Tag Archives: சூர்யா

ஒரு அழகான

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசூர்யா, சவிதா ரெட்டி, கங்கா சித்தராசு & மாதங்கியுவன் ஷங்கர் ராஜாபேரழகன்

Oru Azhagana Song Lyrics in Tamil


ஆண் : ஒரு அழகான பொண்ணிருந்தா…
அதைவிட ஒரு அழகான பையன் இருந்தான்…
அவங்க ஒரு நாள் சந்திச்சாங்க…
பெண் : என்னது…

ஆண் : அவளுக்கு தமிழே வரலடி…
பெண் : போடா…
ஆண் : ஏ ஓகே ஓகே…
அவனுக்கு அவள புடுச்சது…
ஆனா சொல்லல ஏன்னு தெரியல…
பெண் : என்ன…
ஆண் : ஒண்ணுல்ல…
பெண் : சொல்லு…

ஆண் : அந்த பொண்ணு பேசுவா பேசுவா…
பேசிக்ககிட்டே இருப்பா…
ஆனா அதுதான் அவனுக்கு பிடிச்ச ராகம்…
அவளுக்கு தூரத்துல இருந்தாலும் தெரியாது…
பரவா இல்ல…

ஆண் : தன்னோட உலகத்தையே…
அவளோட பெரிய பெரிய கண்ணுல பார்த்தான்…
அவ கையெழுத்து கிறுக்கல்…
ஆனா அந்த எழுத்துக்கள் மேல பைத்தியமா இருந்தான்…

ஆண் : அவள் நடந்தா கொஞ்சம் கசமுசானு இருக்கும்…
ஆனா அவ முடி அசையிறத பார்த்தா…
அந்த காத்துக்கே பொறாமை வரும்…

பெண் : ஏய் நிறுத்து…
ஆண் : யூ நோ ப்ரியா…
ஹி ஜஸ்ட் லவ்டு எவரிதிங்

ஆண் : அபௌட் ஹெர் அவ முடி அவ நெத்தி…
அவ கண்ணு அவ மூக்கு அவ கன்னம்…
அவ உதடு அவ கழுத்து அவ…

பெண் : நனனா நானா நானா னா…
நானா னா நானா நானா னா…
நனனா நானா நானா னா…
நானா னா நானா நானா னா…

BGM

ஆண் : அவனைப் பத்தின நெறைய விஷயங்கள்…
அவளுக்கு பிடிக்கல…
அவன் பேசுற விதம்…
சுமோக்கிங் தி வே ஹி பிகேவ்ஸ்…
இப்படி நெறையா…
கிண்டல் பண்ணியிருக்கான்…
அழ வச்சிருக்கான்…
அவன யாருக்கும் பிடிக்கல…

ஆண் : ஹி வாஸ் ரியலி பேட் ப்ரியா…
ஆனா தனியா எப்பவும் தனியா இருந்தான்…

ஆண் : அவளுக்கு அவன புடிச்சது ப்ரியா…
ஐ டோன்ட் நோ ஒய்…
ப்ரியா ஏன் ப்ரியா நீ ஏன் என்ன…
என்ன கல்யாணம் பண்ணிக்கோ…
எப்பவும் உன் கூடவே இருக்கணும்…

ஆண் : ஒன்ன காதலிக்கனும்…
ஒன்ன தொல்ல பண்ணனும்…
உனக்காக வீட்டுக்கு வரனும்…
ஒன் மடியில தூங்கனும்…

ஆண் : இதே மாதிரி எனக்கு ரெண்டு…
குட்டி ப்ரியா வேணும்…
ஏய் உன்ன பார்த்துக்கிட்டே…
எனக்கு வயசாயிரனும்…

ஆண் : நான் உன்னோடதான் சாகனும்…
அப்படி இல்லையினா சாகனும்…
இங்க இப்போ…

{ பெண் : நனனா நானா நானா னா…
நானா னா நானா நானா னா…
நனனா நானா நானா னா…
நானா னா நானா நானா னா… } * (2)

BGM


Notes : Oru Azhagana Song Lyrics in Tamil. This Song from Perazhagan (2004). Song Lyrics penned by . ஒரு அழகான பாடல் வரிகள்.


