Tag Archives: சத்யப்ரகாஷ்

tamil-eezha-kaatrea-song-lyrics

தமிழ் ஈழக் காற்றே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர் ஆல்பம்
வைரமுத்து சத்யப்ரகாஷ்இசைஅரசன்நாட்படு தேறல்

Tamil Eezha Kaatrea Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தமிழ் ஈழக் காற்றே…
தமிழ் ஈழக் காற்றே…
விண்ணின் வழி வந்து வீசு…
எங்கள் மண்ணின் சுகம் கண்டு பேசு…

ஆண் : தமிழ் ஈழக் காற்றே…
தமிழ் ஈழக் காற்றே…
விண்ணின் வழி வந்து வீசு…
எங்கள் மண்ணின் சுகம் கண்டு பேசு…

—BGM—

ஆண் : உயிரைக் கொடுத்த அன்னை…
கயிறாய் கிடப்பாளோ…
எலும்பைக் கொடுத்த தந்தை…
நரம்பாய் கிடப்பாரோ…

ஆண் : நல்லூர் முருகன் கோயில்மணியில்…
நல்ல சேதி வருமோ…
உள்ளூர் வாழும் ஊமை ஜனங்கள்…
உயிரும் உடலும் நலமோ…

ஆண் : ஓடிய வீதிகள் சுகமா…
எங்கள் ஒருதலைக் காதலி சுகமா…
பாடிய பள்ளிகள் சுகமா…
உடன் படித்த அணில்கள் சுகமா…

ஆண் : ஒருமுறை வந்து சொல்லிப்போ…
எங்கள் உயிரை கொஞ்சம் அள்ளிப்போ…

ஆண் : தமிழ் ஈழக் காற்றே…
தமிழ் ஈழக் காற்றே…
விண்ணின் வழி வந்து வீசு…
எங்கள் மண்ணின் சுகம் கண்டு பேசு…

—BGM—

ஆண் : முல்லைத் தீவின் கதறல்…
மூச்சில் வலிக்கிறதே…
நந்திக் கடலின் ஓலம்…
நரம்பை அறுக்கிறதே…

ஆண் : பிள்ளைக்கறிகள் சமைத்து முடித்த…
தீயும் மிச்சம் உள்ளதோ…
எங்கள் ஊரை எரித்து மீந்த…
சாம்பல் சாட்சி உள்ளதோ…

ஆண் : வன்னிக்காடுகள் சுகமா…
எங்கள் வல்வெட்டித்துறையும் சுகமா…
காய்ந்த கண்ணீர் சுகமா…
இன்னும் காயாத குருதி சுகமா…

ஆண் : ஒருமுறை வந்து சொல்லிப்போ…
எங்கள் உயிரை கொஞ்சம் அள்ளிப்போ…

ஆண் : தமிழ் ஈழக் காற்றே…
தமிழ் ஈழக் காற்றே…
விண்ணின் வழி வந்து வீசு…
எங்கள் மண்ணின் சுகம் கண்டு பேசு…

—BGM—


Notes : Tamil Eezha Kaatrea Song Lyrics in Tamil. This Song from Naatpadu Theral (2021). Song Lyrics penned by Vairamuthu. தமிழ் ஈழக் காற்றே பாடல் வரிகள்.


ஏனோ பெண்ணே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சாம் சி.எஸ்சத்யப்ரகாஷ் & ஸ்வேதா எஸ். கிருஷ்ணன்சாம் சி.எஸ்இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்

Yeno Pennae Song Lyrics in Tamil


—BGM—

பெண் : காணா போகுறேன்…
வீணா ஆகுறேன்…
ஏனோ மாறுறேன்…

குழு (பெண்கள்) : உன்னால உன்னால…

பெண் : சதா ஏங்குறேன்…
உன்ன பாக்கவே…
உயிர் போகுறேன்…

குழு (பெண்கள்) : உன்னால உன்னால…

—BGM—

ஆண் : ஏனோ பெண்ணே…
சுக்கு நூறாக்கி போனாய்…
ஏனோ… ஏனோ… ஏனோ…

ஆண் : காயம் தந்து…
என்ன நீ கொன்னுபுட்ட…
ஏனோ… ஏனோ… ஏனோ…
ஏனோ… ஏனோ…

பெண் : வா… உடன் வாழ்கையை பருகிட…
யார்… இனி வாழ்வதை தடுத்திட…

பெண் : காலமே தீரும் முன் கரம் கொடு…
காதலை மீறவே வரம் கொடு வா…

ஆண் : மாயதே உன் மேல வச்ச ஆச காலம் பூரா…
ஓயாதே என் காதல் உன்னை தீண்டும்…
சத்தம்… சத்தம்…

ஆண் : மாளாதே நம் காதல் கதைகள்…
உலகம் தீரும் மட்டும் தீராதே… தீராதே…

பெண் : காணா போகுறேன்…
வீணா ஆகுறேன்…
ஏனோ மாறுறேன்…

குழு (பெண்கள்) : உன்னால உன்னால…

பெண் : சதா ஏங்குறேன்…
உன்ன பாக்கவே…
உயிர் போகுறேன்…

குழு (பெண்கள்) : உன்னால உன்னால…

—BGM—

குழு (ஆண்கள்) : இஷ்க் ஜகன் ஹை…
தரத் வஹன் ஹை… ஹே…
இஷ்க் ஜகன் ஹை…
தரத் வஹன் ஹை… ஹே…

பெண் : யார் இனி…
பூமியில் உன்னை நகலாகிட…
வேற் ஏதும் தோனல…
வா உயிர் சேர்ந்திட…

பெண் : நான் இனி வாழ்வதும்…
ஒன் உயிர் கூட்டுல…
காலமும் தீருதே…
வா எனில் பூட்டிட…

ஆண் : சிறு நொடிகூட என்ன விட்டு நீங்காதடி…
நீ வெலகி போனா எம்மனசு தாங்காதடி…
உன்னை விட இங்க வேறெதுவும் வேணாமடி…
இனி நாள் தோறும் நீ வேணும் என்கூடடி…

பெண் : காணா போகுறேன்…
வீணா ஆகுறேன்…
ஏனோ மாறுறேன்…

குழு (பெண்கள்) : உன்னால உன்னால…

பெண் : சதா ஏங்குறேன்…
உன்ன பாக்கவே…
உயிர் போகுறேன்…

குழு (பெண்கள்) : உன்னால உன்னால…

ஆண் : ஏனோ பெண்ணே…
சுக்கு நூறாக்கி போனாய்…
ஏனோ… ஏனோ… ஏனோ…

ஆண் : காயம் தந்து…
என்ன நீ கொன்னுபுட்ட…
ஏனோ… ஏனோ… ஏனோ…
ஏனோ… ஏனோ…

குழு (ஆண்கள்) : இஷ்க் ஜகன் ஹை…
தரத் வஹன் ஹை… ஹே…
இஷ்க் ஜகன் ஹை…
தரத் வஹன் ஹை… ஹே…
இஷ்க் ஜகன் ஹை…
தரத் வஹன் ஹை… ஹே…
இஷ்க் ஜகன் ஹை…
தரத் வஹன் ஹை… ஹே…

—BGM—


Notes : Yeno Pennae Song Lyrics in Tamil. This Song from Ispade Rajavum Idhaya Raniyum (2019). Song Lyrics penned by Sam C.S. ஏனோ பெண்ணே பாடல் வரிகள்.