Tag Archives: எம் சி சாய்

நெஞ்சினிலே ரிபர்த்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
Unknownசாஹி சிவா & எம் சி சாய்கிறிஸ் ஜிஆல்பம் சாங்ஸ்

Nenjinile Rebirth Song Lyrics in Tamil


ஆண் : கொஞ்சிறி தஞ்சிக் கொஞ்சிக்கோ…
முந்திரி முத்தொளி சிந்திக்கோ…
மஞ்சளி வர்ணச் சுந்தரி வாவே…
தாங்கின்னக்கத் தகதிமியாடும் தங்க நிலாவே… ஹோய்…

பெண் : தங்கக் கொலுசல்லே கொள்ளுங் குயிலுள்ளே…
மாறன மயிலுள்ளே… ஹோய்…
தங்கக் கொலுசல்லே கொள்ளுங் குயிலுள்ளே…
மாறான மயிலுள்ளே…

ஆண் : தித்திக்கும் உதடுகள் தேன் என இனித்திட…
தனிமையில் திருமகன் நாடு…
இரு கரங்களும் இரவினில் அணைத்திட…
உடல் உறுப்புகள் உருகிது உறவாடு…

ஆண் : காலத்தால் பிரிக்க முடியாது…
எமது காதல் கவி நீடுடி வாளே…
சொர்க்கத்தின் உச்சத்தை இன்பத்தின் மிச்சத்தை…
வாழ்க்கையின் அர்த்தத்தை மடியினில் தேட…

ஆண் : எனக்குள்ள ஒரு காதல் மிருகம் ஒன்று உறங்கி கிடக்கிது…
அத எழுபியதாறு…
திருமகளே உன் இடைகலை அசைத்து…
ஏன் உயிரை உதிர்த்து விதி முறைகளை மீறு…

ஆண் : எனக்குள்ள ஒரு காதல் மிருகம் ஒன்று உறங்கி கிடக்கிது…
அத எழுபியதாறு…
திருமகளே உன் இடைகலை அசைத்து…
ஏன் உயிரை உதிர்த்து விதி முறைகளை மீறு…

ஆண் : குருவாரிக் கிளியே குருவாரிக் கிளியே…
குக்குறு குறுகுறு கூவிக் குருகி…
குன்னிமனத்தை ஊயல் ஆடி…
கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே…
மாறன் நின்னைக் கூகிள் குருஜிக்கு கூட்டு விழிக்கின்னே…

ஆண் : குக்குறு குறுகுறு கூவிக் குருகி…
குன்னிமனத்தை ஊயல் ஆடி…
கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே…
மாறன் நின்னைக் கூகிள் குருஜிக்கு கூட்டு விழிக்கின்னே…

BGM

ஆண் : ஓரப் பார்வை வீசுவாள்…
உயிரின் கயிறில் அவிழ்குமே…
செவ்விதழ் வருடும்போது தேகத்தங்கம் உருகுமே…

ஆண் : உலகின் ஓசை அடங்கும்போது…
உயிரின் ஓசை தொடங்குமே…
வான் நிலா நாணுமே முகில் இழுத்துக் கண் மூடுமே…

ஆண் : உன் உள்ளே திருமண கனவு…
அதில ஒரு விதமான மற்றம் இல்ல…
இரவினில் உந்தன் மடிகளில் துவண்டு தினம்…
தர வேண்டினேன் முத்தங்கள் மெல்ல…

ஆண் : கட்டிலில் தினம் கதகளி ஆட…
மயில் ஆடுது ஆண் மான் வாட…
மதி சாய்ந்ததும் வந்தேன் அருகிலே…
நான் இருக்கையில் அரவணைத்திடு உடல் ஓட…

{ ஆண் : மல்லிகை பூக்கள் கொண்டு…
வந்தாலே வாழ தண்டு…
மின்சார கண்கள் உண்டு…
மதி மூழ்கினேன் காதல் கொண்டு… } * (2)

ஆண் : குருவாரிக் கிளியே குருவாரிக் கிளியே…
குக்குறு குறுகுறு கூவிக் குருகி…
குன்னிமனத்தை ஊயல் ஆடி…
கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே…
மாறன் நின்னைக் கூகிள் குருஜிக்கு கூட்டு விழிக்கின்னே…