Ek Do Teen Song Lyrics in Tamil

ஏக் தோ தீன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சூர்யா & ஆண்ட்ரியா ஜெரெமையாயுவன் சங்கர் ராஜாஅஞ்சான்

Ek Do Teen Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடி ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி…
நான் ஒன்னொன்னா சொல்லித்தாரேன் கத்துக்கடி…
நீ சாஞ்சு பாா்த்தா சுத்துதடி…
நெஞ்சு தீ தீயா பத்துதடி…

ஆண் : ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி…
நான் ஒன்னொன்னா சொல்லித்தாரேன் கத்துக்கடி…

BGM

பெண் : ஹே… ஏக் தோ தீன் சார்…
ஏக் தோ தீன் சார்…

BGM

ஆண் : அடி சக்கரத்த கட்டிக்கிட்டு…
கால் ஆட…
என்ன தள்ளி நின்னு நெஞ்சோரம்…
நான் தேட…

பெண் : ஹே ஹே ஹே…
என் நெத்தியதான் தொட்டு இப்போ…
மழை பாட…
அது நட்ட நடு உதட்டுக்கு பாய்ந்தோட…

ஆண் : மலை மேல போகும் மேகம் எல்லாம்…
இப்போ தலைமேல வந்து…
தொட்டு தொட்டு தூறுதே…

BGM

ஆண் : ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி…
நான் ஒன்னொன்னா சொல்லித்தாரேன் கத்துக்கடி…

BGM

ஆண் : ஒரு டிக்கெட்டுல ரெண்டு பேரும்…
பாக்கும் சினிமா…
அட நீயும் நானும் ஓட்டுகிற…
கலர் பிலிம்…

பெண் : அட மந்திரமா தந்திரமா என்ன பண்ணுற…
நீ பாக்காம பாத்துகிட்டு என்ன கொல்லுற…

ஆண் : ஹே… பஞ்ச போல உன்ன மாத்தப்போறேன்…
காத்த போல வந்து மேல…
தூக்கிப் போறேன்டி… டி டி டி டி…

பெண் : ஹே… ஏக் தோ தீன் சார் ஒத்துக்குறேன்…
ஒன்னொன்னா சொல்லித்தா கத்துக்குறேன்…
நீ சாஞ்சா நெஞ்சில் தாங்கிக்குறேன்…
உன்ன மடியில வாங்கிக்குறேன்…

ஆண் : ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி…
நான் ஒன்னொன்னா சொல்லித்தாரேன் கத்துக்கடி…

BGM


Notes : Ek Do Teen Song Lyrics in Tamil. This Song from Anjaan (2014). Song Lyrics penned by Na. Muthukumar. ஏக் தோ தீன் பாடல் வரிகள்.


மாறா தீம் சாங்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுஜி. வி. பிரகாஷ் குமார் & சூர்யாஜி. வி. பிரகாஷ் குமார்சூரரைப் போற்று

Maara Theme Song Lyrics in Tamil


BGM

ஆண் : பருந்தாகுது ஊர்க்குருவி…
வணங்காதது என் பிறவி…
அடங்காப் பல மடங்காவுறேன்…
தடுத்தா அத ஒடைச்சி வருவேன்…

BGM

ஆண் : இப்ப வந்து மோதுடா…
கிட்ட வந்துப் பாருடா…
கட்டறுந்த காளை…
நெஞ்சு மேல ஏறப் போதுடா…

BGM

ஆண் : திமிருடா…
திமிர திமிர நிமிருடா…
நிலமை நிலமை உணருடா…
பயணம் பயணம் தொடருடா…

ஆண் : த்தா… இப்ப நானும் வேறடா…
கிட்ட வந்துப் பாருடா…
பாருடா…


Notes : Maara Theme Song Lyrics in Tamil. This Song from Soorarai Pottru (2020). Song Lyrics penned by Arivu. மாறா தீம் சாங் பாடல் வரிகள்.