ஒரு அழகான
ஒரு அழகான பொண்ணிருந்தா…
அதைவிட ஒரு அழகான பையன் இருந்தான்…
அவங்க ஒரு நாள் சந்திச்சாங்க…
அடி ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி…
நான் ஒன்னொன்னா சொல்லித்தாரேன் கத்துக்கடி…
நீ சாஞ்சு பாா்த்தா சுத்துதடி…
நெஞ்சு தீ தீயா பத்துதடி…
பருந்தாகுது ஊர்க்குருவி…
வணங்காதது என் பிறவி…
அடங்காப் பல மடங்காவுறேன்…
தடுத்தா அத ஒடைச்சி வருவேன்…