ஆண் : குக்குறு குறுகுறு கூவிக் குருகி…
குன்னிமனத்தை ஊயல் ஆடி…
கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே…
மாறன் நின்னைக் கூகிள் குருஜிக்கு கூட்டு விழிக்கின்னே…

ஆண் : குங்குமம் ஏன் சூடினாய்…
கோலமுத்தத்தில் கலையத்தான்…
கூறைப்பட்டு ஏன் உடுத்தினாய்…
கூடல் பொழுதில் கசங்கத்தான்…

ஆண் : மங்கைக் கூந்தல் மலர்கள் எதற்கு…
கட்டில்மேலே நசுங்கத்தான்…
தீபங்கள் அணைப்பதே…
புதிய பொருள் நாம் தேடத்தான்…

ஆண் : நெஞ்சினிலே நெஞ்சினிலே…
ஊஞ்சலே ஆனந்தம் என் கண்ணிலே…
சிவந்ததே என் மஞ்சளே…
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே…

ஆண் : நெஞ்சினிலே நெஞ்சினிலே…
ஊஞ்சலே ஆனந்தம் என் கண்ணிலே…

ஆண் : நெஞ்சினிலே… நெஞ்சினிலே… ஊஞ்சலே…


Notes : Nenjinile Rebirth Song Lyrics in Tamil. This Song from Album Songs (2018). Song Lyrics penned by Unknown. நெஞ்சினிலே ரிபர்த் பாடல் வரிகள்.


muruga-song-lyrics-yaadhum-oore-yaavarum-kelir

முருகா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்சிலம்பரசன், நிவாஸ் கே. பிரசன்னா & எம் சி சாய்நிவாஸ் கே. பிரசன்னாயாதும் ஊரே யாவரும் கேளிர்

Muruga Song Lyrics in Tamil


ஆண் : ஆறுமுக வேலனே… ஏ ஏ…
ஆடும் மயில் அழகனே… ஏ ஏ ஏ…
ஞான குரு பாலனே…
ஞான குரு பாலனே…
பழனி மலை முருகனே… ஏ ஏ ஏ…
முருகா… ஆ ஆ…
முருகா… முருகா… ஆ ஆ…

—BGM—

ஆண் : ஓம் சரவண பவ சண்முக குக…
அறுபடை உடை முருகா…

குழு (ஆண்கள்) : சரவண பவ சண்முக குக…
அறுபடை உடை முருகா…

ஆண் : அகமுக நக ரக நக நக…
அருள் புரிந்திடு அழகா…

குழு (ஆண்கள்) : அகமுக நக ரக நக நக…
அருள் புரிந்திடு அழகா…

ஆண் : கவலைகள் சிதறி பதறி ஓட வேண்டும் முருகா…
வலிகளை விசிறி உதறி எரிய வேண்டும் முருகா…
பயங்களும் அலறி கதறி விலக வேண்டும் முருகா…
பலமுடன் குமுறி திமிறி நிமிர வேண்டும் முருகா…

ஆண் : சரவண பவ… சண்முக குக…
சண்முக குக… சரவண பவ…

குழு (ஆண்கள்) : கந்தா கடம்பா கதிர்வேலா…
மண்ணை காக்கும் மயில்வேலா…
ஏய்… கந்தா கடம்பா கதிர்வேலா…
சங்கடம் தீர்க்கும் சிவபாலா…

ஆண் : சரவண பவ… சண்முக குக…
அறுபடை உடை முருகா…
ஏய்… சரவண பவ… சண்முக குக…
அறுபடை உடை முருகா…

ஆண் : அகமுக நக ரக நக நக…
அருள் புரிந்திடு அழகா…
ஏய்… அகமுக நக ரக நக நக…
அருள் புரிந்திடு அழகா…

ஆண் : என்னுடைய கருணை விழிகள்…
கலங்கள் துடைக்க மணங்கள் தெளிய…
ஆறுபடை முருகனின் காவடிகள்…
கால் கடுக்க கல் கடந்த கால் அடிகள்…

