ஆண் : வலையில் விழுந்த உன்னை மீட்க ஓடி வந்தேன்…
வழியில் மாட்டிக் கொண்டேன் நானம்மா…

BGM

ஆண் : காதல் நெஞ்சங்களை கசக்கி பிழிவதிலே…
இனிமை காணுவது விதியம்மா…

BGM

ஆண் : அன்பு உள்ளங்களை ரத்த வெள்ளத்திலே…
துவைத்து சிதைப்பது சதியம்மா…

BGM

ஆண் : உடல்களை அழித்திட…
ஊருக்குள் பலருண்டு பாரம்மா…
உள்ளத்தை பிரித்திட…
பாருக்குள் எவருண்டு சொல்லம்மா…

ஆண் : நானும் உந்தன் உறவை…
நாடி வந்த பறவை…

BGM

ஆண் : வீணை ஏரிகிறது…
விரல்கள் வேகிறது…
நாதம் மீட்டுகிறேன் வாராயோ…

BGM

ஆண் : புயலும் வலுக்கிறது…
கடலும் கொதிக்கிறது…
படகை செலுத்துகிறேன் வாராயோ…

BGM

ஆண் : எண்ணை இழந்த பின்னும்…
எரிய துடிக்க எண்ணும்…
தீபம் போல மனம் அலைகிறது…

BGM

ஆண் : என்னை இழந்த பின்னும்…
உன்னை காக்க எண்ணும்…
இதய அரங்கம் இங்கு அழைக்கிறது…

BGM

ஆண் : வாழ்வது ஒரு முறை…
உனக்கென வாழ்வதே முழுமை என்பேன்…
சாவது ஒரு முறை…
உனக்கென சாவதே பெருமை என்பேன்…

ஆண் : நானும் உந்தன் உறவை…
நாடி வந்த பறவை
தேடி வந்த வேளை…
வேடன் செய்த லீலை…

ஆண் : சிறகுகள் உடைந்ததடி…
குருதியில் நனைந்ததடி…
உயிரே… ஏ… உயிரே… ஏ…

BGM


Notes : Naanum Undhan Uravai Song Lyrics in Tamil. This Song from Mythili Ennai Kaathali (1986). Song Lyrics penned by T. Rajendar. நானும் உந்தன் உறவை பாடல் வரிகள்.