ஆண் : வெற்றி வேல் வீர வேல்…
ஞான வேல் மாய வேல்…
சக்தி வேல் தங்க வேல் முருக வேல்…
தமிழ் கடவுளை முருகன் இருக்க…
துயறம் தடைகள் தெறிக்க…

ஆண் : சங்கு ஒலியும் செங்குருதியும்…
கடல்அலையிலும் விண்வெளியிலும்…
என் முருகனின் அருள் பொழிந்திடும்…
மன கலதினில் கலியுகம் எனில்…
ஒரு மனம் என கலை கவியுடன்…
களம் இறங்கிட மதி தெளிந்திடும்…

ஆண் : அரண் மகன் ஆறுமுகன்…
மனோகரன் கார்த்திகேயன்…
தண்டபாணி கடம்பன்…
கந்தன் குமரன் சேனாபதி…
செந்தில் சித்தன் நீயே கதி…

—BGM—

ஆண் : விடுகதை போக்கவா…
விடுதலை ஆக்கவா…
விதி வழி போகும் வாழ்வை மதியோடு மாற்றவா…

குழு (ஆண்கள்) : முருகா…

ஆண் : எது வரும் போதிலும் துணிவுடன் மோதவா…
துணை நீ நிற்க்கும் போது துயர் நீங்கும் அல்லவா…

ஆண் : மனம் அதிருது உடல் அதிருது…
புயல் என சுழன்றாடவே…
புதிர் அவிழுது புது உணர்விது…
புது உலகினை காணவே…

ஆண் : தடை உடையுது தடம் தெரியுது…
தலை நிமிர்ந்து இங்கு ஓங்கவே…
தெளிவடையுது திசை தெரியுது…
விறு விறுவென யேறவே…

ஆண் : முருகா முருகா முருகா முருகா…
முருகா முருகா முருகா முருகா…
முருகா முருகா… ஆ ஆ ஆ…

ஆண் : ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே…
ஈசருடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்றே…
கூறும் அடியார்கள் விணை தீர்க்கும் முகம் ஒன்றே…
குன்றுடுவ வேல்வாங்கி நின்ற முகம் ஒன்றே…
மறுபடை சூரரை வதைத்த முகம் ஒன்றே…
வள்ளியை மனம் புணர வந்த முகம் ஒன்றே…

ஆண் : அந்த சிவனிடம் விடைவாங்கி…
பழனி மலையை அடைந்த ஆண்டவா…
ஆதி அருணாச்சலமாய் அமர்ந்த வடிவேலவா…

ஆண் : உனதடி உருகி மருகி வேண்டி நின்றேன் முருகா…

குழு (ஆண்கள்) : முருகா…

ஆண் : உன் பெயர் உலகம் முழுதும் எடுத்து சொல்வேன் முருகா…

குழு (ஆண்கள்) : முருகா…

ஆண் : உனக்கென இரவும் பகலும் நடந்து வந்தேன் முருகா…
பலவித துயரம் சுமந்து உடைத்து வந்தேன் முருகா…

ஆண் : நல்வழியினை நீ வழங்கிடு…
என் நிழலென நீ இருந்திடு…
எங்கும் எழிலும் நீதானே…
பொங்கும் தமிழும் நீதானே…

ஆண் : கந்தா கடம்பா கதிர்வேலா…
சங்கடம் தீர்க்கும் சிவபாலா…
கந்தா கடம்பா கதிர்வேலா…
மண்ணை காக்கும் மயில்வேலா…

ஆண் : கந்தனுக்கு…

குழு (ஆண்கள்) : அரோகரா…

ஆண் : குமரனுக்கு…

குழு (ஆண்கள்) : அரோகரா…

ஆண் : வேலனுக்கு…

குழு (ஆண்கள்) : அரோகரா…

ஆண் : அழகனுக்கு…

குழு (ஆண்கள்) : அரோகரா…

ஆண் : மூத்த குடி முதல்வனுக்கு…
தமிழ்குடியின் தலைவனுக்கு…


Notes : Muruga Song Lyrics in Tamil. This Song from Yaadhum Oore Yaavarum Kelir (2021). Song Lyrics penned by Mohan Rajan. முருகா பாடல் வரிகள்.